BREAKING: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் 17…

Read more

அசத்தல்…! நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்…. முதல் 10 இடங்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…!!!

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 20.9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர் இத்தேர்வை எழுதிய நிலையில், நீட் தேர்வு…

Read more

நீங்க ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?…. அப்போ இந்த வசதி எல்லாம் உங்களுக்கும் கிடைக்கும்…!!!

தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்நேரத்தில் பயணிகளின் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ரயில்வே துறை கவனம்…

Read more

இனி அலுவலகத்தில் சேரில் உட்கார்ந்தபடியே…. அரசு ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்க சூப்பர் திட்டம்…!!!

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களை அலுவலக நேரத்தில் யோகா செய்ய ஒய்வு பிரேக் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யோகா விதிகளைப் பின்பற்றுமாறு பணியாளர் பயிற்சி மற்றும் விவகார அமைச்சகம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்கவும்,…

Read more

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர விருப்பமா? …. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர நாளை  ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு…

Read more

ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை நான்காம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை மூன்றாம் தேதி கதிர்காம ஆலயத்தில்…

Read more

UPSC CMS தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு… தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு CMS என்ற தேர்வை யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அதன்படி இந்த வருடம் மருத்துவ அலுவலர்கள் 584 பணியிடங்கள், ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அலுவலர் 300 பணியிடங்கள் உட்பட…

Read more

தமிழகத்தில் பருப்பு, உளுந்து விலை திடீர் உயர்வு… ஒரு கிலோ இவ்வளவா?… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் சில்லறை விலையில் 140 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது இந்த விலை 20…

Read more

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் மருத்துவமனையில் திடீர் அனுமதி….!!!

நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் (78) நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்ததாக அவருடைய மருத்துவர் நீரஜ் கூறியுள்ளார். கடந்த மாதம் அவர் உடல்நலக்…

Read more

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 பணம் விரைவில்…. இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை…!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

மக்களே…! ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய வேண்டுமா…? உடனே போங்க இன்றே(ஜூன் 14) கடைசி நாள்….!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

அரசு மாதிரி பள்ளிகளில் ஜூன் 21-க்குள் மாணவர் சேர்க்கை…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் தகுதி பெற்ற மாணவர்களை மாதிரி பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி, நூல்களை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து…

Read more

ஆதார் அட்டையில் விபரங்களை இலவசமாக புதுப்பிக்க இன்றே (ஜூன் 14) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

பள்ளி இடைநின்ற மாணவர்கள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இடை நின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் கைபேசி செயலி…

Read more

பிளஸ் 2 துணைத் தேர்வு…. இன்று ஹால் டிக்கெட் வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு…

Read more

லீவு முடிஞ்சிருச்சு..! தமிழகம் முழுவதும் இன்று 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு…!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல் 12ஆம்…

Read more

மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று (ஜூன் 14) முதல் அமல்…. பார்க்கிங் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் மக்களின் வசதிக்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் பலரும் இருசக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு…

Read more

சான்றிதழ் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைபேசி செயலி… தமிழக அரசின் புதிய சேவை…!!!

தமிழகத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்காக இ-பெட்டகம் என்ற கைபேசி செயலில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இணைய சேவை மையம் வழங்கும் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள்,மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் நில பரிவர்த்தனை ஆவணங்கள்…

Read more

உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு…. என்ன காரணம் தெரியுமா…? அதிர்ச்சி சம்பவம்…!!!

பெற்றோர்கள் தங்கள் மகள் உயிருடன் இருந்தபோது அவளுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனாமிகா துபே (வயது 25) என்ற இளம்பெண்…

Read more

பிரதமர் மோடியினால் ஈர்க்கப்பட்டு…. நான் அரசியலுக்கு வந்தேன்…. அண்ணாமலை ஓபன் டாக்…!!!

பிரதமர் மோடியினால் ஈர்க்கப்பட்டு தான் அரசியலுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர், “பிரதமர் மோடியை பார்த்து அவரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைக்கும் அந்த ஒற்றை மனிதர்…

Read more

பெண்களே குட் நியூஸ்….! வருகிறது ரூ.1000 உரிமைத்தொகை…. நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

+2 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு…. மாணவர்களே ரெடியா…? முக்கிய அறிவிப்பு…!!!

+2 பொதுத்தேர்வு மறுகூட்டலுக்கு மே 30 முதல், மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்தது. அதன்படி விருப்பமான மாண்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என…

Read more

வரலாற்றில் நடந்ததையே கூறினேன்: பின்வாங்க மாட்டேன் – அண்ணாமலை அதிரடி…!!!

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தீர்மானத்திற்கு அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவினரைப் போல்…

Read more

அரசியலில் அனுபவம் இல்லாத குழந்தை அண்ணாமலை…. சீறிய சசிகலா…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வாதி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு குழந்தை அண்ணாமலையின்…

Read more

இதை மீறினால் கடும் நடவடிக்கை…. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்ற குற்றத்திற்காக 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மதியம் 12 முதல் இரவு…

Read more

பாஜகவின் மிரட்டல் அரசியல் செல்லுபடியாகாது… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது. இந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் அமைச்சரது அறைக்கு சென்று தேடுதல் நடத்த வேண்டிய தேவை என்ன ஏற்பட்டது…

Read more

மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு…. நாளை முதல் அமல்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் இடையே மெட்ரோ தடத்தில் அலுவலக நேரத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே பரங்கிமலை மற்றும் சென்ட்ரல் இடையே அலுவலக…

Read more

மாமூல் வாங்கும் அண்ணாமலை… கடுப்பில் சரமாரியாக விளாசிய சி.வி.சண்முகம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக…

Read more

“NEXT தேர்வு”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!

இந்தியாவில் தற்போது மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட்டு என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த …

Read more

அண்ணாமலை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை…. பாஜக கரு.நாகராஜன் காட்டம்…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின்…

Read more

விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்… பரபரப்பு சம்பவம்….!!!

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று பெரும் விபத்திலிருந்து தப்பித்தது. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது அதன் வால் பகுதி தரையை தொட்டது. விமானிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்ட விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. 1 மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை…. ஆர்.எஸ் பாரதி புகார்….!!!!

அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் எம்எல்ஏ ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் செந்தில் பாலாஜியை சந்திப்பதற்கு அமலாக்கத்துறை அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அதிகாரிகள் ஒரு மணி நேரமாக…

Read more

“மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம்”…. உறவினர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!

மயிலாடுதுறை அருகில் டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுவில் சயனைடு விஷம் கலந்து இருப்பதாக தடவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொய் கூறுவதாக குற்றம்சாட்டி…

Read more

அடடே!…. பெண்களுக்கு ரூ.51,000 நிதியுதவி…. மாநில அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய -மாநில அரசுகள் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

LPG சிலிண்டர் விநியோகத்தில் புது அம்சம்…. மத்திய அமைச்சகத்தின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் ஏராளமான மக்கள் இப்போது சமையல் எரிவாயு சிலிண்டரை தான் பயன்படுத்துகின்றனர். இதற்கென மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது. எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்னும் சிலிண்டர் பயன்பாடு என்பது அரிய விஷயமாக இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ALERT: பிபர்ஜாய் புயல் எதிரொலி…. கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றம்….!!!!!

பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அரபிக் கடலில் அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் பிபா்ஜாய் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில்…

Read more

“அண்ணாமலை பற்றி பேச அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை”…. கரு.நாகராஜன் காட்டம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“எங்கள் போராட்டத்திற்கு சரியான ரீச் கிடைக்கவில்லை”…. -விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட்….!!!!

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் கூறியிருப்பதாவது “பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ரீச் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த அளவுக்கு போராட்டத்தை முடக்க நினைத்தார்கள். அதை தற்போது டுவிட்டரின் முன்னாள் CEO தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்தகைய…

Read more

MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் உயிரிழப்பு… போலீஸ் விசாரணை….!!!!

கோவையில் பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் நுழைந்தார். இதையடுத்து அலுவலகத்திற்குள் நுழைந்து கதவை அடைக்க முயன்ற அந்நபரை அலுவலக பணியாளர் எச்சரித்து வெளியில் தள்ளியுள்ளார். வெளியேற்றப்பட்ட நபர் சில மணி நேரத்திலேயே கோவை அண்ணா…

Read more

“அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்”… பா.ஜ.க-வுடன் கூட்டணி வேண்டாமா?…. நிர்வாகிகள் ஒருமித்த கருத்து….!!!!

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாமலை பற்றி பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பாக…

Read more

“அண்ணாமலையின் பேச்சு மன வேதனையை ஏற்படுத்திட்டு”….. EPS வருத்தம்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது…. குஷ்பு ஸ்பீச்….!!!!

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

Read more

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து”… பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்?….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“NEXT தேர்வு முறையை கைவிடணும்”…. PM மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…..!!!!!

NEXT எனும் தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது…

Read more

“மொழி விவகாரம்”…. மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்…..!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ…

Read more

அண்ணாமலை அரசியல் அறிவு இன்றி பேசுகிறார்… டிடிவி தினகரன் காட்டம்..!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை அரசியல் அறிவு இல்லாமல் ஜெயலலிதா பற்றி கூறி வருகிறார். இது அவரது அறியாமையையும் அனுபவம் இல்லாத தன்மையையும்…

Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை…. பிரியங்கா காந்தி அறிவிப்பு…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை…

Read more

வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்த மாநில அரசு…. வெளியான அறிவிப்பு…!!!

201 7- 2021-க்குள் வாகன போக்குவரத்து  சலான்களை ரத்து செய்ய உத்திரபிரதேச அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்பட்ட சலான்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆதார் அப்டேட் செய்ய நாளை(ஜூன் 14) கடைசி நாள்…. உடனே போங்க மக்களே…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்நிலையில் ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு துல்லியமாக இருக்க…

Read more

Other Story