அரசு வாகனங்களில் “இந்த எழுத்துக்களை” எழுதக்கூடாது…. அரசு ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

அரசு வாகனங்களில் ‘அ’, ‘G’ என குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு பணியாளர்களுக்கும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சில அரசு ஊழியர்கள் சொந்த வாகனத்திலும் & எழுத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட குறிப்பில், ‘பொதுமக்கள், அரசு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 55 ஆக வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பணக்கொடை போன்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் சிறப்புத்துறை தேர்வுகளை எழுதுவதில் இருந்து விலக்கு பெறும் வயது 53 இல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்கள் பதவி உயர்வு…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பணி நேரத்தில் தளர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

BREAKING: அரசு ஊழியர்களின் வேலை நேரம் மாற்றம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி உதவியாளர், இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 என இருந்த நிலையில், தற்போது காலை 9 முதல் மாலை 4.45 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

மார்ச் மாதம் ஜனவரி 2023-க்கான அகவிலைப்படியை அரசாங்கம் 4% அதிகரித்தது. இப்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி…

Read more

“நாளை ஒருநாள் மட்டும்” ஊதியத்துடன் விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

BREAKING : தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…. இறையன்பு உத்தரவு….!!!

அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள், தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின்பற்ற…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜம்மு காஷ்மீர் அரசு தன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்குவது குறித்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் இருக்கும்…

Read more

“உறுப்பு தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு…

Read more

அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர வேண்டும்…. கூடுதல் சலுகை கிடையாது…. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மும்பை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் கூடுதல் கொடுப்பனவு பெறுவதற்கு தகுதியானவர்களா என்று வழக்கு தொடரப்பட்டது. அதாவது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் security printing and minting corporation of India நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கூடுதல்…

Read more

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை… வானதி சீனிவாசன்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால்…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணங்கள் முறையே 42 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி 2023-க்கான AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அரசு மேலும் அகவிலைப்படியை திருத்தியமைக்கும். மேலும் இந்த திருத்தத்திற்கு பின் அகவிலைப்படி 45 சதவீதம் ஆக…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு லாபம்…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் புது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர் மானிய தொகையை இறுதியாக திரும்ப பெற அரசாங்கம் தடைவிதித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்திய பின் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் அதனை தவிர்க்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அகலவிலைபடியை உயர்த்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து பீகார் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி…

Read more

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை…. மாநில அரசு திடீர் உத்தரவு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகள் வகுத்துள்ளன. அதன்படி தற்போது பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தற்போதுள்ள ஊழியர்களுக்கு இமாச்சலபிரதேசம் அரசு இரட்டை மகிழ்ச்சி செய்தியை வழங்கி இருக்கிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி அதிகரிப்பு குறித்து ஜனவரி மாதம் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையானது ஊழியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளத்தில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டது. புதிய நிதி ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி துவங்குவதற்கு முன்பு…

Read more

அடடே சூப்பர்!… இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டுமென நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில்…

Read more

CGHS கட்டணங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தினை அரசு திருத்தி இருக்கிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்கள், தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய கோரி அரசு மருத்துவமனைகளுக்கு போகவேண்டிய அவசியமில்லை. இது 40 லட்சத்திற்கும் அதிகமான அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

புதிய பார்முலா: மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை…

Read more

அரசு ஊதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?… இன்று மாநில அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் மாநில அரசு ஊழியர்களின் சம்பளமும் அண்மையில் உயர்த்தப்பட்டது. ஊழியர்களின் DA-வை ஒரு சில மாநிலங்களானது அதிகரித்தது. அதன்படி ஜார்க்கண்ட் அரசும் தன் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

அரசு ஊழியர்களுக்கான 3 மாத நிலுவைத்தொகை…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA நிலுவைத்தொகை?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்…..!!!!

நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் 44 % உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்து அதற்குரிய அறிவிப்பை பெற்றதையடுத்து, தற்போது 8வது ஊதியக்குழு குறித்து மற்றொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி 8வது ஊதியக் குழுவின் வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளமானது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இப்போது அரசு…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

அண்மையில் மத்திய அரசானது ஊழியர்களின் அகவிலைபப்டியை 4% அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். மற்றொருபுறம் 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்துவது பற்றி அவையில் எந்த பரிசீலனையும் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்தாலும்,…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக சென்ற மார்ச் 25ம் தேதி அறிவித்தது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச்-26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் ராஜஸ்தான்…

Read more

அடடே அசத்தல்…! அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி…!!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய…

Read more

டிஏ நிலுவைத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். இது தவிர்த்து பழைய ஊதிய திட்டத்தில் உள்ள வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். தற்போது…

Read more

“நம்ம ஸ்கூல் திட்டம்”…. அரசு ஊழியர்கள் உதவ முன் வர வேண்டும்…. இறையன்பு வேண்டுகோள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர்…

Read more

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. மத்திய அரசு அதிரடி…..!!!!!

புது ஓய்வூதியத் திட்டத்துக்காக நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் வாயிலாக…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாது?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய ஜனவரி மாத அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறை கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மற்றொருபுறம் கடந்த காலங்களில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டது. இதை ஊழியர்கள் புறக்கணித்தால்…

Read more

தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள் என்னென்ன?…. அரசு பட்டியல் வெளியீடு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் எந்தெந்த நிகழ்விற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஆகியவற்றால் தனிமைப்படுத்த நேரிட்டால் அதிகபட்சம் 21 நாட்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்றும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?….. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்…..!!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் DA உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் புது அப்டேட்…..!!!!!

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்திகள் எப்போது வெளியாகும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் 7வது ஊதியக்குழுவுக்கு பதில் 8வது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக சில செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 7வது ஊதியக்குழுவுக்கு பதில் அரசு…

Read more

“அகவிலைப்படி உயர்வு கிடையாது”?…. மாநில அரசின் முடிவால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி…

Read more

இன்று அகவிலைப்படி உயர்வு?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் மத்திய ஊழியர்கள்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம்(டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான இன்று மத்திய அரசு…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய அரசு இன்னும் சில தினங்களில் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு பின் லட்சக்கணக்கான…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அரியர்தொகை…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் அவர்களது ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை…

Read more

குஷியோ குஷி!… அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் 17% உயர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அரசு ஊழியர்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கர்நாடகாவில் மாநில அரசு ஊழியர் சங்கம்(KSGEA) தங்களது கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியது. இதையடுத்து சில மணி நேரங்களில் அரசாங்கம் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது. அதாவது,…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்?….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் மிகப் பெரிய மகிழ்ச்சி செய்தி கிடைக்கப்போகிறது. அதன்படி அரசு விரைவில் ஊழியர்களின் அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு குறித்து மிகப் பெரிய முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி அமைச்சரவையில் ஹோலி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த வருடம் நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த…

Read more

Other Story