மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மிட்டாளம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் உமராபாத்துக்கு தகவல் கிடைத்தது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.…

Read more

அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த…

Read more

கோவிலில் மாலை மாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து நாலு ஆண்கள் உட்பட 15 பேர் சுற்றுலா வந்தனர். நேற்று அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் கோவிலில் ஒரு தம்பதியினர் தமிழ் கலாச்சாரப்படி மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்களது…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரை…. மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ள நாயகனேரி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

துப்புரவு பணியாளர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டபள்ளி கூட்ரோடு பகுதியில் துப்புரவு பணியாளரான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும், சந்தோஸ் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று காலை பெரிய முக்கனூர் சிலிப்பி…

Read more

Other Story