திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த நாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகாதேவன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்”… உரிமையாளர் உட்பட 3 பேர் கைது…!!!
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு ரகு என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்ஷாவுடன் (5) அங்குள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து…
Read more“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!
நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…
Read more