“காதலிக்கு வீடியோ கால்”… பேசும்போதே விஷம் குடித்து கையை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… காரணம் என்ன…? பரபரப்பு புகார்..!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாப் என்ற 30 வயது வாலிபர். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

பிரபல இயக்குனர் மீது நடிகை மீண்டும் புகார்… போலீஸ் வழக்கு பதிவு..!!

மலையாளத் திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சனல் குமார் சசிதரன். இவர் ‘ஒழிவுதெவசத்தே களி’, ‘செக்ஸி துர்கா’ போன்ற பல சுயதீன படங்களை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் பிரபலமானார். இந்நிலையில் அவர் மீது மலையாள நடிகை ஒருவர் காவல்நிலையத்தில்…

Read more

“என்னோட விருதை காணல”… பிரபல நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராம், சிவகாசி, சண்டைக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்…

Read more

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா…? அப்போ உடனே இந்த போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மழை பெய்யும் சமயத்தில் மின்தடை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தற்போது மின்சார வாரியம் மின்தடை பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்க போன் நம்பர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. தாலி கட்டும் நேரத்தில் திடீரென நடந்த சம்பவம்…. ஆடிப்போன மணமகள்…. பரபரப்பு புகார்..!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த ஸ்ரீதர் (29) மற்றும் பெங்களூரில் பணியாற்றும் அனுசியா (29) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரு குடும்பங்களும் இந்தக் காதலை ஏற்று, கடந்த 15ம் தேதி திருத்தணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அவர்கள்…

Read more

பரிதாபங்கள் youtube சேனலுக்கு வந்து திடீர் சிக்கல்…. டிஜிபியிடம் தமிழக பாஜக பரபரப்பு புகார்…!!

‘பரிதாபங்கள்’ என்ற யூடியூப் சேனலில் வெளியான ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரவலாக பகிரப்பட்டு, அதன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. வீடியோ வெளியான சில மணிநேரங்களில், அது நீக்கப்பட்டது, இதற்கான காரணம் யூடியூப் சேனலின் அதிகாரப்பூர்வ…

Read more

மக்களே….! ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்கலையா….? அப்போ உடனே இதை செய்யுங்க…!!!

இந்தியாவில் வாழும் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடையின் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருள்களை மானிய விலையில் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் நியாய விலை கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான…

Read more

நடிகர் விஜயின் தி கோட் படத்திற்கு எதிராக ‌ புகார்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி…

Read more

FLASH: தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை…. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார்…!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நிலையில் கட்சிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அவர் கொடியை அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் யானை எங்களுடைய சின்னம் என்பதால்…

Read more

யுபிஐயில் பணத்தை மாற்றி அனுப்பிட்டிங்களா… கவலையை விடுங்க…. இதை பண்ணுனா உங்க பணம் நொடியில் திரும்ப கிடைக்கும்…!!

இன்றைய உலகத்தில் டிஜிட்டல் முறையில் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த யுபிஐ செயலியின் மூலம் நொடிப் பொழுதில் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தை அனுப்பி கொள்ளவும்,  பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்நிலையில் சிலர் பணத்தை அறியாமல்…

Read more

நான் லவ் பண்ண பையன நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்…? மணமகளின் கழுத்தை அறுத்த காதலி…. அதிர்ந்து போன மணமகன்…. பகீர்…!!

உத்தரப் பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் பப்லு அன்சாரிக்கும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு…

Read more

“தமிழக வெற்றிக்கழக கொடி”… ஆரம்பமே இப்படியா…? விஜய்க்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்…. பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் நேற்று கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் போன்றவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவருடைய கட்சிக் கொடியில் இரண்டு போர் யானைகள் வாகைமலர் போன்றவைகள் இருப்பதோடு சிவப்பு…

Read more

தங்கலான் படத்திற்கு தடை…. இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்கறிஞர் பரபரப்பு புகார்…!!!

தமிழ் திரையுலகில் ஆகஸ்ட் 15-ல் வெளியான தங்கலான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி பெண் வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார்…

Read more

வந்தே பாரத் ரயிலில் வாங்கிய உப்புமாவில் பூச்சி…. கொதித்தெழுந்த பயணி..!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போபாலின் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ஹஜ்ரத் நியாகுத்தின் இன்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த அபய் சிங் செங்கர் என்னும் பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கினார். அதனை அவர்…

Read more

என் அப்பாவுக்கு எதிரா நடவடிக்கை எடுங்க…. “POLICE COMPLAINT” கொடுத்த ஐந்து வயது மகன்…. எதுக்காக தெரியுமா….?

உத்தரபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது தந்தையின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். என்ன குற்றத்திற்காக சிறுவன் தந்தையின் மீது புகார் அளித்தான் என்பதுதான் வேடிக்கையே. ஐந்து வயது சிறுவனான ஹசனைன் காவல் நிலையத்திற்கு…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

ரூ.100 கோடி ஊழல்… நடிகை ரோஜா மீது பரபரப்பு புகார்… விசாரணையை தொடங்கியது ஆந்திர அரசு…!!!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.…

Read more

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள்… ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட கொடூர கணவர்…!!

பீகார் மாநிலம் ஜமுதியில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது கணவன் தனது மனைவியின் அந்தரங்க  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகள் அவமானப்பட்டுள்ளனர். ஜமுதியைச் சேர்ந்த சுனில் பிரசாத் வர்மா என்பவர் தனது…

Read more

2 வருஷமா நடவடிக்கை எடுக்கல… கலெக்டர் அலுவலகத்தை நோக்கி உருண்டு சென்ற விவசாயி…. அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சியாம்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவர் கடந்த இரு வருடங்களாக தன்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கையகப்படுத்தி விட்டதாக புகார் கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது.…

Read more

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி?…. இதோ உடனே நம்பர் நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, குடியரசு தினம் (ஜனவரி 26), உலக தண்ணீர் தினம் (மாா்ச் 22 ), தொழிலாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மகாத்மா காந்தி…

Read more

மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை… சைபர் கிரைமில் பகீர் புகார்..!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொலைபேசி…

Read more

சிக்கனில் மிதந்த வண்டுகள்…‌ அசால்டாக பதில் சொன்ன ஹோட்டல் உரிமையாளர்… அதிர்ச்சியில் சட்டக் கல்லூரி மாணவிகள்…!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆசையாக வாங்கிய சாக்லேட்டில் இருந்த “பல்”…. பெண் அதிர்ச்சி…!!!

சமீப காலமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வெளி வருகிறது. அதன்படி இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கர்கோன் என்ற இடத்தில் மாயாதேவி என்ற பெண் வாழ்ந்து…

Read more

ALERT: சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டீர்களா…? 24 மணி நேரத்தில் இதை செய்யுங்க….!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர்…

Read more

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவீட்டீர்களா?…. இதோ இப்படி புகார் அளியுங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து விட்டன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி ஆன்லைன் மோசடியில் பணத்தை…

Read more

“கடும் வெயில்”… வெளியே போக சொல்லி ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க…. நடிகை அமலாபால் மீது மேக்கப் கலைஞர் பரபரப்பு புகார்..!!

பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் ஹேமா. இவர் வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராகவும் சிகை அலங்கார நிபுணராகவும் இருக்கும் நிலையில் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் போட்டு வருகிறார். இவர் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து தற்போது…

Read more

மக்களே..! ரேஷன் பொருள் தரமில்லையா…? ஆன்லைனில் புகாரளிக்க வந்துவிட்டது வசதி…!!

ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.  மேலும்…

Read more

ATMஇல் பணம் தவறாக எடுக்கப்பட்டதா?… கவலைய விடுங்க… இத பண்ணா உங்க பணம் கிடைத்துவிடும்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது ஏடிஎம் கார்டு மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது நாம் சில சிக்கல்களை…

Read more

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனையா…? இதுக்கு புகார் அளிக்கலாம்…. வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.…

Read more

உங்க GPay இல் தவறாக பணம் எடுக்கப்பட்டதா?… அப்போ உடனே இத பண்ணுங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் இன்று அனைத்துமே ஆன்லைன் மயமாகி விட்டது. இன்னும் சொல்லப்போனால் சிறிய பொருட்களை கூட இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன்…

Read more

என்னோட கிராபிக்ஸ் காட்சியை திருடிட்டாங்க… கல்கி 2898 ஏடி படத்திற்கு வந்த சிக்கல்… வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்…!!!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ‌ நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்…

Read more

நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே….!!

ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.  அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில்…

Read more

ஷாக்…! மது பாட்டிலில் மிதந்த அப்படி ஒரு பொருள்…. அதிர்ச்சியில் குடிமகன்கள்…!!!

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் செல்வமூர்த்தி (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளார். அப்போது அந்த பாட்டிலில் ஸ்டிக்கர் மிதந்துள்ளது. அதாவது பாட்டிலின் மேலே…

Read more

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…. ஓட்டுநர், நடத்துநருக்கு 12 மணி நேர வேலை… பரபரப்பு புகார்…!!!

140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை…

Read more

தெருவில் சுற்றி திரியும் வளர்ப்பு நாய்களால் தொல்லையா”…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

இந்தியாவில் ராட் வைலர் போன்று 23 வகையான நாய்களை வளர்ப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாய்களை உரிமையாளர்கள் வெளியே அழைத்து செல்லும்போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.…

Read more

உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…

Read more

இணையவழி சூதாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க இணையதளம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க…

Read more

நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து…

Read more

ஆபாச வீடியோக்கள்…. மார்பிங் செய்து அவதூறு: தேவகவுடா பேரன் காவல்நிலையத்தில் புகார்…!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் பல ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டு பூர்ணசந்திரா தேஜஸ்வி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் நவீன் கவுடா என்பவர்தான் இத்தகைய ஆபாச…

Read more

மாநகர பேருந்துகள் நிற்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து…

Read more

“எம்.பி ரவி கிஷன் தான் என்னுடைய தந்தை”… மரபணு சோதனை செய்யுங்கள்…. இளம் நடிகை நீதிமன்றத்தில் பரபரப்பு மனு…!!!

பிரபல போஜ்புரி பட நடிகர் ரவி கிஷன். இவர் கோரக்பூர் மக்களவைத் தொகுதி எம்பி ஆவார். இவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அபர்ணா தாக்கூர் என்ற பெண் சமீபத்தில் தான் ரவி…

Read more

தென் சென்னையில் கள்ள ஓட்டு…. அதிமுக பரபரப்பு புகார்…!!!

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி மையத்தில் காவல்துறையினரிடம் அதிமுகவினர் வாக்குவாதம் செய்துவருகின்றனர். மேலும் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜகவினர் மற்றும் அதிமுகவினர்…

Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு…. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்..!!!

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக…

Read more

“இதனால்தான் ஹீரோக்கள் என்னுடன் நடிப்பதில்லை”… நடிகை வித்யா பாலன் பளீர்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வித்யா பாலன் பெண்களை மையப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களை சில நடிகர்களால் பொறுத்துக் கொள்ள…

Read more

மத்திய அரசு மீது முன்னாள் தேர்தல் அதிகாரிகள் கூட்டாக புகார்… பரபரப்பு…!!

தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில்…

Read more

விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை…

Read more

பாஜக வேட்பாளர் ரூ.525 கோடி மோசடி – காங்கிரஸ் புகார்….!!!!

சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன், 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. சிறப்பாக…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாந்து விட்டீர்களா?… இதோ தீர்வு…!!!!

ஆன்லைனில் ஏமாற்றப்பட்டவர்கள் சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் பணத்தை திரும்ப பெற முடியும். அதாவது அன்றைய தினம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். மேலும் எஃப் ஐ ஆர் பதிவு…

Read more

சூடுபிடிக்கும் ஆட்டம்: ரூ.5000 பரிசு கொடுக்கும் பாஜக… தேர்தல் ஆணையம் சென்ற திமுக…!!

ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மூன்று  கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு புகார்…. நடந்தது என்ன…? எடியூரப்பா விளக்கம்..!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ள எடுயூரப்பா, சில தினங்களுக்கு…

Read more

Other Story