“காதலிக்கு வீடியோ கால்”… பேசும்போதே விஷம் குடித்து கையை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… காரணம் என்ன…? பரபரப்பு புகார்..!!
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாப் என்ற 30 வயது வாலிபர். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…
Read more