அடேங்கப்பா… நான் எல்லாரையும் மாதிரி கிடையாது…. ஸ்கூலுக்கு சைக்கிள்- ல போக மாட்டேன்… தினமும் பள்ளிக்கு குதிரையில் செல்லும் 8 வயது சிறுவன்.. வைரலாகும் வீடியோ…!!!

அசாமில் இருந்து வந்த ஒரு அபூர்வமான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அசாமின் போர்பக்ரா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் யுவராஜ் ரபா, தினமும் தனது பள்ளிக்கு குதிரை மீது சவாரி செய்கிறார். மேற்கு காசி…

Read more

ஒரு லைக்குக்காக இப்படியா?… தலையில் ஹெல்மெட் அணிந்து ஆட்டுடன் நேருக்கு நேர் மோதி சண்டையிட்ட சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இன்று லைக், ஷேர், வீயூஸ் என்ற வலையில் பலரும் சிக்கிக்கொண்டுள்ளனர். பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், சிலர் தங்கள் உயிரையே அபாயத்தில் விடத் தயங்குவதில்லை. அப்படியான வீடியோக்களுள் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், ஒரு இளைஞர், நேருக்கு நேர் ஒரு…

Read more

அது பச்ச குழந்தைங்க..! “இப்படியா பண்ணுவீங்க”… நடு ரோட்டில் மகனை பைக் ஓட்ட வைத்த தந்தை… ஏதாவது அசம்பாவிதம் நடந்தா…? கோபத்தை தூண்டிய வீடியோ..!!

இன்று சமூக வலைதளங்களில் லைக் மற்றும் வியூஸ் என்றால் போதும் பலர் எதையும் செய்ய தயாராக உள்ளனர். அந்த வகையில், தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் ஒரு ஆண் தனது பைக்கை சாலையில்…

Read more

அம்மா… மருந்துகள் வேலை செய்யல… நம்ம வீட்டுக்கு போகலாம்… ஒரே நேரத்தில் 8 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன்… உருக்கமான கடிதம்… கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த லியூ ஃபுயூ என்ற 13 வயது சிறுவன், ஒரே நேரத்தில் 8 பேரிடரும் நோய்கள் தொற்றிக் கொண்டுள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உடல் எடை தற்போது வெறும் 15 கிலோ…

Read more

“டேய் தம்பி.. அங்க எப்படிடா போன” ஒட்டுமொத்த கூட்டத்தையும் பதற வைத்த சிறுவன்…. வைரலாகும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் வெளியாகிய ஒரு காணொளி, வெளியிடங்களில் குழந்தைகளை எவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில் ஒரு பூங்காவில் ஏராளமான மக்கள் இருக்கின்றனர். அங்கு ஒரு சிறுவன் உயரமான தண்டவாளத்தின் மீது ஏறி நிற்கிறான். இது மிகவும்…

Read more

போட்டியா…? நட்பா…? வயசு தான் சிறுசு… மனசு பெருசு… சுட்டி குழந்தையின் வைரல் வீடியோ…!!

சமூக வலைதளத்தில் வெளியாகிய ஒரு காணொளி, போட்டியை விட நட்பு முக்கியம் என்பதை அழகாக எடுத்துக்காட்டியுள்ளது. இந்தக் காணொளியில், நான்கு குழந்தைகள் மியூசிக் சேர் விளையாட்டில் பங்கேற்கின்றனர். விளையாட்டின் ஒரு கட்டத்தில், இரண்டு குழந்தைகள் ஏற்கனவே நாற்காலிகளில் அமர்ந்து விடுகின்றனர். ஒரு…

Read more

“Good Daddy”… ஸ்கூல்ல இருந்து கம்ப்ளைன்ட் வந்திருக்கு… அடிக்கல, திட்டல அமைதியாக பேசி குழந்தை செய்த தவறை புரிய வைத்த தந்தை… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோ, பெற்றோர் எப்படி ஒரு குழந்தையை அடிக்காமல், மிரட்டாமல் நல்ல பாதையில் நல்வழி நடத்துகிறார்கள் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வீடியோவில், தங்கள் மகன் பள்ளியில் ஒரு சிறுமியை அடித்ததற்காக…

Read more

8-ம் வகுப்பு மாணவனை இரும்பு மேசையால் தாக்கிய ஆசிரியர்… கையில் 3 இடத்தில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சமூக அறிவியல் ஆசிரியர் மோகன், 8-ம் வகுப்பு மாணவனை இரும்பு மேசையை பயன்படுத்தி தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் மாணவனின் கை 3…

Read more

தம்பி அது சைக்கிள் பா…. கார் ஓடுவது போல் drift செய்த சிறுவன்…. வியப்பான தந்தை… வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வைரலான ஒரு காணொளியில், ஒரு சிறுவன் தனது வீட்டிற்குள் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் வேகமாக சைக்கிளை ஓட்டி வந்து, காரை ட்ரிப்ட் செய்வது போல சைக்கிளை லாவகமாக நிறுத்துகிறான். இந்த அழகான மற்றும் திறமையான செயலைப் பார்த்த…

Read more

வந்தவனும் தப்பு… இடிச்சவனும் தப்பு… ரத்தம் சொட்ட சொட்ட நின்ற சிறுவன்… மனதை பதறவைக்கும் பகீர் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் வருகிறார். அதே சமயம், மற்றொரு நபர் ஒரு சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வருகிறார். இந்நிலையில் வேகமாக வந்த இருசக்கர…

Read more

அடக்கடவுளே… கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற 14 வயது சிறுவன்… 10 வயது சிறுமியை 21 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 10 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் ஒருவரின் 10 வயது மகளான சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஹாஸ்ரா…

Read more

இந்தப் பையனுக்கு தைரியத்தை பார்த்தீங்களா?… ஓடும் பாம்பை கையில் பிடித்து விளையாடிய சிறுவன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்தியப் பிரதேசத்தின் ருராவானில் உள்ள மண்ணான பாதையில் சிறுவன் ஒருவன் ஒரு பாம்பை தன் கைகளால் பிடித்து விளையாடும் காட்சியை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில், சிறுவன் , தரையில் படுத்திருந்த பாம்பை கைகளால் உயர்த்தி…

Read more

வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்.. திடீரென சீறிப் பாய்ந்து வந்த தெரு நாய்… விடாமல் காலை கடித்து இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அம்ரோஹாவின் அல்லிபூர் பகுதியில் உள்ள சாலையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு வந்த தெரு நாய் திடீரென சிறுவனின் மீது பாய்ந்து அவரது காலை கடித்தது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது.   यूपी के…

Read more

“லிப்டில் தனியாக சென்ற சிறுவன்”… நொடியில் நடந்த பயங்கரம்… கடவுளாய் வந்து உயிரைக் காத்த நபர்.. அப்படி என்னதான் நடந்தது..? வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

ஐயோ நெஞ்சே பதறுது…! “ஆசையாக பக்கத்தில் சென்ற சிறுவன்”… திடீரென முகத்தை வெறித்தனமாக கடித்த நாய்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

ஹைட்ரோபோபியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்… தண்ணி கூட குடிக்க முடியல… கை கால் எல்லாம் நடுங்குது… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.     View this post…

Read more

ஐயோ.! செத்துட்டா… ப்ளீஸ் டாக்டர் எப்படியாவது அத காப்பாத்துங்க… ஆசையாய் வளர்த்த புறா இறந்ததால் கதறி அழுத சிறுவன்… வைரலாகும் வீடியோ..!!!

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் லொங்க்டிங் மாவட்டத்தில் இருந்து ஒரு சோகம் நிரம்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஒரு சிறுவனின் செல்லப்பிராணியான புறாவை, ஒரு பூனை தாக்கியதால் அதன் இரு பக்கத்திலும் உள்ள இறக்கைகள் முறிந்துவிட்டன. இதை…

Read more

ஆஹா… ஒன்னு கூடிட்டாங்கய்யா… குழந்தைகள் ஒன்னும் செய்ய மாட்டாங்கன்னு நினைச்சியா… சைக்கிளைப் பறிக்க முயற்சி செய்த வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒரு குழந்தை…

Read more

அப்பா..! எனக்கு முத்தம் கொடுங்க… தனது தந்தையுடன் கொஞ்சி விளையாடிய குழந்தை… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   You’ve got to check…

Read more

அடக்கடவுளே… சாலையில் நின்று கொண்டிருந்த குழந்தை.. திடீரென ஓடி வந்த மாடு முட்டி தூக்கி சிறுவனின் மேல் அமர்ந்து… பதற வைக்கும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வீடியோவில், வீட்டின் முற்றத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையை ஒரு காளை திடீரென தாக்கும் சோகமான காட்சி பதிவாகியுள்ளது. கொம்புகளால் குழந்தையை நசுக்கும் அந்தக்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவனின் கழுத்தில் கடித்த தெரு நாய்… நாய்களைப் போல சத்தமிட தொடங்கிய குழந்தை… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள பஹாடியா கிராமத்தைச் சேர்ந்த நிதின் நாட் என்ற 14 வயது சிறுவன், தெருநாய் கடித்ததையடுத்து ரேபிஸ் வைரஸ் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். ஜூன் 16ஆம் தேதி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள தனது அத்தை…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்… 5 தெரு நாய்கள் சேர்ந்து குழந்தையின் காலை கவ்வி தர தரவென இழுத்து…. பதற வைக்கும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தம்பிவிலியில் உள்ள மொதகாவ் ரெட்டிபந்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதாவது கடந்த ஜூன் 26ம் தேதி காலை ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது 5 தெரு நாய்கள் திடீரென தாக்குதல்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள்…இறுதியில் உயிரே போயிடுச்சு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் மான்ஸர் பகுதியில் ஆயுஷ்(3) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே தனது நண்பர்களுடன் விளையாடிக்…

Read more

அப்பா என்னை கூட்டிட்டு போல…. அதான் நானே வந்தேன்… ஆபத்தான முறையில் வாகனத்தின் பின்னால் நின்ற சிறுவன்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் ஒரு சிறுவன்…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டரில் ஏறி விளையாடிய 3 வயது சிறுவன்… திடீரென ஏற்பட்ட விபத்து… கண்ணிமைக்கும் நொடியில் பரிதாபமாக போன உயிர்…!!

லக்னோவில் உள்ள கோசைன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாஜாதேபூர் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு சோகமான சம்பவம், அந்த கிராமத்தை கண்கலங்க வைத்துள்ளது. மூன்று வயது சிறுவன் திவ்யான்ஷ், விளையாடிக் கொண்டிருந்த போது டிராக்டரின் கியரை நியூட்ரலுக்கு மாற்றியதைத் தொடர்ந்து, சரிவில்…

Read more

தந்தையுடன் மலை ஏறிய 15 வயது சிறுவன்…. சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்…!!

கோவை மாவட்டத்தின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பகுதியில் உள்ள பூண்டி கிராமத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று சித்ரா…

Read more

பெரும் அதிர்ச்சி…!! 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து ஜாதி பெயரை சொல்லிக் கொடூர தாக்குதல்”… தர்மபுரியில் பரபரப்பு..!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் திருமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். கிட்டத்தட்ட…

Read more

ஈத் முபாரக் வாழ்த்துக்கள் தெரிவித்த பெண் நிருபர்…. திடீரென சிறுவனை அறைந்த சம்பவம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…. !!

இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் கொண்டாட்டம் நாட்டின் பல பகுதிகளில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஈத் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெண் நிருபர் ஒருவர் பொதுமக்கள் மத்தியில்…

Read more

“ஏற்கனவே கணவரும் இல்ல”… ஒரே ஒரு மகனும் பிறந்தநாளில் இறந்த சோகம்… வேதனையில் தவிக்கும் தாய்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் காங்கேயர்டவுன்ஷிப் பகுதியில் சம்பத்-தமிழரசி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லோக கணேஷ் என்ற 17 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இதில் சம்பத் இறந்துவிட்ட…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற 9 வயது சிறுவன்…. 7 பேருடன் சேர்ந்து மாணவனைக் கடத்திய டியூஷன் ஆசிரியர்… என்ன காரணம்?..!!!

புவனேஸ்வரில் உள்ள பஞ்சகான் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தலில் சிறுவனுக்கு ட்யூஷன் கற்றுக் கொடுத்து வந்த ஆசிரியர் முக்கிய குற்றவாளியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.…

Read more

“இவர்தான் ரியல் ஹீரோ”… தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் துடி… துடிதுடித்த சிறுவன்… தன் உயிரை பனையம் வைத்து மீட்ட வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் வழியில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் 9 வயது ரயான் என்ற சிறுவன் விழுந்து வலியுடன் துடித்துக்கொண்டிருந்தார். இந்தக் காட்சியைப்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

பழங்குடியினச் சிறுவன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து… அந்தரங்க பகுதியில்… அதிர்ச்சி சம்பவம்… வைரல் வீடியோ…!!

கர்நாடகாவின் தவங்கிரே மாவட்டம், சன்னகிரி தாலுகா அருகேயுள்ள அஸ்தபனஹள்ளி கிராமத்தில் உள்ள ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும், அந்தச் சிறுவன் ஒரு மரத்தில்…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

வீட்டுக்கு வருவதாக சொல்லியும் வராததால் பரிதவித்த தந்தை… “ஐபோனால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்”… சிறுவன் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா பகுதியில் நவ்ஜோத் சிங் என்ற 17 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளான். கடந்த மார்ச் 24ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இந்த சிறுவன் மார்ச் 25ஆம் தேதி தனது நண்பர்களுடன் ஹரித்துவார் செல்வதாக முடிவு…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

சிறுவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம்….. ரூ.25,000 அபராதம் விதித்த போலீஸ்… தந்தை மீது வழக்குப்பதிவு…!!

18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சாலையில் வாகனங்களை ஓட்ட அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த தடையையும் மீறி சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அபராதம் விதிப்பதும் வழக்கமாக…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“வாயில்லா ஜீவன்களுக்கு பாசம் அதிகம் தான்”… இந்த சிறுவனின் செயலை பாருங்க…? இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ…!!

நியூயார்க்கில் இருக்கும் ஹட்ஸன் என்ற கோல்டன் ரெட்ரிவர் நாய் மற்றும் சிறுவன் ஆகிய இருவரின் நட்பு சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், “இந்த இருவரையும் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!” என்ற கியூட் தலைப்புடன், அவர்கள் உணவை எடுக்கும்…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

என்னை அடித்து கொலை செய்து… உடலை இங்குதான்… 3 வயது சிறுவன் சொன்ன அதிர்ச்சி தகவல்…. மறுபிறவி என்று நம்பும் மக்கள்?..!!

இஸ்ரேல்-சிரியா எல்லையில் உள்ள ஹோலன் குன்று என்ற பகுதியில் 3 வயது சிறுவன் ஒருவர் பிறந்துள்ளார். இந்த குழந்தையின் தலையில் நீண்ட சிவப்பு நிற அடையாளம் ஒன்றை இருந்துள்ளது. அங்கு வாழும் ட்ரூஸ் இன குழுவினரை பொருத்தவரை பிறக்கும் குழந்தையின் உடலில்…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

தூங்கா நகரத்தை தூங்க விடாமல்… 17 வயது சிறுவன் செய்த அட்ராசிட்டி…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ…

Read more

“5 வயசு குழந்தையை தாக்க முயற்சித்த ராட்வீலர் நாய்”… மகன் மீது படுத்து உயிரை பனையம் வைத்து காத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஒரு நாய் குழந்தையை தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த ஒரு நாய் 5 வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்க…

Read more

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு…. நடந்தது என்ன?…. தேவஸ்தானம் விளக்கம்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரத்தில் சிறுவன் ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்து விட்டதாக…

Read more

30 நிமிஷம் ஆகிட்டு… இன்னும் ஆர்டர் செஞ்சது வரல‌.. 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… பரப்பு சம்பவம்…!!

ஒடிசாவில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சாந்தனு (14) என்ற சிறுவன், தனது தந்தை சுகதேவுடன் கடந்த 9ம் தேதி கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சோவ் மெய்ன் கேட்டுள்ளனர். ஆனால் 30 நிமிடம் ஆகியும், கடையின்…

Read more

பெத்த அப்பா கண்முன்னே…. 4 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்… கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்…பயங்கரம்..!!

மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பிரபலமான ஹோட்டல் உள்ளது.  கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அன்று கார்  பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு, 4 வயது சிறுவன் தனது தந்தையுடன்  ஹோட்டலுக்குள் செல்ல வேகமாக ஓடி வந்தார். அப்போது வெளியே இருந்து…

Read more

Other Story