திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் ராமாயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்படும்போது புகை மூட்டத்தால் சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமமும் ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில்…

Read more

Other Story