“டிரம்ப் ஒன்னும் அப்படி சொல்லல”.. சோசியல் மீடியா முட்டாள்தனத்தை நம்பாதீங்க.. இந்தியாவுக்கு சப்போர்ட் செய்த அமெரிக்க அமைச்சர்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பிறப்புரிமை குடியுரிமைக்கு எதிரான ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் இந்தியாவை ‘நரகக்குழி’ (Hellhole) என்று விமர்சிக்கும் வரிகள் இடம் பெற்றிருந்ததால், அது உலகளவில் பெரும் சர்ச்சையையும் இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பையும்…

Read more

“சுத்திப்பாக்க போனது குத்தமா!”.. நடுவானில் அந்தரமாக தொங்கிய கேபிள் கார்.. அலறியடித்த சுற்றுலா பயணிகள்.. ராணுவத்தின் மெகா ஆபரேஷன்..!!!

ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில், ஆசியாவிலேயே மிக உயரமான பகுதியான கொண்டோலா (Gondola) கேபிள் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நடுவானில் கேபிள்…

Read more

“தூத்துக்குடியில் கொடூரம்!”.. பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்.. 3 காமுகர்கள் அதிரடி கைது..!!!!

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகித் (25) என்ற வாலிபருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மோகித் அந்தப் பெண்ணை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள…

Read more

“திமுக ஆட்சியோட ஜெராக்ஸ் காப்பி தான் இந்த தவெக ஆட்சி!”… நயினார் நாகேந்திரன் பளீச் விமர்சனம்…!!!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் தவெக புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த புதிய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது நடைபெற்று வரும் தவெக ஆட்சி என்பது முந்தைய…

Read more

“பதவியை ராஜினாமா செய்வது ஜனநாயக உரிமை”… அதிமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே தவெக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய 3 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு…

Read more

“தலைமைச் செயலகமா? தவெக ஆபீஸா?”… 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எஸ்கேப்.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி காட்டம்..!!!!

தமிழக அரசியல் களம் தற்போது தவெக மற்றும் அதிமுக மோதலால் ரணகளமாக மாறியிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வென்று நடிகர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக இரண்டாக உடைந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி ஆதரவு…

Read more

“மாட்டுனா ஜெயில் தான்”.. சம்பளப் பட்டியலில் தில்லுமுல்லு செய்து கைநிறைய சம்பளம் வாங்கிய இளைஞர்… பகீர் பின்னணி..!!!

தனது பழைய சம்பள ரசீதை (PaySlip) எடிட் செய்து நூதன முறையில் அடுத்தடுத்து பல நிறுவனங்களை ஏமாற்றி, வருடத்திற்கு 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் இளைஞர் ஒருவர் வேலை வாங்கியுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை…

Read more

“சம்பளம் 12 ஆயிரம்தான்.. நாங்க எப்படி வாழறது?”.. விஜய் சாருக்கு கோரிக்கை வைக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்… உருக்கமான பேட்டி..!!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர், புதிய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார். “டாஸ்மாக்கில் நாங்கள் கொத்தடிமைகளாகவே வேலை பார்த்து வருகிறோம்; இதுவரை வாடிக்கையாளர்களிடம் 2…

Read more

“இன்னும் 2 நாளில் க்ளைமாக்ஸ்!”.. தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?… லிஸ்ட்டை கொடுத்த மத்திய தேர்வாணையம்..!!!!

தமிழக காவல்துறையின் அடுத்த உச்சகட்டத் தலைவரான ‘டிஜிபி’ (DGP) யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்டக் காய்நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ளன. புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்காகத் தகுதியான மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் (UPSC) முறைப்படி தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது.…

Read more

“அங்க பாருங்க உங்க மேல ஏதோ அழுக்கு”.. வங்கியிலிருந்து பாலோ பண்ணி 50 ஆயிரத்தை தூக்கிய சிறுவன்… திகைக்க வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் வணி நகரின் பரபரப்பான காந்தி சவுக் பகுதியில், சினிமா பாணியில் நைசாகப் பணத்தை அமுக்கிச் சென்ற விநோத திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. லால்குடா பகுதியைச் சேர்ந்த சங்கர் தோதே என்பவர், அங்குள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து…

Read more

Breaking: “இப்போதைக்கு ஸ்கூல் திறக்காதீங்க”.. வெயில் கொடுமையால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க அன்பில் மகேஷ் அதிரடி கோரிக்கை..!!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது…

Read more

“6 மாசம் பேசமாட்டோம்னு சொல்லிட்டு இப்ப என்ன?”… விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு செங்கோட்டையன் சுடச்சுட பதில்..!!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், “புதிய ஆட்சி அமைந்துள்ளதால் நிறைய மாற்றங்களைச்…

Read more

Breaking: “பிரதமருக்கு பறந்த அவசர கடிதம்!”.. மேகதாது திட்டத்தை முடக்க முதல்வர் விஜய் அதிரடி மூவ்.. கர்நாடகாவுக்கு செக்..!!!!

தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளைப் பாதிக்கும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் மிக அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான அறிக்கையை ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவர்…

Read more

“ஆரோக்கியத்தோடு விளையாடாதீங்க”.. வைரல் வீடியோவால் சிக்கிய ரயில் சமோசா கடைக்காரர்… ஐஆர்சிடிசி எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!!

ரயில் பயணங்களின் போது விற்கப்படும் உணவுப் பொருட்கள் எந்தளவுக்குச் சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுகின்றன என்ற அச்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓடும் ரயில் பெட்டி ஒன்றில், பயணிகள் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பெரிய…

Read more

“முதல்ல வேலை செஞ்சு காட்டட்டும்”.. முதல்வர் விஜய் குறித்து பாஜாக மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி… கோவையில் கலகலப்பான பேட்டி…!!!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மக்கள் தங்களது ஆதரவை வழங்கி நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளதால், அவர் களத்தில் இறங்கி வேலை செய்து தன்னைத் தானே நிரூபிக்கட்டும் என்று மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி கோவையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். தற்போதைய சூழலில் முதல்வர்…

Read more

“இந்த இடங்களுக்கு போகாதீங்க!”… தடுப்பூசி கூட கிடையாது..உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையால் மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!!!

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் ‘பன்டிபூகியோ’ (Bundibugyo) என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸுக்கு தற்போது வரை எந்தவித தடுப்பூசியோ அல்லது பிரத்யேக சிகிச்சையோ…

Read more

“ஒரு நாற்காலி விலை இத்தனை ஆயிரமா?”.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் சொகுசு சேரால் வெடித்த அரசியல் சர்ச்சை…!!!!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது அலுவலகத்தில் பயன்படுத்தும் சொகுசு நாற்காலி (Office Chair) தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்போது தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த நாற்காலி சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நாற்காலி அல்ல என்றும்,…

Read more

“ஒரே நேரத்தில் 80,000 பேர் உட்காரலாமா!”… விளையாட்டுத் துறையில் புதிய வரலாறு படைக்கும் கர்நாடகா… அதிநவீன வசதிகளுடன் அமையவிருக்கும் பிரமாண்ட மெகா அரங்கம்…!!!!

கர்நாடக மாநில விளையாட்டு வரலாற்றிலேயே ஒரு புதிய மைல்கல்லாக அமையவிருக்கும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட விளையாட்டு மைதானத் திட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா முறைப்படி அடிக்கல் நாட்டியுள்ளார். கர்நாடகாவின் இந்த்லாவாடி கிராமத்தில் அமையவிருக்கும் இந்த அதிநவீன மெகா மைதானத்தில், ஒரே நேரத்தில்…

Read more

“இப்படி செஞ்சா எப்படி சரியா இருக்கும்?”.. பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிருப்தி… தமிழக அரசுக்கு சிபிஐ போட்ட கண்டிஷன்…!!!!

தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம், தலைமுறை தலைமுறையாகக் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சாகுபடி நில அளவை மட்டுமே…

Read more

“காலி பாட்டில் வாங்க நாங்க என்ன ஆட்களா?”.. கொதித்தெழுந்த டாஸ்மாக் ஊழியர்கள்… ஈரோடு, சென்னையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு..!!!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள “ரூ.10 காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு” எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலம் தழுவிய அளவில் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் காலி பாட்டில்களை வாங்குவதால் கடைகளில் கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்படுவதோடு,…

Read more

“தமிழக அரசியலில் பரபரப்பு!”… நேரில் வந்து கடிதம் கொடுத்த இசக்கி சுப்பையா.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேட்டி..!!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதம் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர், இசக்கி சுப்பையா…

Read more

“மாணவர்களுக்கு தேவையில்லாத பிரஷர்!”.. 3வது மொழி கட்டாய திட்டத்தை திரும்பப் பெற அண்ணாமலை அதிரடி கோரிக்கை..!!!!

நடப்பு கல்வி ஆண்டு முதலே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ (CBSE) வாரியத்தின் புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

“ஐஏஎஸ் பேச்சை கேட்டு தப்பான முடிவு எடுக்காதீங்க”.. கடன் தள்ளுபடிக்கு எதிராக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆவேசம்…!!!!

அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காரசாரமாகப் பேசியுள்ள அவர், “உங்களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாது; ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு…

Read more

“முதலமைச்சர் விஜய்க்கு இப்படியொரு தீவிர பெண் தொண்டரா?”… கரூரையே உற்று நோக்க வைத்த நெகிழ்ச்சி காட்சி…!!!!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் விநோதமான நேர்த்திக்கடன் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், கலாவதி என்ற தீவிர பெண் தொண்டர் ஒருவர், விஜய் முதல்வரானதற்காக தனது கன்னத்தில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.…

Read more

“இதென்ன புது தலைவலி!”… தூக்கத்தை கெடுத்த ‘தங்க’ மாம்பழம்… அரங்கேறும் விநோத சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தேபா பிதியாமி என்பவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அரிய வகை மாமரக் கன்று பரிசாகக் கிடைத்தது. அதை அவர் தனது தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்த நிலையில்,…

Read more

“மனிதாபிமானம் செத்துப்போச்சு..!”… ஆடுகளை வேட்டையாடிய மக்கள்… நெடுஞ்சாலையில் நடந்த கொடுமை… வைரல் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:30 மணி அளவில் கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில்…

Read more

“குப்பையை போட்டா கைக்கே வரும்!”… டாக்ஸி பெண்ணுக்குக் பாடம் புகட்டிய சமூக ஆர்வலர்… நாட்டை உலுக்கும் விழிப்புணர்வு வீடியோ..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான முசோரிக்குச் செல்லும் மலைப்பாதையில், காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் அநாகரிகமாகப் பிளாஸ்டிக் குப்பைகளை ரோட்டில் வீசி எறிந்துள்ளனர். இதைக் கண்டு கடும் கோபமடைந்த சமூக ஆர்வலரான அனூப் நௌடியல் என்பவர்,…

Read more

“என் புருஷன் வேற பொம்பளைங்களோட பார்ட்டி பண்ணா எனக்கு ஓகேதான்!”… நெட்பிளிக்ஸ் ஷோவில் ஷாக் கொடுத்த பில்லியனர் மனைவி..

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் துபாயில் வாழும் இந்தியப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற ரியாலிட்டி ஷோ, தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துபாயைச் சேர்ந்த கோடீஸ்வர…

Read more

“ஊரே வேடிக்கை பார்க்கும்போது தனியா..!”… வாயில்லா ஜீவனுக்காகப் போராடிய வெளிநாட்டுப் பெண்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், காலில் பலத்த காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்த ஒரு தெரு நாய்க்குட்டியை கைகளில் தூக்கிக்கொண்டு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் விலங்கின ஆர்வலரான பிங்க் நடாஷா என்பவர் நடுரோட்டில் உள்ளூர் நபர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“ரவுடியை பிடிக்கப் போன இடத்தில் போலீசுக்கு வந்த சோதனை!”… சினிமா பாணி கூத்து… வைரல் வீடியோவால் அதிரும் காவல்துறை..!!!

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்ஹ் பஞ்சமஹலா பகுதியில், பிரபல ரவுடிகளான சோனு மற்றும் மோனு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் ஆதரவாளர் முகேஷ் குமார் என்பவருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு மோதல் வெடித்துள்ளது. இந்த…

Read more

“ஒரு பல்லி விலை பல லட்சமா?”… மூங்கிலுக்குள் ஒளித்து வைத்து மெகா கடத்தல்… ரூ.3 கோடி அரிய வகை உயிரினங்கள் மீட்பு..!!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் சர்வதேச சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை ‘டோக்கேயி’ (Tokay Gecko) பல்லிகளைத் தந்திரமாக கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் கவுகாத்தி போலீசார் நடத்திய…

Read more

“அம்மாவின் போனை திறந்து பார்த்த 10 வயது மகன்!”… இன்ஜினியர் கணவனின் டார்ச்சரால் முடிந்த வாழ்க்கை… நடுங்கவைக்கும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கல்யாண்புரா பகுதியைச் சேர்ந்த அனு மீனா என்ற பெண், தனது கணவரின் தொடர் வரதட்சணை கொடுமை மற்றும் அராஜகத்தால் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்!”… தப்பியோட முயன்ற வாலிபரை லாக் செய்த பெண்.. ரயிலில் நடந்த அதிர்ச்சி வீடியோ..!!!!

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வின்யார்ட் (Wynyard) என்ற இடத்திலிருந்து எப்பிங் (Epping) நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில், இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் அந்தப் பெண் அமர்ந்திருந்தபோது, அவருக்குப்…

Read more

“பார்க்கவே உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆகுதே!”… பைக் ஹெல்மெட்டை ஆக்கிரமித்த தேனீக்கள் படை.. அதிகாரிகள் செய்த அதிரடி ஆபரேஷன்..வைரல் வீடியோ..!!

பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ (Sao Paulo) நகரில், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றின் பக்கவாட்டுக் கண்ணாடியில் (Mirror) மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான தேனீக்கள் மொய்த்து, ஒரே நாளில் பிரம்மாண்டமாகத் தங்களது கூட்டைக் கட்டியுள்ள வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய்…

Read more

“தாத்தா வயசு என்றும் பார்க்காமல் அராஜகம்!”.. போலீஸ் அடியால் மனமுடைந்து தற்கொலை… தென்காசியில் வெடித்த போராட்டம்..!!!!

தென்காசி அருகே உள்ள சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவர் அந்தோணி ராஜ் என்பவர், பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த போலீசார் முதியவர் என்றும்…

Read more

“அடிச்சு தூக்கிட்டு நிறுத்தாம பறந்த கார்!”… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வாலிபர்… நெடுஞ்சாலையில் அரங்கேறிய பதறவைத்த விபத்து..!!!

நவிமும்பை வாஷி செக்டார் 1 பகுதியைச் சேர்ந்த 38 வயதான சைலேந்திர பரம்ஹன்ஸ் சிங் என்பவர், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தனது ஆக்டிவா ஸ்கூட்டரில் சியோன்-பான்வெல் நெடுஞ்சாலையில் பான்வெல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் சிபிடி பெலாப்பூர் பகுதியில்…

Read more

“தனியார் பார்கள் முறையாக நடக்கிறதா? ஸ்பாட் விசிட் அடித்து செக் பண்ணுங்க!”… மாவட்ட அதிகாரிகளுக்கு மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பார்கள் அனைத்தும் அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களின்படி முறையாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தற்போது அதிரடி உத்தரவு…

Read more

“இதயத்தை உலுக்கும் பகீர் புள்ளிவிவரம்!”… இந்தியாவில் ஓராண்டில் 5,737 பெண்கள் வரதட்சணைக்கு பலி.. தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல்…!!!

நாகரீக உலகை நோக்கி நாம் எவ்வளவுதான் வேகமாக முன்னேறிச் சென்றாலும், வரதட்சணை என்ற கொடூரமான அரக்கன் இன்னும் இந்தியப் பெண்களை உயிரோடு காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறான் என்பதைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் மீண்டும்…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

“ரெளடிகளுக்கு ஆப்பு!”… 3 நாட்களில் 844 பேர் ஜெயிலில் அடைப்பு… கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல்… தமிழகத்தில் அதிரடி வேட்டை..!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோத செயல்களை முற்றிலுமாக துடைத்தெறியவும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போலீஸார் மாநிலம் முழுவதும் மெகா ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 15,349 ரெளடிகளின் நடமாட்டத்தைக்…

Read more

“ரயிலில் அரங்கேறிய பயங்கரம்!”… இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து 3 சவரன் நகையை பறித்த சிறுவன் உள்பட இருவர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

நெல்லை அருகே ஓடும் ரயிலில் பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நகையை பறித்த 14…

Read more

“சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!”… காரை விடுத்து சைக்கிள் ஏறிய மாவட்ட நீதிபதிகள்.. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அரசு சொகுசு கார்களை ஓரங்கட்டிவிட்டு, சைக்கிளில் நீதிமன்றப் பணிக்கு வருகை தந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும்…

Read more

“நாங்க இந்தியாவை குறிவைக்கல!”.. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஓப்பன் டாக்…!!!

உக்ரைன் போரின் போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியது உலகளவில் பெரிய விவாதமாக இருந்தது. இதுகுறித்து டெல்லியில் நடந்து வரும் குவாட் மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முக்கிய விளக்கம் ஒன்றை…

Read more

“கைதானவர்கள் நிஜமான குற்றவாளிகள்தானா?”… கோவை கொடூரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி கேள்வி..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.…

Read more

“பூமிக்கு அடியில் நேர்ந்த பெரும் துயரம்!”… சீன சுரங்க விபத்தில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு.. நள்ளிரவிலும் தொடரும் மீட்புப் பணி..!!!!

சீனாவின் ஷாங்க்ஷி மாகாணத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. இந்த விபத்து நடந்த சமயத்தில் சுரங்கத்திற்குள் சுமார் 247 தொழிலாளர்கள் தங்களது அன்றாடப்…

Read more

“டெல்லியிலிருந்து திருவாரூருக்கு”… கார் டயரில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா.. வாகன சோதனையில் கச்சிதமாக தூக்கிய போலீசார்..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவாரூருக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பொருட்களைத் திருவாரூர் போலீசார் வாகன சோதனையின் போது அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி…

Read more

“பெற்றோர்களே எச்சரிக்கை!”… விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கதி.. சிசிடிவியில் பதிவான நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் தள்ளுவண்டிக்கும் சுவற்றுக்கும் நடுவே நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முசாபர்நகரில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பாழடைந்த…

Read more

“கோலி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க!”… அன்று ட்ரெண்டான வீராங்கனை.. இன்று அழகிய குழந்தைக்கு தாயான சுவாரசியம்..!!!!

இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலிக்கு சமூக வலைத்தளத்தில் ஓப்பனாக ப்ரோபோஸ் செய்து அன்று உலக அளவில் வைரலான இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை டானி வியாட் (Danni Wyatt) வீட்டிற்கு தற்போது ஒரு அழகான பெண்…

Read more

உஷார்…! “அழுக்கு பக்கெட்டில் மாவு.. திறந்தவெளியில் ஐஸ்கிரீம்!”… ஐஸ் கிரீம் ஃபேக்டரிக்கு அதிரடி சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை.. வைரல் திக் திக் வீடியோ..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள், எந்தவொரு சுகாதாரமும் இல்லாமல் மிகக் கேவலமான முறையில் அழுக்கு பக்கெட்டுகளிலும், ஈக்கள் மொய்க்கும் திறந்தவெளியிலும் தயாரிக்கப்பட்டு வந்த அதிர்ச்சி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த ஐஸ்…

Read more

“பல்கலைக்கழக வளாகத்தில் கொதித்தெழுந்த மாணவிகள்!”..ரகசிய கேமரா விவகாரத்தில் சிக்கிய ஆசாமி.. தர்மஅடி கொடுத்த மாணவர்கள்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் குளியலறையில் (பாத்ரூம்), மாணவிகள் குளிப்பதை ஒரு துப்புரவுத் தொழிலாளி தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சிர்மவுர்…

Read more

Other Story