இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வரும் நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஜூன்13) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூன் 24ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.