“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்”…. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது…. குஷ்பு ஸ்பீச்….!!!!

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமானது நேரடியாக தலையிட இயலாது என்று ஆணையத்தின் உறுப்பினர் குஷ்பு தெரிவித்திருக்கிறார். திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபியிடம் குஷ்பு புகாரளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,…

Read more

Other Story