தடுப்பு சுவரில் மோதிய கார்…. வாலிபர் பலி; 4 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து ஒரு கார் ஏலகிரி மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வளையம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வசந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாளையம் குறிஞ்சி…

Read more

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்…. குடும்பத்தினரின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.…

Read more

வீட்டின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச…

Read more

வேன் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி நகர் பகுதியில் வேன் டிரைவரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் வசிக்கும் மச்சேந்திரன், ராகுல் ஆகியோரும் வேனில் இருந்தனர். இந்நிலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே…

Read more

மக்காசோளம் கதிர் அரவை பணி…. எந்திரத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊத்தான்பட்டியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பேச்சிகுட்டி தனியாருக்கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டருடன் கூடிய எந்திர ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பூரில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் சொந்தமான…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அமூர் மாரியம்மன் கோவிலில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை…

Read more

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

மரத்தின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் ஹரிகிருஷ்ணன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி டெம்போவில் தென்மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

குடிநீர் குழாய்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; மாமனார் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி வாடிக்கையாறு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாரியப்பன் தனது மாமனாரான கருப்பண்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில்…

Read more

சாப்பிட சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எலூர்பட்டி பாலவாத்து கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இனாம்குளத்தூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக முருகேசன் சாலையை கடந்து சென்றார். அப்போது…

Read more

மரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்… கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரிமேடு பெரியார் சமத்துவபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். நேற்று முகமதுவும் அவரது நண்பர் அபுதாஹிரும் மோட்டார் சைக்கிளில் ராயவரத்தில் இருக்கும் நண்பரை பார்த்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் முனசந்தை…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. சொகுசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…

Read more

6 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. விக்னேஷின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

வால்பாறைக்கு சுற்றுலா சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை அஸ்வால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. திருவிழாவிற்கு வந்த வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மதனாஞ்சேரி பகுதியில் பவுலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் பெங்களூரில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கனகராஜ் சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. மின் கம்பத்தில் தலை மோதி வாலிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளி ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முரளி சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் பயணம்…

Read more

பி.எப் பணத்தை வாங்க சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்து கோட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவரும் இவரது நண்பர் உமாபதியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் பி.எப் பணத்தை வாங்குவதற்காக நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பரான ஷிபு என்பவருடன் அழகிய மண்டபத்தில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில்…

Read more

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கேரளா அரசு பேருந்து…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சையது அபுதாகிர் என்பவர் ஒட்டி…

Read more

விபத்தில் முளைச்சாவு அடைந்த வாலிபர்…. மனிதாபிமானம் இன்றி செல்போன் திருடிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் ஜானகிராமன் தெருவில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் ஞானகுமாரன் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் கார்த்திகேயன் தனியார்…

Read more

இளம்பெண் ஓட்டி வந்த கார் மோதியதால்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அழகு நிலையத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஷிம் ரெய்யோ ஜிமிக்கி என்பவர் சிகை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஷிம் மோட்டார் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி…

Read more

சாலையின் குறுக்கே வந்த மான்…. மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மிதுன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்துரு, குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சென்று…

Read more

Other Story