கடித்த நாய்…. 10 நாள் டைம்… இத ஏன் சொன்னாங்க…? எதுக்கு சொன்னாங்க…? வைரலாகும் வீடியோ…!!

ஒருவரை நாய் கடித்தால், முதலில் கேட்கப்படும் கேள்வி, “கடித்த நாய் உயிருடன் இருக்கிறதா?” என்பதுதான். ஆனால், இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள காரணம் பலருக்குத் தெரியாது. இதை இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி தெளிவாக விளக்கியுள்ளது. ஒரு நாய் கடிக்கும்போது, அதன்…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவனின் கழுத்தில் கடித்த தெரு நாய்… நாய்களைப் போல சத்தமிட தொடங்கிய குழந்தை… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள பஹாடியா கிராமத்தைச் சேர்ந்த நிதின் நாட் என்ற 14 வயது சிறுவன், தெருநாய் கடித்ததையடுத்து ரேபிஸ் வைரஸ் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். ஜூன் 16ஆம் தேதி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள தனது அத்தை…

Read more

மருத்துவரின் மனைவியை கடித்த நாய்…. ஊசி போடாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் மண்டுவில் என்ற சுற்றுலா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சுற்றி பார்ப்பதற்காக மருத்துவர் தாஸ் அவரது மனைவி சுஷ்மிதா தாஸூடன் சென்றிருந்தார். இந்நிலையில் சாலையின் ஒரமாக அவர்கள் நின்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய்…

Read more

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகரம் முதல் கிராம பகுதி வரை தெரு நாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றது. மாநிலம் முழுவதும்…

Read more

ரூ.15 லட்சம் கொடுத்தால் தான் டிஸ்சார்ஜ் செய்வோம்…. நாய் கடித்த சிறுமியின் உறவினர்கள் கோரிக்கை…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் சமீபத்தில் கடித்துக் குதறிய நிலையில் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டதையடுத்து இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். இது…

Read more

Other Story