அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!
அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…
Read more