“ஒரே இரவில் 65 கி.மீ தூரம் நடந்த 90 பள்ளி மாணவிகள்”… கிராமத்திலிருந்தே பேரணி… எல்லாம் டீச்சருக்காக தான்… உருக்கமான கோரிக்கை..!!!

அருணாச்சல பிரதேசத்தின் கெசாங் மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளியைச் சேர்ந்த 90 மாணவிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறையை எதிர்த்து 65 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மாவட்ட தலைமையகத்தை அடைந்தனர். இந்த மாணவிகள், இரவு முழுவதும் இருட்டில்…

Read more

“வெளிநாட்டு பெண் என நினைத்து பட்ட பகலில் முத்தம் கொடுத்து ஆபாச சைகை காட்டி அத்துமீறல்”… இளம் பெண்ணின் பதிலால் திகைத்துப் போன வாலிபர்கள்… வைரலாகும் வீடியோ..!!

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், சுற்றுலாத் தலமொன்றில் சில இளைஞர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அந்தப் பெண் அங்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைப் பார்த்து மோசமான சைகைகள் செய்து,…

Read more

ஐயோ.! செத்துட்டா… ப்ளீஸ் டாக்டர் எப்படியாவது அத காப்பாத்துங்க… ஆசையாய் வளர்த்த புறா இறந்ததால் கதறி அழுத சிறுவன்… வைரலாகும் வீடியோ..!!!

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் லொங்க்டிங் மாவட்டத்தில் இருந்து ஒரு சோகம் நிரம்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. ஒரு சிறுவனின் செல்லப்பிராணியான புறாவை, ஒரு பூனை தாக்கியதால் அதன் இரு பக்கத்திலும் உள்ள இறக்கைகள் முறிந்துவிட்டன. இதை…

Read more

Other Story