மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து…. நோயாளி பலி…. இதுதான் காரணம்….!!
கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள ஏசியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைப்பு வீரர்கள்…
Read more