நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சாதாரண மனிதர்களுக்கு இருப்பது போல் இல்லை. இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க மருத்துவர்கள் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க முடிவு எடுத்துள்ளனர்.