அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

இன்று முதல் ஜன-13 வரை இராணு ஆள்சேர்ப்பு முகாம்…. 2 மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!

அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில்…

Read more

Other Story