இதுலாம் ஜூஜிபி…! 2015 மாதிரி இல்லை… இந்த சின்ன மழைக்கே தாக்குப்பிடிக்க முடில…  அரசை விளாசிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, விடியா திமுக ஆட்சியில் நிர்வாக திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இருக்கின்ற காரணத்தினால்… திட்டமிட்டு பணி செய்யாத…

Read more

கொசு ஜாஸ்தியா இருக்கு…! தமிழகம் Fullஆ மோசமா இருக்கு… DMK அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால்,  இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தாங்கள் துறைகளிலே முழுமையான கவனத்தை…

Read more

தமிழ்நாட்டு மக்களை எப்படி மகிழ்ச்சியோடு வச்சிருக்கணும் நம் தலைவருக்கு தான் தெரியும்; கெத்தாக சொன்ன உதயநிதி ஸ்டாலின்…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  இந்த சேலம் மாநாட்டுக்கு இன்னொரு பொறுப்பு இருக்கிறது… பெருமை இருக்கு…. மற்ற இயக்கங்கள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்துவாங்க…  எந்த அணிக்கும் பொறுப்பு கொடுக்க மாட்டாங்க.…

Read more

சேகர்பாபுவை கண்டும் குழம்பும் பாஜக…! சனாதனம் VS திராவிடம்… நச்சின்னு சொன்ன கரு.பழனியப்பன்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், கலைஞர் அவர்கள் 100 இல்லை… அது  எங்கிருந்து தொடங்கியது என்றால்,  அண்ணா அவர்கள் தமிழ் மாநாடு நடத்தி…  கடற்கரையில் எல்லாருக்கும் சிலை  வைக்கிறார்.  அப்ப குன்றக்குடி அடிகளார் ரொம்ப நெருக்கம்.…

Read more

சாகுற வரை கூடவே இருப்பேன்…! டக்குன்னு சொல்லிட்டு….. சர்ரென்று கலைஞர் காலில் விழுந்த  கோபால்… ”கோபாலபுரம் சம்பவம்” சொன்ன ஸ்டாலின்…!! 

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

அற்புதமான மனிதர்  P.Mஆக இருக்காரு… 400 சீட்க்கு மேல BJP ஜெயிக்கும்… எனர்ஜிட்டிக்காக பேசிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,  அற்புதமான மனிதர் இந்தியாவின் பிரதமராக அமர்ந்திருக்கிறார். சகோதர, சகோதரிகளே….. இந்த கலாச்சாரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். உலகத்தினுடைய பட்டி தொட்டிகள் எல்லாம்…

Read more

ஒரு சொட்ட கூட தேங்காது… வீர வசனம் பேசிய DMK…  4000 கோடி செலவு செஞ்சும் இப்படியா? சொல்லிக்காட்டிய எடப்பாடி…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, எப்போது பார்த்தாலும் இன்றைய முதலமைச்சரும்,  இன்றைய திமுக அமைச்சர் அவர்களும் சுமார் 4000 கோடியில் சென்னை…

Read more

கோழைகள் இருக்கும் கட்சி DMK….. மினிஸ்டர்  தகுதியே இல்லாத மனோ தங்கராஜ்.. காட்டமாக சீறிய அண்ணாமலை…!!

அமைச்சர் மனோ தங்கராஜ் ரபேல் வாட்ச் கட்டி,  ஆடு மேய்க்கிற கதையைத்தான் நான் சொன்னேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு,  தான் தான் அந்த வடநாட்டு கைக்கூலி என்று குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல…  அவசரப்பட்டு மன்னிப்பு கேட்பதற்கு நாங்கள் ஒன்னும்…

Read more

M.G.Rயை முந்திய ஸ்டாலின்…! இந்தியாவுக்கே ரோல் மாடலான தமிழகம்… கெத்தாக சொன்ன  கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், சமூக நீதி என்பது அனைத்து சாதியினரும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல… இந்த உலகத்தில் இரண்டு தான் ஜாதி. ஆண் ஜாதி,  பெண் ஜாதி. அப்ப இரண்டு ஜாதியும் ஒன்றாக இருந்தால் தான்…

Read more

மக்கள் சாப்பாடு இல்லாம தள்ளாடுறாங்க… DMK அரசு எந்த அலெர்ட்டும் கொடுக்கல… எடப்பாடி குற்றச்சாட்டு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்ற போது….  இந்திய வானிலை மையம் அறிவித்தவுடன்…

Read more

அச்சச்சோ…! போயும் போயும் K.N நேரு கிட்ட சொல்லிட்டமே…. மேடையிலே ஃபீல்  பண்ணுன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நம்முடைய முதன்மை செயலாளர் நேரு  அவர்களும் என்னோடு வந்தார்கள்.  கோபாலை பற்றி அவரிடத்திலே காரில் சொல்லிக் கொண்டிருந்தேன்…  நான் சொன்னதை அப்படியே இங்கே பேசி விட்டார். நான் என்ன…

Read more

தமிழ்நாடு ரொம்ப மோசமாகிட்டு…! ரவுடி அட்டகாசம் செய்யுறாங்க… துப்பாக்கி வச்சிட்டு வேலை செய்யணும் … அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு….!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது. மகனும், …

Read more

என்னைக்கு மோட்டார் போட்டு… என்னைக்கு தண்ணீரை வெளியேற்ற போறாங்க ? எடப்பாடி தாக்கு…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கடந்த கால அண்ணா திமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே…. ஒரு மாதத்திற்கு முன்பாகவே…..…

Read more

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  ஒரு போலீஸ் அதிகாரி…. பெயர் சொல்ல விரும்பவில்லை…. அவரு  தன்னுடைய அதிகாரபூர்வ வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி போட்டிருக்கிறார்….. அவர் மீது வழக்கு போட்டு இருக்கின்றேன்…  என்னவென்றால்,  இந்துக்கள்…

Read more

ரூ.4000 கோடி ADMK தான் வாங்கிச்சு… இதெல்லாம் C.M ஸ்டாலினுக்கு தெரியாது… எடப்பாடி விளாசல்…!!

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியில் திட்டமிட்டு பணி செய்யல. அதுவும் நாங்க கொண்டுவந்த திட்டம்…  ஸ்டிக்கர் ஒட்டி பேசிட்டு…

Read more

அண்ணாமலை சொன்னால் கூட கவலையில்லை; ஆனால் அவுங்க சொல்லிட்டாங்களே… BJP மீது பாய்ந்த ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், DMK வளர்ச்சியை கண்டு இன்றைக்கு பொறுத்துக் கொள்ள முடியாமல்,  ஏதேதோ தவறான பிரச்சாரங்களை…. தேவையற்ற பிரச்சாரங்களை… பொய் செய்திகளை…. ஊடகங்களை பயன்படுத்தி,  சோசியல் மீடியாக்களை பயன்படுத்தி,  இன்றைக்கு மக்களை…

Read more

ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்…! டாக்டர் பட்டம் கொடுக்கலாம்…  டென்ஷன் ஆன எடப்பாடி …!! 

சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு முதலமைச்சர் அழகாக சொல்லி இருக்கிறார்….  செயற்கை வெள்ளம்,  இயற்கை வெள்ளம்  என்கிறார். மிக அற்புதமாக…

Read more

BIG BREAKING: 12 பாஜக எம்.பிக்கள் ராஜினாமா…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  பிரகலாத் பட்டேல், ரேணுகா சிங், மகந்த் பாலாநாத்,  அருண் சாவ்,  கோமதி…

Read more

ஆளு நல்லா வாட்ட சாட்டமா இருக்கானே…! DMKல யூஸ் பண்ணலாமா ? ஸ்டாலினிடம் கேட்ட கலைஞர்.. ”அந்த சம்பவம்” நினைவூட்டிய CM …!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், திருமங்கலம் கோபாலை தலைவரிடத்தில் போய் அவரை அறிமுகப்படுத்தக்கூடிய சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது. தலைவர் கலைஞரிடம் அறிமுகப்படுத்தினேன். உடனே தலைவர் கேட்டார்…  ஆளப் பார்த்தாலும் வாட்டம் சாட்டமா, இருக்கிறான்.  நமக்கு…

Read more

1st ரூ. 5060 கோடி வேணும்… கணக்கு போட்டுட்டு கூடுதலாக கேட்கிறோம்… மோடிக்கு ஸ்டாலின் கடிதம்…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரூபாய் 242 கோடி யாருடைய பணம் ? உங்க அப்பா வீட்டு பணமா ? DMK அரசை கடுமையாக தாக்கிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், சென்னையில் கடுமையான மழை. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.  மிகப் பெரிய வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது….   இதில் எல்லாம் கவனம் செலுத்த…

Read more

41 பேரை காப்பாற்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான்… நேரடியா இறக்கிய மோடி சர்க்கார்…! எல்லாத்தையும் நினைச்சு பாருங்க…. வேற லெவலில் புகழும் AC சண்முகம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் செய்த சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்,  புதிய நிதி கட்சி ஒவ்வொரு சட்டமன்றத்திலும் நிர்வாகிகளினுடைய கூட்டத்தை…

Read more

ஆளுநர் R.N ரவியை மாத்துங்க… வில்லங்கம் புடிச்சவரா இருக்காரு… ஜனாதிபதிக்கு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், ஒரு சட்டமன்றம்… தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்  போடுகின்ற சட்டத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது…. அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது…. இவர் ஏதாவது…

Read more

ADMK ஆட்சியில் 1 மாசத்துக்கு முன்னாடியே செஞ்சிடுவோம்…! DMK பண்ணுறது வேடிக்கையா இருக்கு… ஸ்டாலின் அரசை டேமேஜ் செஞ்ச எடப்பாடி…!!

நேற்று சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைய தினம் இரண்டு நாட்களாக மிக்ஜாம் புயல்,  சென்னை மாநகரம் மற்றும் சென்னையை ஒட்டியுள்ள…

Read more

அடேங்கப்பா…! நம்ம DMK கொடியா இது… வாழ்வில் 1st டைம் இப்போ தான் பார்க்குறேன்…  அசந்து போன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீண்ட இடைவெளிக்குப் பின் திருச்சியிலே…

Read more

படாதபாடு படுத்திட்டு…! கொஞ்சம் பயமா இருக்கு…! என்னால நிற்க முடிலன்னு சொன்ன துரைமுருகன்…!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன், முதலில் ஒரு மன்னிப்பு. சமீபத்தில் எல்லோருக்கும் வருகின்ற….  எல்லாரையும் தாக்குகின்ற காய்ச்சல் எனக்கும் வந்து…. ஒரு வாரமாக என்னை படாத பாடு படுத்தி…

Read more

எல்லாருமே இப்படி செய்யணும்….! விஜய் செஞ்சாலும்…. அஜித் செஞ்சாலும்….. சூர்யா செஞ்சாலும்…. பாராட்ட சொன்ன சீமான்… ஏன் தெரியுமா ? 

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் தமிழகத்தில் நூலகம் அமைப்பது போல ஒவ்வொருத்தரும் செய்யணும்…  நாங்களும் செய்தோம்…  கொடி கம்பங்களில் கூட நாங்கள் ஒரு பெட்டியை வைத்து,  கொடி கம்பங்களை கூட சும்மா விடாமல் நாங்கள்…

Read more

இறந்தவுங்க உயிரோடு வாறாங்க… எல்லாம் டைமும் சொல்லுறோம்…. கேட்கவே இல்லை என ஜெயக்குமார் வேதனை..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் சுருக்கு முறை திருத்தம், மாநில தேர்தல் ஆணையத்தின் உடைய அறிவுரையின்படி தமிழ்நாடு முழுவதிலும் வாக்காளர் சுருக்கு முறை திருத்தம்….  18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள்….  வாக்காளர் பட்டியலில் உள்ள தவறான புகைப்படம்….…

Read more

BJPயோடு மக்கள் நெருக்குறாங்க….  மக்கள் நம்பிக்கையோடு பாக்குறாங்க… எனர்ஜிட்டிக்காக சொன்ன வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், ஒவ்வொரு பகுதி மக்களுடைய இடத்திற்கு சென்று வாகனம் வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வந்தாலும் கூட அந்தந்த பகுதி நிர்வாகிகள்,  மக்களை சந்திப்பதற்கும்… மக்கள் உடனடியாக…

Read more

BJPயை அப்புறப்படுத்தனும்…! I.N.D.I.A கூட்டணியில் VCK…  ரொம்ப பெருமைப்படும் திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் இன்றைக்கு நாடு முழுவதும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்,  சனாதானத்தை முறியடிப்போம் என்கின்ற உறுதி மொழியை ஏற்று இருக்கின்றோம். அரசியலமைப்பு சட்டம் பழைய சனாதான சமூக கட்டமைப்பை தகர்க்கக் கூடிய…

Read more

சுத்தமான ஹிந்துவா இருந்தால்…. அதை சொல்லுங்க….. நான் சரி செய்யுறேன்…. BJP-க்கு சவால் விட்ட சேகர்பாபு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுகவின் தமிழன் பிரசன்னா, தமிழ்நாட்டின் கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன….  திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு செல்கின்றன என்பது தெரியவில்லை ? இது யார் சொல்லுவது,  நிர்மலா சீதாராமன் என்கின்ற….  எங்கள் ஆத்துல  பூண்டு,  வெங்காயம் சேர்த்துக்கமாட்டா…. எங்க…

Read more

கொந்தளித்த தேசபக்தர்கள்…! அவன் ஜெயிச்சவன்…! காலை எங்கயும் வைப்பான்….  கூல் செஞ்சி பேசிய கரு.பழனியப்பன்….!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், நீங்கள் பார்த்தீர்கள் என்றால்?   ஆஸ்திரேலியா வேர்ல்ட் கப் வின் பண்ணது பிறகு மார்ஸ் என்கின்ற பிளேயர் அந்த கப்பை வைத்து கால் வைத்திருந்தார். உலக கோப்பை மேல் கால் தூக்கி…

Read more

எல்லா மேரேஜ்யும் இதை சொல்லுறேன்… ரொம்ப ஹேப்பியா இருக்கு…. 1967இல் செஞ்சதை சொன்ன C.M ஸ்டாலின்…!!

திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்,  நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி…. அதுவும் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம் என்றால்,  அந்த திருமணத்தில் நிச்சயமாக நான்…

Read more

#CycloneMichuang: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு ; முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா….!!

தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். மிக்ஜாம்…

Read more

DMKவினர் என்னை கேவலமா திட்டுறாங்க…!  வேதனை பட்ட குஷ்பூ…. ”போலீசுக்கு நன்றி” சொல்லி பேச்சு…!! 

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,   என்னை டிஎம்கேவினர் ரொம்ப கேவலமான வார்த்தைகள் திட்டினார்கள்… பிறகு பயந்துட்டு அவுங்களே  டெலிட் பண்ணிட்டாங்க. நான்  டெலிட் பண்ணுவதில்லை. நான் என்ன பேசி இருக்கேன்னு எனக்கு தெரியும். அதனால அது அப்படியே இருக்கு.. சத்தியமாக சொல்றேன்.. என்னால…

Read more

என்னை பார்த்தால் எப்படி இருக்கு ? C.M ஸ்டாலின் கிட்ட கேளுங்க… என் வீட்டு வாசலுக்கு வாறீங்க… பொங்கி எழுந்த குஷ்பூ…!!

NCWவில் எத்தனை பேர் கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்களோ,  அதை பொறுத்து நடவடிக்கை எடுப்போம். NCWஇல் கம்ப்ளைன்ட் கொடுப்பது பாஜக ஆளும் மாநிலத்திற்கும்,  பாஜக ஆளாத மாநிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ, குஷ்பூ  மேல தொங்கிட்டு போனா நமக்கும்…

Read more

நடுவுல என்னால பூந்துகிட்டு…. பதில் சொல்ல முடியாது … கடுப்பாகிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான்  ஏப்ரல் மாதம்  பொறுப்பேத்துகிட்டேன். 4  மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு,   நீங்க என்ன ஆக்சன்…

Read more

BJP எம்.பி மீதான பாலியல் புகார்…  NCW நடவடிக்கையை வெளியே சொல்ல முடியாது… பிரஸ்மீட்டில் சமாளித்த குஷ்பூ…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  சேரி என்பது பிரெஞ்சு வார்த்தை. அது தான் நான் சொன்னேன். நான் இதுவரை ஏதாவது ஒரு  ட்விட்டை   நீக்கி இருக்கேனா ?  டிஎம்கே, காங்கிரஸ்காரர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? பிரதமர்…

Read more

என் மேல தொங்கிட்டு போனால்… 4 பேர் பேட்டி எடுப்பாங்க…. பிரபலமாகிடுவீங்க… சந்தோஷபட்ட குஷ்பூ…!!

செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ,  NCW பத்தி நீங்க சொல்றீங்க. நான் 36 வருஷம் தமிழ்நாட்டில் இருக்கேன்.  இதுக்கு முன்னாடி யாருமே  NCW பத்தி பேசினது,  நான் கேள்விப்பட்டதே கிடையாது. அது என்ன ஏப்ரல் மாதத்துக்கு அப்புறம்….  குஷ்பூ எப்போ உறுப்பினரானாக ஆனார்களோ,…

Read more

தம்பி… தம்பி… உங்களுக்கு யாரு சொன்னா ? பதில் சொல்லாமல் சமாளித்த குஷ்பூ…  பூதகரமாகிய ”சேரி” விவகாரம்…!! 

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் செய்த தேசிய மகளிர் ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் இதே போல் தாமாக முன்வந்து செயல்பட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில்,…

Read more

EPS  அரசியல் ஸ்டாண்ட்….! ”துரோகமும், ஏமாற்று வேலையும் தான்”… காட்டமாக பேசிய டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொடநாடு கொலை வழக்கில் பழனிச்சாமி ஆட்சியில் ஏற்கனவே நிறைய சாட்சிகள்,  தடயங்கள் அடைக்கப்பட்டதாக புகார்கள் இருக்கிறது. அதனால் காவல்துறை எப்படியும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும்…

Read more

நான் பார்க்காத வழக்கா… எனக்கு அதை பற்றி கவலையில்லை… சந்திக்க ரெடியா இருக்கேன்.. டக்குன்னு கோபத்தில் எகிறிய குஷ்பூ…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, ஒன்னு பிரிஞ்சிக்கோங்க… எல்லாரும் என்ன புரிஞ்சி வச்சி இருக்காங்கன்னா…. இதுக்கு முன்னாடி தேசிய மகளிர் ஆணையம் ( National Commission for Women) பற்றி தமிழ்நாட்டில் யாருமே பேசவில்லை. என்னைக்கு குஷ்பூ…

Read more

பழனிசாமி இருக்கிற வரை நடக்காது… சசிகலா  சொல்லுறது  No சான்ஸ்… உறுதி காட்டும் டிடிவி…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எங்க மேலே எல்லாம் ED  நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு வானத்திற்கும் பூமிக்கும் கத்துவார்கள். அன்றைக்கு எல்லாம் அமைதியாக இருந்தார்கள். இன்னைக்கு அவர்களை தேடி நடவடிக்கை வரும்பொழுது பழிவாங்குகின்ற…

Read more

ரவுடி, கேடி, பொறுக்கி  எல்லாம் BJPயில் இருக்காங்க; சம்பவம் செஞ்ச MP ரஞ்சன் குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு,  குஷ்பூ இன்றைக்கு சினிமா துறையில் பிரபலமாகி, திமுக கட்சியில்  எப்படி இருந்தார்கள். திமுக கட்சியில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ?…

Read more

நான் பொங்கி எழுந்தேன்… தூக்கு தண்டனை கொடுக்க சொன்னேன்… என் ட்விட் போய் பாருங்க… பிரஸ்மீட்டில் குஷ்பூ டென்ஷன் …!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, மணிப்பூருக்கு யாரு குரல் கொடுக்கல? தயவு செஞ்சு பாருங்க…..  மணிப்பூர்ல நடந்தவுங்களுக்கு  தூக்க தண்டனை போட்ட சொன்னது நானு… கண்டனங்கள் இல்லை. மணிப்பூர் விஷயம் உங்களுக்கு எப்போ தெரிய  வந்தது ?…

Read more

கவர்மெண்ட்  கையில் தான் இருக்கணும்…! இல்லன்னா… கோவில் நிலமே இருக்காது …!   BJP சொல்லுறது சரி வராது…. டிடிவி கருத்து.!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அறநிலைத்துறைகளில் முறைகேடு இருக்கலாம். அது எல்லாம் சரி செய்ய வேண்டும் என்பதுதான் சரியே தவிர, அந்த துறையே இருக்கக்கூடாது என்பது நிலைப்பாடு சரியில்லை. அது பிரைவேட் கையில்…

Read more

நீ சொல்லுடா தம்பி…! நான் சொல்லுறதை நம்பவில்லை… ரோபோ சங்கரை கோர்த்துவிட்ட சீமான்…!!

”ஜோ” படம் பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சின்ன பசங்க சேர்ந்து இவ்வளவு நேர்த்தியாக உரையாடல்…. எங்கப்ப்பா  பாலவேந்தர் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா… தேவை இல்லாத உரையாடல்கள் காட்சியிருக்காது. அதே மாதிரி தான்…

Read more

இதை விட போறது இல்லை…! குஷ்பு மன்னிப்பு கேட்ட ஆகணும்… உறுதி காட்டும் காங்கிரஸ்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார், மன்சூர் அலிகான் ஒரு நடிகர். அவர் எதார்த்தமாக பேசக்கூடியவர்.  என்னுடைய கருத்து என்ன என்றால் ? அவர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் ரஜினிகாந்த் பேசும்…

Read more

காங்கிரஸ் கட்சிக்கு வக்கு இல்லை…! இதுக்கு மட்டும் உடனே வாறாங்க… கடும் ஆவேசமான குஷ்பு…!!

செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, சேரி பகுதியில் உள்ள அனைவரும் முன்னேறி விட்டார்கள். அனைவரும் சமம் என்று நிலைக்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் நீங்கள் சேரி என குறிப்பிடும் போது அவர்களை பின் நோக்கி…. ஏற்கனவே…

Read more

தீவிரவாதியை விட கொடூரமானவர்கள் ஜாதி வெறியர்கள்… தென் மாவட்டத்தை கொஞ்சம் கவனியுங்க… கிருஷ்ணசாமி பரபரப்பு பேச்சு….!!

தென் மாவட்டங்களில் சாதி அடக்குமுறை சங்கவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, டெரரிஸ்ட்  குரூப்புகள்  எப்படியாவது  வெடிகுண்டா வரான்.  இது   24 மணி நேரமும் சாதாரண…. நிராயுத பாணியாக இருக்கக்கூடிய  மக்களை…  ஆடு  மேய்க்க கூடிய… மாடு…

Read more

Other Story