பள்ளியில் படிக்கும் போது காதல்…. சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியும் சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு இருவரும்…
Read more