தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி உதவியாளர், இளநிலை உதவி பணியாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களின் வேலை நேரம் காலை 10 முதல் மாலை 5.45 என இருந்த நிலையில், தற்போது காலை 9 முதல் மாலை 4.45 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.