தமிழ்நாட்டிற்கு ரூ.4,825 கோடி விடுவித்த அரசு…. நிதி அமைச்சகம் தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வின் 3வது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலங்களின் மூலதனச் செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதிப்பகிர்வாக மத்திய வரிகள் & தீர்வைகளில் இருந்து 1,18,280 கோடியை மத்திய அரசு…

Read more

Other Story