காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி…
Read more