தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் அவர்கள் யாருக்கும் தகுதி இல்லை என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அண்ணாமலை பற்றி பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை, சி.வி.சண்முகம் பேசுவது எல்லாம் சுத்த அபத்தமானது, பேசிய பிறகு என்ன பேசினார் என்பது அவருக்கே தெரியாது என்றார். ஊழல் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை தெரிவித்திருந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை…. பாஜக கரு.நாகராஜன் காட்டம்…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more