உஷார்!! நாய்க்கடியை அலட்சியமா நினைக்காதீங்க…. இவரோட நிலைமையை பாருங்க…. வைரலாகும் அதிர்ச்சி காணொளி….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்போரை மிகுந்த துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வெறிநாய்க் கடியால் (Rabies) பாதிக்கப்பட்ட ஒரு நபர், தண்ணீர் குடிக்க முடியாமல் தவிப்பதோடு, நீரைப் பார்த்தாலே கடும் அச்சமடைந்து உடல் நடுங்கும் காட்சிகள் அதில்…

Read more

தயிர் ரைத்தா சாப்பிட்ட 200- க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி… நடந்தது என்ன?… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் உள்ள பிப்ரௌலி கிராமத்தில் நடைபெற்ற ஓர் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற…

Read more

தெரு நாய் கடித்து எருமை மாடு உயிரிழப்பு… மாட்டின் பாலை அருந்திய 35 கிராம மக்கள்… ரேபிஸ் நோய் தொற்றும் அபாயம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் ஜம்பூசர் பகுதியில், வெறிநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கி எருமை ஒன்று உயிரிழந்த நிலையில், அந்த எருமையில் பாலை அருந்திய சுமார் 35 கிராம மக்கள், தங்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக அஞ்சி, தடுப்பூசி…

Read more

நாய் கடிச்சத வீட்ல சொல்ல-ல…. தந்தை மடியில் உயிரை விட்ட மகன்…. வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு உருக்கமான வீடியோ, பார்வையாளர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோவில், 14 வயது சிறுவன் ஷாவெஸ் என்ற பெயருள்ள சிறுவன், தனது பக்கத்துக்கு வீட்டு நாயால் கடிபட்ட சம்பவத்தை பயத்தால் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டான். கடிபட்டு…

Read more

நாய் கடிக்கு தடுப்பூசி போட்டாரே…. ஆனாலும் இப்படியா நடக்கணும்….. ரேபீஸால் உயிரிழந்த நபர்…. உச்சகட்ட சோகம்….!!

ஆந்திரப் பிரதேசத்தில் ரேபீஸ் (காண்டை நோய்) அறிகுறிகளுடன் ஒரு ஆண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரம் மாவட்டம் கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கன்ன நாயுடு என்பவரை, ஆகஸ்ட் 30 அன்று தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவர் அருகிலுள்ள…

Read more

வளர்ப்பு நாய் கிட்டயும் ஜாக்கிரதை….. நகம் கீறி காவலர் பலி…. அச்சுறுத்தும் RABIES

அகமதாபாத் நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் வன்ராஜ் மன்ஜாரியா, தனது வளர்ப்பு நாய் கீறியதால் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாய்க்கடி மூலம் மட்டுமே ரேபிஸ் பரவும் என்ற தவறான நம்பிக்கையால், கீறல்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

கடித்த நாய்…. 10 நாள் டைம்… இத ஏன் சொன்னாங்க…? எதுக்கு சொன்னாங்க…? வைரலாகும் வீடியோ…!!

ஒருவரை நாய் கடித்தால், முதலில் கேட்கப்படும் கேள்வி, “கடித்த நாய் உயிருடன் இருக்கிறதா?” என்பதுதான். ஆனால், இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள காரணம் பலருக்குத் தெரியாது. இதை இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி தெளிவாக விளக்கியுள்ளது. ஒரு நாய் கடிக்கும்போது, அதன்…

Read more

“அதிகரிக்கும் தெரு நாய் கடி”… 5 மாதத்தில் மட்டும் 1.65 லட்சம் பேர் பாதிப்பு… 17 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5…

Read more

Other Story