BREAKING: செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு…. பரபரப்பு…!!!

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில்…

Read more

உங்ககிட்ட RuPay கார்டு இருக்கா?…. அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு டெபிட் கார்டை போன்றே, RuPay டெபிட் கார்டுக்கும் வரம்பு இருக்கிறது. அதோடு வரம்புக்கு மேல் நீங்கள் பரிவர்த்தனை செய்தால் உங்களது பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். உங்களின் ரூபே டெபிட் கார்டில் வாங்குதல்கள் மற்றும் பணம் எடுப்பதற்குரிய அதிகபட்ச வரம்பை உங்களது வங்கி…

Read more

தேசிய உணவுப் பாதுகாப்பு பட்டியலில் மதுரைக்கு 9வது இடம்…. வெளியான அறிவிப்பு..!!!

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உணவு பாதுகாப்புத்துறை, உணவு பாதுகாப்பு குறியீட்டின் அடிப்படையில் நாட்டில் முதல் 75 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்திற்கு ஒன்பதாவது இடத்தை வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் இடம்…

Read more

15ஆம் தேதி முதல் ஜி-20 விவசாய உச்சி மாநாடு…. வெளியான அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஜி20 விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஹைதராபாத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் விவசாயம் தொடர்பான…

Read more

ஓலா, உபேர், ரேபிடோ நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

தலைநகர் டெல்லியில் பைக் டாக்ஸிகளை இயக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இறுதி கொள்கை வகுக்கும் வரை டெல்லி சாலைகளில் பைக் டாக்ஸிகள் ஓடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உபேர் மற்றும் ரேபிடோ நிறுவனங்களின் சேவைகளை…

Read more

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை…. இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

மத்திய அரசு பணியில் புதிதாக சேர உள்ள 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று பணி நியமன ஆணைகளை வழங்குகின்றார். நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேலா நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மாநில யூனியன் பிரதேச…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆரம்பத்தில் அரசு துறைகளில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த ஜாதி ரீதியான பதவி உயர்வால் பணி…

Read more

கோவின் தளத்தில் கசிந்த தனி நபர் தகவல்கள்…. மத்திய சுகாதாரத்துறை திடீர் விளக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிர படுத்தப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவின் என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக தனிப்பட்ட நபர்கள் ஆன்லைனில் பதிவு…

Read more

இனி UPI மூலம் பணம் செலுத்த இன்டர்நெட் தேவை இல்லை…. இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் அதிகமாகிவிட்டது. இதற்கு எவ்வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பதால் அதிகமானோர் இதனை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இணைய சேவை இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. UPI 123pay…

Read more

ஆதார் பயன்படுத்தி பான் கார்டு எப்படி புதுப்பிப்பது?…. இதோ முழு விவரம்…!!!

தற்போது நிரந்தர வங்கி கணக்கு மற்றும் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கிகளின் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு கட்டாயமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். பான் கார்டில் பெயர் மற்றும்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு ஜூன் மாத நாள்காட்டி…. பள்ளிக்கல்வித்துறை வெளியீடு…!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. முதல் நாளான நேற்று…

Read more

இந்தியாவில் மூன்று வகையான ஆன்லைன் கேம்களுக்கு தடை…. அரசின் புதிய திட்டம்…!!!

இந்தியாவில் ஏற்கனவே மூன்று வகையான விளையாட்டுகளை தடை செய்வதற்கான கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. அதாவது ஆன்லைன் கேம்கள் SRO க்கள் அல்லது சுய ஒழுங்குமுறை அமைப்புகளால், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகையான கேம்கள்…

Read more

பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள்…. அஞ்சல் கணக்கு தொடங்க அரசு புதிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை…

Read more

வட்டார கல்வி அலுவலர் பணி…. ஜூலை 5- க்குள் விண்ணப்பிக்கலாம்… ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது பணி: வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்கள்: 33 கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் மற்றும்…

Read more

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” அண்ணாமலையை கடுமையாக தாக்கிய OPS…!!!

பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில்…

Read more

அண்ணாமலை ஒரு சிங்கம்…. எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார்…. ஆதரவு தெரிவித்த குஷ்பூ..!!!

பாஜக, அதிமுக இடையே கருத்து வேறுபாடு எழுந்திருக்கும் நிலையில்  குஷ்பூ பாஜக அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். எங்களைப் பொருத்தவரை அண்ணாமலை ஒரு சிங்கம். சட்டம் தெரிந்தவர். அதனால் அவர் எப்போதுமே உண்மையைத்தான் பேசுவார் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு…

Read more

தினமும் ரூ.650 கோடிக்கு குடிப்பவர்களுக்கு எதற்கு இலவசம்…? சீறிப்பாயும் நாதக சீமான்…!!!

குடிப்பதற்காக நாள்தோறும் ரூ. 650 கோடி செலவு செய்யும் மக்களுக்கு எதற்கு இலவசம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். திருவெறும்பூரில் பேசிய அவர், ‘ஒரு கையெழுத்து 2 மொழியில் போடும் ஈன இனம் நமது இனம் மட்டும்தான். தமிழனாக…

Read more

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பது யார் தெரியுமா…? வெளியான மிக மிக முக்கிய தகவல்…!!!

சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில்…

Read more

பைபர்ஜாய் புயல் விளைவு: 67 ரயில்கள் ரத்து…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தை தாக்கி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பைபர்ஜாய் புயல் தாக்கத்தால். 67 ரயில்கள்…

Read more

தமிழ்நாட்டிற்கு ரூ.4,825 கோடி விடுவித்த அரசு…. நிதி அமைச்சகம் தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வின் 3வது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலங்களின் மூலதனச் செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதிப்பகிர்வாக மத்திய வரிகள் & தீர்வைகளில் இருந்து 1,18,280 கோடியை மத்திய அரசு…

Read more

இன்று(ஜூன் 13) முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடக்கம்….!!!

இன்று  முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இம்மாதம் 13ஆம் தேதி(இன்று) முதல் 17ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வுக்கான…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று(ஜூன் 13) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

பொதுவாகவே தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் திரு விழாக்கள் மற்றும் மற்ற விசேஷமான நாட்களில்  அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்நிலையில்  ஆண்டுதோறும் ஜூன் 13 ஆம் தேதியன்று  இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகு…

Read more

BREAKING: நாளை(ஜூன் 13) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வரும் நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஜூன்13) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூன் 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

எங்களுக்கும் சூடு சொரணை இருக்கு…! எங்களை மிதித்தால் திருப்பி மிதிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்…!!!

எங்களை விமர்சிப்பவர்களை கூட்டணியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக தாக்கியுள்ளார். அதிமுக பிரம்மாண்ட மரம் என்றும் பாஜக ஒரு சிறு செடி என்றும் விமர்சித்த ஜெயக்குமார், ” எங்களுக்கு சூடு…

Read more

CoWIN தரவுகள் பாதுகாப்பாக உள்ளதா….? இல்லையா..? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்…!!!

கரோனா தடுப்பூசிக்காக COWIN செயலியில் பதிவு செய்தவர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. CoWIN செயலி தனிநபர் விவரங்கள் டெலிகிராம் போட்டில் லீக்கானதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை மறுத்து NHC தலைவர் RS சர்மா வெளியிட்ட அறிக்கையில், ‘அதிநவீன…

Read more

BREAKING: ஒடிசா ரயில் விபத்தில் திடீர் திருப்பம்….!!!

சமீபத்தில் ஏற்பட்ட ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு உ தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 3 பேரை சிபிஐ போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.…

Read more

“கத்துக்குட்டி அண்ணாமலை” உங்களுக்கு நாவடக்கம் தேவை…. கொந்தளித்த ஜெயக்குமார்…!!!

கத்துக்குட்டியான அண்ணாமலை அடிக்கடி அதிமுக மீது சேற்றை வாரி தெளிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியற்றவர் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள்…

Read more

பயணிகளே…! ரயிலில் இந்த தவறை செய்தால் சிறை தண்டனை நிச்சயம்…. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா…??

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரயிலில் செல்லும் மக்கள் கவனத்துக்கு சில தவறுகளை செய்தால்…

Read more

BREAKING: போராட்டத்தில் குதித்த புதுச்சேரி அதிமுகவினர்….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு அதிமுக சார்பில் ஜெயகுமார் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுக செயலர் அன்பழகன் தலைமையில் உப்பளம்…

Read more

பிபர்ஜாய் புயல் அலெர்ட்!…. 144 தடை உத்தரவு….. எங்கு தெரியுமா?…..!!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

“கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது”…. ஜெயக்குமார் ஆவேச பேச்சு…..!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறும் பாஜக தலைவர் அண்ணாமலை”…. ஜெயக்குமார் கண்டனம்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

ஒன்றிய அரசு அந்த விஷயத்தில் குறியாக இருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். மேலும் மத்திய அரசில் இந்திக்கு வழங்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நம்முடைய மொழிகள் சமமாக நடத்தப்படவேண்டும்.…

Read more

“பேஷன் ஷோ நிகழ்ச்சி”…. மாடல் அழகி மீது சரிந்து விழுந்த இரும்பு தூண்…. நொடியில் பறிப்போன உயிர்…. சோகம்….!!!!

உத்தரபிரதேசம் நொய்டாவில் மாநில அரசு சார்பாக திரைப்பட நகர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு உள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இரவு “பேஷன் ஷோ” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் பெரும்பாலான மாடல் அழகிகள் வித விதமான ஆடை அணிந்து…

Read more

“மோடி மேல் என்ன கோபம்”…. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே?….. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பேசியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழரை பிரதமராக…

Read more

6 மணி நேரத்தில் 2,143 திருமணம் நடத்தி கின்னஸ் சாதனை…. எங்கு தெரியுமா…???

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு மணி நேரத்தில் 2143 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கரண் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி இலவச சமூக நல்லிணக்க திருமணம் 2,143 ஜோடிகளுக்கு ஒரே…

Read more

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் 3600-ல் இருந்து…

Read more

ஆரோக்கியமான குழந்தை பெற ‘ராமாயணம்’ படியுங்கள்… தமிழிசை கருத்து…!!!

மகப்பேறு மருத்துவ நிபுணரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் இராமாயணத்தை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர் எஸ் எஸ்- ஐ…

Read more

“ஒடிசா ரயில் விபத்து”…. 3 பேர் அதிரடி கைது…. வெளியான தகவல்…..!!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தை சேர்ந்த…

Read more

ALERT: இன்றும், நாளையும் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

#justin: தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல்…

Read more

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காக…. உள்ளூர் மக்கள் செய்த காரியம்…. நெகிழ்ச்சி…..!!!!

ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹாநகா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10-வது நாள் சடங்கை மேற்கொண்டு உள்ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான அனைவருக்காகவும், 10-வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த…

Read more

10 நாட்கள் கடலில் நீடிக்கும் “பிபா்ஜாய்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது…

Read more

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பிங்க் எனும் பெயரில் வாட்ஸ் அப் லோகோவின்பச்சை நிறத்தை…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”…. அதிமுக தலைமையில்தான் கூட்டணி – திண்டுக்கல் சீனிவாசன்…!!!

நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

பள்ளிகளில் தண்ணீர் குடிக்க இடைவேளை?…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கேரளாவை போன்ற…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 48 லட்சம்…

Read more

UPSC முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ் முதல் நிலை தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகளை தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என UPSC தெரிவித்துள்ளது. மேலும்…

Read more

Other Story