பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே…
Read more