நெஞ்சுவலி உள்ளவர் எப்படி எட்டி உதைக்க முடியும்..? FIR போடுங்க…. ஜெயக்குமார் ஆவேசம்..!!!

பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெஞ்சுவலியால் துடித்தபடி காரில் இருந்த செந்தில்…

Read more

Other Story