சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி நிலத்தை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமல் கிருஷ்ணகுமார் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான கிருஷ்ண குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!!
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்காக கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே…
Read moreஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!
சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…
Read more