இதை மீறினால் கடும் நடவடிக்கை…. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு…!!!

டாஸ்மாக் கடைகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து வைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இரவு 10 மணிக்கு மேல் மது விற்ற குற்றத்திற்காக 4 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மதியம் 12 முதல் இரவு…

Read more

Other Story