“அடி ஒன்னும் படலையே…. ஜோஸ் பட்லர் விக்கெட்டை தூக்க இப்படியொரு மாஸ் கேட்ச் காம்போவா…?” பந்தைக் கீழே விடாம பிடிச்சு ஆட்டத்தையே மாத்துன பிரார்….!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான முதல் ஒரு நாள் போட்டியில், இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரை அவுட் செய்ய இந்திய வீரர்கள் கையாண்ட விதம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து…

Read more

“சார் மீட்டிங்ல இருக்கார்…. சத்தம் போடாதீங்க….!” ஆட்டோவில் உயிருக்குப் போராடிய மாமனாரைக் கூட்டி வந்தும் மதிக்காத பேங்க் மேனேஜர்…. பேங்கிங் சிஸ்டத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்….!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளின் அவசரக் கால நடைமுறைகள், ஒரு ஏழைக் குடும்பத்தின் உயிரைக் குடிக்கும் அளவிற்கு எவ்வளவு கொடூரமானதாக மாறும் என்பதற்குச் சான்றாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச்…

Read more

  • July 15, 2026
“இதுதான்ப்பா பிரண்ட்ஷிப்…. கிரவுண்ட்லயே டிகே-வை செல்லமா உதைச்சு கலாய்த்த ரோஹித் சர்மா….?” டிரஸ்ஸிங் ரூம்ல இருந்து வந்ததும் நடந்த கலகலப்பு சந்திப்பு…. வைரல் வீடியோ….!!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் நட்பு உலகறிந்த ஒன்று என்ற போதிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக மைதானத்தில் ரோஹித் சர்மா, தினேஷ்…

Read more

“என்ன கொடுமை இது‌….! பசியுனு வந்த குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தது ஒரு குத்தமா….? சலூன் கடைக்குள் நுழைந்த சிறுவர்கள் செய்த விபரீத செயல்…. உறைந்து போன உரிமையாளர்….!!!

இன்றைய காலகட்டத்தில் யாரையுமே நம்ப முடியாத அளவிற்கு மனிதநேயத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் வேளையில், நங்க்லோய் பகுதியில் பசியோடு வந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்த சலூன் உரிமையாளருக்கு நடந்த கொடூர ஏமாற்றுச் சம்பவம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்…

Read more

“அட கடவுளே.. டாட்டா சொல்லிட்டுத் திரும்பிய அந்த ஒரே நொடி….!” கண் இமைக்கும் நேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி….!!!

ஒரு சாதாரண விடைபெறுதல் கண் இமைக்கும் நேரத்தில் எப்படி ஒரு கொடூரமான விபத்தாக மாறியது என்பதை விவரிக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வாசலில் நின்றபடி டாட்டா காட்டிவிட்டுத் திரும்பிய ஒரு…

Read more

“அலர்ட்…. இனி கார்ப்பரேட் உலகில் மனிதர்களுக்குப் பஞ்சமா….?” அடுத்த 10 ஆண்டுகளில் ஏஐ ஆக்கிரமிக்கப் போகும் 5 ஆபத்தான துறைகள்…. வெளியான பகீர் டேட்டா….!!!

உலக அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால் ஏஐ தொழில்நுட்பம் லட்சக்கணக்கான மனிதர்களின் வேலைகளைப் பறித்துவிடும் என்று 15 நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் கூகுளின் முன்னாள்…

Read more

“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“அடேய்… பணம் முக்கியம்தான்.. ஆனா அதுவே வாழ்க்கையா ஆயிட முடியாது….!” லட்சக்கணக்கில் சம்பாதித்தும் நிம்மதி இல்லாத ஐடி ஊழியர்கள்…. மலைக்கிராமத்து வாழ்க்கையைப் பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்….!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அதிக சம்பளம் தரும் வேலை மற்றும் கார்ப்பரேட் கலாச்சாரத்தை நோக்கி இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், “வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் இருந்தும் பெருநகரங்களில் நிம்மதி இல்லை” என்று ஐஐடி முன்னாள் மாணவரான அர்ஜவ் மோடி என்பவர்…

Read more

“140, 1600-ல நம்பர் தொடங்குதா….?” மொபைல் யூசர்களுக்கு வந்த திடீர் அலர்ட்…‌. மத்திய அரசிடம் கூடுதல் அதிகாரம் கேட்ட ட்ராய்…. ட்ரூகாலர் நிறுவனத்திற்கு விழுந்த பலத்த அடி….!!

இந்திய மொபைல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ட்ரூகாலர் போன்ற செயலிகளில் இனிமேல் 140 மற்றும் 1600 ஆகிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ‘ஸ்பேம்’ எச்சரிக்கை காட்டப்படாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது ஒட்டுமொத்த மொபைல் பயனர்கள்…

Read more

“எப்ப வருவ… எப்ப வருவ…. அப்ப நான் செத்துப்போறேன்….!” பாசப் போராட்டமா அல்லது புரிதல் இல்லாத அவசரமா….? காதலியின் விபரீத செயல்.‌‌.‌.. புதுமணப் பெண்ணின் கடைசி வார்த்தை….!!

பெங்களூரு அருகே காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவர் உடனடியாகத் தன்னை நேரில் வந்து சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில், 31 வயதே ஆன புதுமணப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“டீம்ல அவங்க ரெண்டு பேரோட இடத்தை யாராலயும் நிரப்ப முடியாது….!” டி20 மேட்ச் ஏமாற்றத்தை விடுங்க… அடுத்து வரப்போறது தான் மெயின்…. இங்கிலாந்து ஒன்டே சீரிஸுக்கு முன் சுப்மன் கில் பேட்டி…. விராட்டுடன் பேசியது என்ன….???

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, வலைப்பயிற்சியின் போது சீனியர் வீரர் விராட் கோலியுடன் நடத்திய நீண்ட உரையாடல் மற்றும் ரோஹித் சர்மா – விராட் கோலியின் எதிர்காலத் திட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன்…

Read more

“Frozen புட்டா….?” இதுக்கு எதுக்கு சார் இவ்வளவு பில்டப்….? முதல் கிளையின் வாசலில் முண்டியடித்த இந்தியர்கள்…. ஹைப் ஏத்துற அளவுக்கு அங்க ஒண்ணுமே இல்ல…. நேரில் சென்ற நபர் உடைத்த உண்மை….!!!

இந்தியாவின் புகழ்பெற்ற உணவு நிறுவனமான ஹல்திராம்ஸ் தனது முதலாவது கிளையை லண்டனின் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உணவுகளை வாங்குவதற்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் முண்டியடித்துக் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக…

Read more

“வேணாம்பா வேணா… இனிமே இந்த கார்ப்பரேட் நரகமே எனக்கு வேணாம்….!” வேலையை இழந்ததும் கிராமத்திற்கு ஓடிய சாப்ட்வேர் இன்ஜினியர்…. ஐடி நிறுவனத்தின் திடீர் பணிநீக்கத்திற்கு மாஸ் பதிலடி கொடுத்த ஊழியர்….!!

உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நிலவி வரும் திடீர் பணிநீக்கக் கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் வேளையில், ஒரே நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவிட்டு வேலையை இழந்த இளைஞர் ஒருவர், கார்ப்பரேட் டார்ச்சருக்குப்…

Read more

“ஏய்…. டிராக்ல தப்பான ரூட்ல ரயிலை ஓட்டிட்டு வர்றியா….?” வண்டியை நிறுத்து..‌..!” ட்ராக்ல வந்த ரயிலையே மிரட்டிய சுமோ டிரைவர்…. ஓட்டுநரின் அசாத்திய தன்னம்பிக்கை வீடியோ….!!!

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் தண்டவாளத்தில் வந்த புகழ்பெற்ற பொம்மை ரயிலைப் பார்த்து, “தவறான திசையில் ரயிலை ஓட்டி வருகிறாய்” என மஹிந்திரா சுமோ கார் ஓட்டுநர் ஒருவர்…

Read more

“என் கல்யாணத்தை முடிவு பண்ண நீங்க யாரு….?” இனிமே நான் சொல்றதுதான் நடக்கும்…. கட்டாயத் திருமணத்திற்கு எதிராக விசித்திரப் போராட்டம் நடத்திய பெண்…. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ….!!!

இந்தியக் குடும்பங்களில் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை எட்டியதும் அவளது ஒப்புதலின்றித் திருமண ஏற்பாடுகளைச் செய்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தன் தாயின் கட்டாயத் திருமணத் திட்டத்திற்கு எதிராக இளம்பெண் ஒருவர் துணிச்சலாகத் தன் தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொண்ட விசித்திரமான…

Read more

“Free ya வேலை பார்க்க நான் என்ன லூசா….?” முதல்ல ஓவர்டைம் காசை போடுங்க…. லீவு நாளில் போன் செய்த மேனேஜரை வெளுத்து வாங்கிய இளம்பெண்…. வைரல் ஆடியோ….!!!

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் அண்மைக்காலமாக வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் கூடுதல் நேர வேலைக்கான ஊதியம் தராமல் ஊழியர்களைச் சுரண்டுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், தமக்குரிய விடுமுறை நாளில் வேலை செய்ய மறுத்து மேனேஜருக்கு நச்சென்று பதிலடி கொடுத்த ஆஃப்ரின்…

Read more

“உன் பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னா…. முதல்ல உன் அம்மாவை தீர்த்துக்கட்டு….!” மாமியாரின் கொடூர நிபந்தனை…. பெத்த தாய்க்கு நேர்ந்த விபரீதம்…. மகனின் வெறிச்செயல்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், தாயையே மகன் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ரவீந்திரா என்ற நபர், தனது தாயார் ராம்மூர்த்தியின் உணவில் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளார். உணவை உண்ட சிறிது நேரத்திலேயே தாயின்…

Read more

“அட ஆச்சரியமா இருக்கே….! பிறந்த ஒரு மாசத்துல என் குழந்தைக்கு வாயில பல்லா….?” ஆஸ்பத்திரியே வியந்த அதிசய பிறவி…. வெறும் 1 கிலோ எடையுள்ள பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விசித்திரம்….!!

மும்பையில் இல்ல ஒரு  மருத்துவமனையில், பிறந்த ஒரே மாதத்தில், வெறும் 1.196 கிலோ எடையுடன் இருந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு, பிறப்பிலேயே வாயில் பற்கள்  இருந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கச் சில மாதங்கள் ஆகும் நிலையில்,…

Read more

“ஐயோ பாவம்! விஞ்ஞானி ஆகணும்னு ஆசைப்பட்டேன்…. ஆனா என் புத்தகம் எல்லாம் இப்படி பண்ணிட்டீங்களா…?” பள்ளி முடிந்து வந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பேரதிர்ச்சி….!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி லட்சுமி முண்டா, மாலை வீடு திரும்பியபோது தன் வீடு இடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள். முறையான முன் அறிவிப்பு எதுவுமின்றி, மாநகராட்சி நிர்வாகம் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு என்று கூறி…

Read more

  • July 13, 2026
“சரக்கு பாட்டிலை மட்டும் முதல்ல கொடு….!” சுற்றுலாப் பயணியின் பையைத் திறந்து குரங்கு செய்த வினோத செயல்…. இணையத்தைக் கலக்கும் அசாத்தியக் குறும்பு….!

சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது குரங்கு ஒன்று செய்த குறும்பான வீடியோ ஒன்று இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், சுற்றுலாப் பயணி ஒருவருடைய பையைத் திறக்கும் குரங்கு, உள்ளே இருந்த துணிகளை எல்லாம்…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“ஐயோ.‌‌.‌.‌ என் குழந்தைகள் இதைத் தெரியாம குடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும்….?” குளிர்பானத்தில் அழுகிய நிலையில் கிடந்த பொருள்…. பேராசைக்கார நிறுவனங்களின் பகீர் அலட்சியம்..‌‌..!!

வாழ்க்கையின் மிக உன்னதமான தருணங்கள் என்பவை நம் குடும்பத்தாரோடும், நம் மழலைச் செல்வங்களின் சிரிப்பொலியோடும் கழியும் அந்த மாலைப் பொழுதுகள் தான். அப்படித்தான், தன் வீட்டில் நடக்கவிருந்த ஒரு விசேஷத்திற்காக, உறவுகளின் தாகம் தணிக்க வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு, அந்தத்…

Read more

“எதுக்கு சார் அப்புறம் பீஸ் வாங்குறீங்க…. Homework இன்னும் வேணும்…..!” டீச்சரிடம் அடம் பிடித்து வாதாடிய எல்கேஜி சுட்டி…. இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த மழலையின் அதிரடி கேள்வி….!!!

மனித வாழ்க்கையின் ஆகச்சிறந்த பக்கங்கள் எழுதப்படுவது வகுப்பறைகளின் மர பென்சுகளிலும் கரும்பலகையின் தான். ஒரு குழந்தைக்குப் புத்தக அறிவைத் தாண்டி, ஒழுக்கத்தையும் வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கும் அந்தப் புனிதமான இடத்தில், சில நேரங்களில் விதியைத் தலைகீழாக மாற்றி ஆசிரியர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும்…

Read more

“என்னப்பா சொல்றீங்க…. நம்பவே முடியல….!” 40 படிக்கட்டுகளை அசால்ட்டாக கடந்த சீன நபரின் அசுரத்தனமான கின்னஸ் சாதனை…. வீடியோவைப் பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள்….!!

சீனாவைச் சேர்ந்த லீ கிங்போ என்ற நபர், தனது தலையில் ஏணியை வைத்துக்கொண்டு, அதன் மீது ஏறிச் சென்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது கைகளை எங்கும் ஊன்றாமல்,…

Read more

“எங்களுடைய வியூகங்கள் எல்லாமே தப்பா போயிடுச்சு….!” தோல்வியை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர்…. இங்கிலாந்து மண்ணில் அரங்கேறிய வரலாற்றுத் தோல்வி….!!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது, ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் 258 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கைத் துரத்திய இந்திய அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்…

Read more

“ஹாப்பி பர்ட்டே சார்னு சொன்னது ஒரு குத்தமாடா….?” வாழ்த்து சொன்ன 13 வயது சிறுவனை அடித்து காதைக் கிழித்த கொடூர ஆசிரியர்…. பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில், தனது ஆசிரியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த 13 வயது மாணவர் ஒருவர், அந்த ஆசிரியரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் பிரேம் சுனாரா என்ற அந்த மாணவர்,…

Read more

“அழுகையே வந்துடுச்சு….!” அம்மா படுத்த படுக்கையானா என்ன…. இனி இந்த கடையை நான் பார்த்துப்பேன்…. புத்தகப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு கரண்டியைப் பிடித்த பள்ளிச் சிறுவன்…. நெஞ்சை உருக்கும் காட்சி….!!

வாழ்க்கை சில நேரங்களில் வறுமையின் சாட்டையால் நம்மை மிகக் கொடூரமாக அடிக்கத் தொடங்கும். ஆனால், அந்த வலிகளைத் தாங்கிக் கொண்டு, விதியின் முகத்தில் அறையும் விதமாகச் சில மனிதக் கடவுள்கள் நம் கண் முன்னே தோன்றுவார்கள். அப்படித்தான், தன் அன்றாடப் பிழைப்பிற்காகவும்,…

Read more

“ஜன்னல் சீட் கேட்டான்….!” மேகங்களுக்கு மேல போனா கடவுளைப் பார்க்கலாமா…. 7 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய பயணி…. பின்னணியில் இருந்த நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

டெல்லியில் இருந்து புனே சென்ற விமானத்தில், ஒரு சிறுவனின் எளிய கோரிக்கையை நிறைவேற்றிய ஒரு நபர், அந்தச் சிறுவனின் பின்னணியில் இருந்த நெகிழ்ச்சியான உண்மையை அறிந்து கண்ணீர் சிந்திய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. விமானத்தில் ஜன்னல் ஓரம் அமர விரும்பிய 7…

Read more

“ஐயோ டீச்சர் காப்பாத்துங்க…!” 40 குழந்தைகள் அலறிய சத்தம்…. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் நேர்ந்த கொடூரம்….. அலறியடித்து ஓடிய ஆசிரியர்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பகுதியில் உள்ள மலைகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் சென்ற பள்ளி மாணவர்கள், தேனீக்கூட்டம் தாக்கியதில் 30 முதல் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள், விதைப்பந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென அங்குள்ள தேனீக்கள் அவர்களைக்…

Read more

“டீம்ல இருக்கணும்னா 100% உழைப்பைக் காட்டணும்….!” மைதானத்தில் அழுத வைபவ் சூர்யவன்ஷி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய சர்ச்சைப் பேச்சு…. கொதித்தெழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்….!!!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த நிலையில், சவுத்தாம்ப்டனில் நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக…

Read more

“நேத்து வைபவ், இன்னைக்கு சஞ்சு சாம்சனா….?” என்ன நடக்குது இங்க….? இந்திய அணியின் செலக்ஷனை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி…. பிளேயிங் லெவன் அரசியலை உடைத்த முன்னாள் பயிற்சியாளர்….!!

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மீண்டும் உள்ளே கொண்டு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட்டணியின் முடிவில், இந்திய…

Read more

“மைதானத்தை உலுக்கிய இளம் வீரரின் கண்ணீர்…‌.!” கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவால் நிலைகுலைந்த வைபவ்..‌‌.. டி20 போட்டியில் எப்படியாவது ஜெயிக்க கேப்டன் எடுத்த அதிரடி முடிவு….!!!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் வேளையில், கவுரவத்தைக் காக்க வேண்டிய கடைசிப் போட்டிக்கான அணியில் இருந்து 15 வயது இளம் தொடக்க…

Read more

“என் உசுரே போனாலும் பரவாயில்லை…. அந்தக் குழந்தை பிழைக்கணும்….!” மரணத்தின் வாயிலில் நின்ற பிஞ்சு உயிர்..‌‌.. நடுரோட்டில் பாய்ந்து தூக்கிய டெலிவரி பாய்..‌‌.. நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ….!!

வாழ்க்கை சில நேரங்களில் ஒரு சில நொடிகளில் தன் ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் காட்டத் துடிக்கிறது. அப்படித்தான், சுற்றியும் வாகனங்கள் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பரபரப்பான  சாலையில், யாருடைய கவனக்குறைவாளோ ஒரு பச்சிளம் குழந்தை தத்தித் தத்தி நடந்துகொண்டிருக்கிறது.…

Read more

“என்ன உங்க நியாயம்…?” 15 வயசு பையன் மேலயா மொத்த பழியையும் தூக்கி போடுவீங்க….? பெரிய பெரிய ஜாம்பவான்களே இங்கிலாந்துல தடுமாறியிருக்காங்க…. உண்மையை உடைத்த ரவி சாஸ்திரி….!!!

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி தொடர்ச்சியாகச் சந்தித்த வரலாற்று தோல்விகளுக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20க்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயது ஆன இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர்…

Read more

“காப்பாத்துங்க அம்மா” அவங்க என்னைக் கொன்னுடுவாங்க….!” காதலியைப் பார்க்கப் போன 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்…. கடைசி போன் கால்…. அலறியடித்து ஓடிய உறவினர்கள்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், காதல் விவகாரம் காரணமாக 19 வயது இளைஞர் ஒருவர் காதலியின் குடும்பத்தினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவபிரசாத் (19) என்ற இளைஞர், தனது காதலியைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டிற்குச்…

Read more

“எவண்டா இவன்…. ஏடிஎம் மிஷினையே கயித்துல கட்டி இழுத்துட்டு போயிருக்கான்….?” நடுராத்திரியில் ‘தார்’ காரில் வந்து கொள்ளையடித்த நபர்கள்…. ஓடிசாவில் அதிர வைக்கும் பகீர் சிசிடிவி….!!

ஒடிசா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை, சினிமா பட பாணியில் கருப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்த கொள்ளைக் கும்பல் ஒன்று, ஏடிஎம் இயந்திரத்தையே காரில் கட்டி இழுத்துச் சென்று கொள்ளையடித்துள்ள துணிகரச் சம்பவம் ஒட்டுமொத்த அந்தப் பகுதியை அதிர வைத்துள்ளது.…

Read more

“அடப்பாவிகளா… தாகத்துக்கு தண்ணி கேட்டா இப்படியா பண்ணுவீங்க….? நகைக்கடையில் பாட்டில் திரவத்தைக் குடித்த ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

டெல்லி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பள்ளி ஆசிரியை ஒருவர், தாகத்திற்காக தண்ணீர் குடித்தபோது அவரது தொண்டை கருகி உடல்நிலை மிகவும் மோசமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஆசிரியை ரியா, அங்குள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த…

Read more

“0,0,0,0 தொடர் தோல்வி…. சான்ஸ் மேல சான்ஸ் கொடுத்தாச்சு….!” இளம் புயல் அவுட், சஞ்சு சாம்சன் இன்…. இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்…. இனி பிளேயிங் லெவல் எப்படி இருக்கப் போகிறது….???

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய அணியின் கவுரவத்தைக் காக்கும் இறுதிப் போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனில் கேப்டன் ஸ்ரேயாஸ்…

Read more

“நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? கேட்கவே பெருமையா இருக்கே!” உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த 16 ஆண்டு அசுர வளர்ச்சி..!!

“என்னப்பா சொல்றீங்க.. நியூசிலாந்துல பிறக்குற 8 குழந்தையில ஒரு குழந்தை நம்ம இந்தியக் குழந்தையா? இதைக் கேட்கவே ரொம்ப பெருமையா இருக்கே!” என்று 2025 சர்வதேச மக்கள்தொகை மாநாட்டில் (IPC) சமர்ப்பிக்கப்பட்ட நியூசிலாந்து புள்ளியியல் துறையின் அதிரடிப் பதிவுத் தரவுகளைப் பார்த்த…

Read more

“4000 கமாண்டோக்கள் குவிப்பு….!” சொந்த நாட்டு மக்களை ஒடுக்க பாகிஸ்தான் மத்திய அரசு போட்ட பயங்கர ஸ்கெட்ச்…. காஷ்மீரில் பதற்றம்…. கசிந்த ரகசிய கடிதம்….!!!

ஜூலை 15 அன்று திட்டமிடப்பட்டுள்ள கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் மாபெரும் ‘நீண்ட பேரணி’க்கு முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலைமை மோசமடைவதைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் மத்தியப் படைகளைக் குவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிஎன்என்-நியூஸ்18 ஊடகத்திற்கு கிடைத்த இரகசியமான…

Read more

“அப்படியா பெண்கள் கேவலமா போயிட்டோம்….?” மனைவியை எலும்பு உடைய அடிச்சா 15 நாள் ஜெயில்…. தலிபான்களின் புதிய உச்சக்கட்ட கொடூரம்…. மனித உரிமை ஆர்வலர் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கணவன் தன் மனைவியை எலும்பு முறிவு அளவிற்கு மட்டுமே அடித்தால் வெறும் 15 நாட்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தலிபான்களின் புதிய சட்டத்…

Read more

“அவங்களை விட்டுட்டு இவங்க ரெண்டு பேரை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க…?” பேட்ஸ்மேன் சொதப்பியும் தப்பியது எப்படி….? அபிஷேக் சர்மா, வைபவ் மீது கடுப்பான பிசிசிஐ…???

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது டி20 வடிவிலும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு எதிரான சுற்றுப்பயணங்களில் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய…

Read more

“18 மாத குழந்தையைக் கொன்ற காமுகன்….!” 16 வயது சிறுமி கொடுத்த புகார்…. நள்ளிரவில் வீடு புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களைக் கொன்ற கொடூரம்…..!!!

தெலங்கானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் போக்சோ கீழ் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார் (35) என்ற நபர், பழிவாங்கும் நோக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்கள் மற்றும் தனது சொந்த மனைவி, குழந்தைகள்…

Read more

“எவண்டா இவன்…. பெத்த புள்ளைங்களை இப்படியா நடுரோட்டுல போட்டு மிதிப்பான்..?” அடம் பிடித்த பிஞ்சுக் குழந்தைகளை ஓங்கி உதைத்து கீழே தள்ளிய அரக்க தந்தை…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ….!!

பெற்றோராக இருப்பது வெறும் ஒரு குழந்தையை இந்த உலகத்திற்குப் பெற்றெடுத்துவிட்டு, பின்னர் அக்குழந்தையைத் தங்களது சொந்த விருப்பப்படி மட்டுமே ஆட்டிப்படைப்பது அல்ல” என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

Read more

“என்கிட்ட போன் இல்ல…. கோச்சிங் கிளாஸ் போக காசும் இல்ல…‌.!” 150 ரூபாய் செலவில் படித்து உலக சாதனை படைத்த ஏழை மாணவி…. சீனப் பல்கலைக்கழகங்களே போட்டி போட்டு சீட் கொடுக்க அழைப்பு….!!

உறுதிப்பாடும் சாதிக்கும் வெறியும் ரத்தத்தில் ஊறியிருந்தால், வசதிகள் இல்லாதது ஒருபோதும் வெற்றிக்குத் தடையாக இருக்காது” என்பதை நிரூபிக்கும் வகையில், உலகின் மிகக் கடினமான தேர்வாகக் கருதப்படும் சீனாவின்  தேசியக் கல்லூரி நுழைவுத் தேர்வில், சொந்தமாக ஸ்மார்ட்ஸபோனோ அல்லது விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகளோ…

Read more

“என்னது.‌‌.. ஒரு தையலுக்கு 500 ரூபாயா…? தென்கொரியாவில் குளிரூட்டப்பட்ட 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் இருக்கும் அதிநவீன செருப்பு தையல் கடை…. இணையத்தில் வைரல்….!!

தென் கொரியாவில் உள்ள ஒரு காலணி திருத்தும் கடை தற்போது சமூக வலைதளங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பதற்கு அதிநவீன சொகுசு ஹோட்டல் அறை போலத் தோன்றும் இந்தக் கடையின் உரிமையாளர், தனது வேலைக்கு ஆடி காரில் வந்து செல்வது…

Read more

“மனுஷங்கன்னா கொஞ்சம் கூட இரக்கமே இருக்காதா…?” உடல்நலக்குறைவால் வாந்தி எடுத்த முதியவரை நடு ரயிலில் பளார் என அறைந்த பெண்…. நேரில் பார்த்த பயணி வெளியிட்ட பகீர் பதிவு….!!

நெரிசலான உள்ளூர் ரயில் ஒன்றில் உடல்நிலை சரியில்லாத முதியவர் ஒருவரிடம் பெண் ஒருவர் நடந்துகொண்ட விதம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணம் செய்த அங்கித் பாண்டே என்ற பயணியின் சமூக வலைதளப் பதிவின்படி, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

Read more

“ஏய்.. அதுக்கு இன்னும் உயிர் இருக்குடா‌.‌…!” நெரிசலான சந்தையில் உயிரற்றுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த இளைஞர்கள்…. நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி வீடியோ….!!!

சுயநலமிக்க இந்த உலகில் மனிதநேயம் இன்று சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சாலையோரம் மயங்கி கிடந்த ஒரு குரங்கின் உயிரைக் காப்பாற்ற இரண்டு இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு பரவி வருகிறது. கூட்டம் அதிகமாக இருந்த ஒரு…

Read more

“அப்பா கேமரா மாட்டிட்டாரு…. இடத்தை மாத்துங்க…‌.!” முதல் தாக்குதலில் உயிர் தப்பிய தந்தை…. மகளே மாற்றிய இரண்டாவது கொலை திட்டம்…. போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்….!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 45 வயதான நீதிமன்ற ஆசிரியர் நீரஜ் சர்மா, 130 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதி உயிரிழந்த வழக்கில், அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மாவே பல கோடி ரூபாய் சொத்துக்காக தனது தந்தையைக் கூலிப்படையை வைத்து…

Read more

“பாரம்பரிய முக்காடிட்டு வந்து நகராட்சி அதிகாரிகளை ஆங்கிலத்தில்…. வெளுத்து வாங்கிய முன்னாள் பெண் எம்.எல்.ஏ…. உரிமைக்காக குரல் கொடுத்த வைரல் வீடியோ….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், நீண்ட பாரம்பரிய முக்காடு அணிந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டு, அவர்களைத் தங்கு தடையின்றி சரளமாக ஆங்கிலத்தில் பேசி கண்டிக்கும் வீடியோ…

Read more

Other Story