தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை, சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் சுத்த அபத்தமானது, பேசிய பிறகு என்ன பேசினார் என்பது அவருக்கே தெரியாது என்றார். ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை…. பாஜக கரு.நாகராஜன் காட்டம்…!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more