IAS, IPS இலவச பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு AICSCமையம் நடத்தும் முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர…

Read more

இது புதுசு கண்ணா..! 30 பிபி மாத்திரைகளை கொடுத்து…. தாயார் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பெங்களூருவில் இளம்பெண்ணின் தாயார் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி வருகின்றன. பிசியோதெரபிஸ்டாக பணிபுரியும் குற்றம் சாட்டப்பட்ட சொனாலி சென் என்ற இளம்பெண் அவரது தாயார் பிவாபால் (வயது 71) அவருக்கு உணவுடன் 30 பிபி மாத்திரைகளை கட்டாயப்படுத்தி விழுங்க…

Read more

ஐடிஐ.யில் சேர ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிப்பு… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் இருபதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்காக வருகின்ற 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

Read more

சாமி அவரு சீக்கிரமா குணமாகனும்…. செந்தில் பாலாஜிக்காக தாடி பாலாஜி வேண்டுதல்…!!!

நேற்று அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் வருத்தத்தில்…

Read more

ஆதார்-பான் இணைப்பு: தேதி நெருங்குது மக்களே…! உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் பான் – ஆதார்  இணைக்கப்பட வேண்டும் என வருமான வ ரித்துறை தெரிவித்துள்ளது. பான் -ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் இறுதிக்குள் முடிகிறது. முதலில் மார்ச் 30, 2023 வரை கொடுக்கப்பட்ட அவகாசம்…

Read more

போராட்டம் ஒத்திவைப்பு: தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொது விநியோக திட்டத்திற்கு தனியாக துறை அமைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு…

Read more

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விண்ணப்பங்களை ஜூன் 15ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் மே 31ஆம் தேதி வரை இணையத்தில்…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர விருப்பமா ?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர  ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு மற்றும்…

Read more

இன்று முதல் போடி -சென்னை ரயில் சேவை தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

போடியிலிருந்து சென்னை மற்றும் மதுரைக்கு இன்று  ஜூன் 15ஆம் தேதி முதல் அகல ரயில் பாதையில் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் கோடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக…

Read more

FLASH NEWS: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவோடு முடிவடைகிறது…!!

மீன்களின் இனபெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்.15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவோடு நிறைவடைகிறது.…

Read more

இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு அரசி வழங்க முடியாது…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக அரசில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் நேரத்தில் சொல்லிய வாக்குறுதியின்படி இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு அறிவித்த இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சொல்லும் காரணங்கள் இதோ…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை தாக்கலில் தெரிவித்ததை விட வங்கிக் கணக்கில் உள்ள பணம்…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கு – நாளை வெளியாகும் உத்தரவு…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், ரிமாண்டை எதிர்த்த வழக்கு, இடைக்கால…

Read more

மாணவர்களே…! நான் முதல்வன் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ssc, ரயில்வே தேர்வு, வங்கித் தேர்வு போன்ற மத்திய அரசு போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதற்காக சென்னை,…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

இந்தியாவுக்கு PM மோடி…. அப்போ மகாராஷ்டிரத்துக்கு?…. இணையத்தில் வைரலாகும் விளம்பரம்….!!!!

இந்தியாவுக்கு மோடி, மகாராஷ்டிரத்துக்கு ஏக்நாத் ஷிண்டே என மகாராஷ்டிரா அரசு சார்பாக அளிக்கப்பட்டிருக்கும் முழு விளம்பரம் தான் இன்று மிக முக்கிய அரசியல் சார்பு பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்த பலரும் ஏக்நாத் ஷிண்டேன் அடுத்த அதிரடி துவங்கிவிட்டதாக கருதுகின்றனர்.…

Read more

நான் அப்படி சொல்லவே இல்லை?…. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

பரபரப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

BREAKING: செந்தில்பாலாஜிக்கு 28 வரை நீதிமன்ற காவல்…. நீதிபதி அல்லி உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைதை தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் வந்து பார்த்து கைதை உறுதி செய்த நீதிபதி, தரவுகளை…

Read more

செந்தில் பாலாஜி ஒன்னும் காந்தி இல்லை, அவர் கைதாவதில் என்ன இருக்கு?… சீமான்…!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் சுங்க கட்டணம் உயர்வு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..!!

மாநிலங்களுக்கு இடையேயான பயணிகளுக்கு பெருமடையாக பெங்களூரு மற்றும் மைசூர் விரைவுச்சாலை திறக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு அதன் சுங்க கட்டணம் திறக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டணங்களில் 22 சதவீதம் அதிகரிக்க வழி வகுத்தது. கார், ஜீப், வேன் ஒரு வழிப்பாதை 1 35…

Read more

ஜெயலலிதா பெயரை நான் குறிப்பிடவேயில்லை…. பாஜக அண்ணாமலை விளக்கம்..!!!

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர்…

Read more

டி.சி.எஸ் நிறுவனம்: ஏராளமான பெண் பணியாளர்கள் திடீரென ராஜினாமா…. இதுதான் காரணமா?…..!!!!

கொரோனா தாக்குதலின் போது அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு, ஒருசில துறைகளில் கிடைக்கப் பெற்று பெண்கள் மிகவும் பயனடைந்தனர். அதிலும் குறிப்பாக ஐடி துறையில் மிகவும் சிறப்பாக பயனளித்து வந்தது. இதையடுத்து கொரோனா கட்டுக்குள் வரப்பட்டு சூழ்நிலை…

Read more

BREAKING: நீதிபதி அல்லி மருத்துவமனை வந்தார்… சற்றுமுன் வெளியான தகவல்…!!!

கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அமைச்சரை ரிமாண்ட் செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்தார். அமலாக்கத் துறை அமைச்சரை காவலில் எடுத்து விசாரிக்க…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக்குழு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

அண்மை காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் சில விஷயங்களுக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8-வது ஊதியக்குழுவை அமைப்பது, 18 மாத நிலுவைத்தொகையை அளிப்பது உள்ளிட்டவை அரசு தங்களுக்காக செய்யவேண்டும் என…

Read more

#JUSTIN: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டம்…..!!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜி கைது”… ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் நீதிபதி விலகல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில்…

Read more

திருப்பதி பக்தர்களே!… சுவாமி தரிசனத்தில் புது மாற்றம் அமல்…. தேவஸ்தானம் போட்ட அதிரடி பிளான்….!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதியில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதோடு சென்ற மாதம் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தானம் புது மாற்றம் ஒன்றை நடைமுறைபடுத்தியது. இதனால் கடந்த 4…

Read more

அடடே!…. இனி வீடியோ செய்தியையும் பதிவுசெய்யலாம்…. வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!!

உலகம் முழுவதும் பில்லியன்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பயனர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது வாட்ஸ்அப் கணக்கில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை… அதிர்ச்சி தகவல்..!!

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் இல்லை. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா…

Read more

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

நேத்துவரை வாக்கிங்க் போனவருக்கு…. திடீர் நெஞ்சுவலி எப்படி வந்துச்சி…? ஜெயக்குமார்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் தன்னை குறித்து அனைத்து தகவலையும் தெரிந்தவர்…

Read more

நெஞ்சுவலி உள்ளவர் எப்படி எட்டி உதைக்க முடியும்..? FIR போடுங்க…. ஜெயக்குமார் ஆவேசம்..!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில்…

Read more

கைதுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திமுகவினர்…. தமிழகம் முழுவதும் பதற்றம்…!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக…

Read more

சற்றுமுன்: மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை…

Read more

“UDAN திட்டம்”… விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன DGCA…. என்ன தெரியுமா?…..!!!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் விமானத்தில் போக ஏதுவாக மத்திய அரசு கொண்டுவந்த UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள் சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை துவங்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலும் புது இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்கென சிவில் விமான…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கையானது வலுத்து இருக்கிறது. பழைய ஓய்வூதியம் பற்றி ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9-ம்…

Read more

புறவாசல் வழியே அச்சுறுத்தலா?…. “பா.ஜ.க-வின் அரசியல் செல்லுபடியாகாது”…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

அந்த சின்னத்தில் நிற்க தயாரா?…. EPS-க்கு சவால் விடும் வைத்திலிங்கம்….!!!!!

திமுகவை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேசியிருப்பதாவது “DMK ஆட்சி சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொல்லுவதை அவர் கேட்டிருந்ததால் அதிமுக தமிழகத்தை ஆண்டுக் கொண்டு இருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

அட!…. இனி நம்ம வீட்டு செல்லப்பிராணிகள் இறந்தால் இப்படியே பண்ணலாம்?…. வந்தது புது வசதி….!!!!

நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு…

Read more

செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை…. அமைச்சர் கே.என்.நேரு…!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

BREAKING: 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று…

Read more

சிறையில் அடைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி?…. அடுத்த பரபரப்பு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

எடை கம்மியாக இருக்கும் துருப்பிடிக்காத சிலிண்டர்…. முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் இன்டேன் எனும் பெயரில் நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு 14.2 கிலோ எடை சிலிண்டரும், வர்த்தக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது. இப்போது அதிகம்…

Read more

Other Story