“பயத்தில் அப்படியே உறைந்து போயிட்டோம்!”… கார் நம்பரைக் கூட குறிக்க முடியாமல் தவித்த பெண்கள்.. ஐடி ஊழியரின் வைரல் பதிவு…!!!!
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நொய்டா பகுதியில் பகல் நேரத்தில் தனது தோழிகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மூன்று ஆசாமிகள் தங்களை மிகக் கொடூரமான முறையில் பின்தொடர்ந்து மிரட்டியதாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
Read more