பெற்றோர்களே உஷார்…! “செல்போனில் கார்ட்டூன் பார்த்த சிறுவன்”…. திடீரென கேட்ட சத்தம்… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் ஹர்தியால் சிங் தன் மனைவியுடன் வயல்வெளிக்கு வேலைக்காக…

Read more

அதிகரிக்கும் வெப்பநிலை…. “தொடர்ந்து சூடாகும் பூமி”….. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்…!!!

நம்முடைய பூமியை பற்றியும் விண்வெளி பற்றியும் தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவ்வப்போது முக்கிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாம் வாழும் பூமி அதிக அளவுக்கு வெப்பம் ஆவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி…

Read more

என் மனைவி இறந்தாலும் காதல் ஒருபோதும் குறையாது…. அளவு கடந்த பாசத்தால் காதல் சின்னத்தை உருவாக்கிய கணவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனும கொண்டா மாவட்டத்தில் கனபர்த்தி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மானசா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மானசா திடீரென…

Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் உயர் கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது “உயர்வுக்கு படி”. என்ற நிகழ்ச்சி தான் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி நாளை முதல் அக்டோபர் 1ஆம்…

Read more

“இதுதாண்டா புது கண்டுபிடிப்பு”.…. இனி யாராவது சோப்பை திருடிட்டு போவீங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பொதுவாக ரயில்களில் வாளியை திருடி செல்வதை தடுப்பதற்காக சங்கிலியால் அதனை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோன்று ஒரு கடையில் சோப்பை திருடாமல் இருப்பதற்காக நூதன முறையில் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது சோப்புக்கு நடுவில் துளையிட்டு கைரால் அதனை கட்டி வைத்துள்ளனர்.…

Read more

தலையில் முடி கூட இல்ல…. உங்களுக்குத்தான் அது தேவைப்படும்…. “யோகியை சாடிய அகிலேஷ்”… ட்ரெண்டிங்கில் சிகப்பு தொப்பி அரசியல்….!!!

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ‌ வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட…

Read more

கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்…. பல மாதங்களாக நீடிக்கும் அவசர நிலை…. அதிர்ச்சி வீடியோ….!!!!

கிரீஸ் நாட்டின் மத்திய பகுதியில் துறைமுக நகரமான வோலோஸ் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை மற்றும் நீர்நிலைகளிலிருந்து மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கிறது. இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக…

Read more

கொடூரத்தின் உச்சம்…! “அந்த இறைச்சியை” சாப்பிட்டதாக எண்ணி வாலிபரை அடித்தே கொன்ற கும்பல்…. பகீர் வீடியோ….!!!

அரியானா மாநிலத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் நடந்த ஒரு கொடூர சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாபீர் மாலிக் என்ற வாலிபர் பீகாரை சேர்ந்தவர். இவர்  புலம்பெயர் தொழிலாளியாக அரியானா மாநிலத்திற்கு வேலைக்கு வந்த நிலையில்…

Read more

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் திடீர் திருப்பம்… சிபிஐ அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது Polygraph சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சோதனையில் சஞ்சய் ராய் கூறிய…

Read more

“பரபரப்பான சாலை”… நடுரோட்டில் சேர் போட்டு அமர்ந்த நபர்… மரண பயத்தை காட்டிய லாரி ஓட்டுநர்…. ஆனாலும் அசரல… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் பகுதியில் போலீஸ் சாவடி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒருவர் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். அந்த நபர் மது போதையில் சாலையின் நடுவே அமர்ந்து மழையை ரசித்தபடி உட்கார்ந்திருந்தார்.   இருப்பினும் அவர் அந்த…

Read more

மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் அட்டூழியம்…. தகாத செயலில் ஈடுபட்ட பாஜகவினர்… பரபரப்பை கிளப்பிய பெண்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று மீரட்-லக்னோ ஆகிய பகுதிகளுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அதில்…

Read more

“இனி அப்படி நடக்காமல் பாத்துக்கணும்”…. அதுதான் ரொம்ப முக்கியம்… நடிகை அமலாபால் அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பு…

Read more

“50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் சூப்பர் ஸ்டார்”… அவருக்கு வழி விடுவதே சிறந்தது…. நடிகர் சூர்யா அறிவிப்பு…!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது த.செ‌ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் சிறுத்தை சிவா…

Read more

இனி டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க “இப்படித்தான் பணம் செலுத்தணும்”… தமிழக அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் மதுபான கடைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அதாவது கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக…

Read more

குட் நியூஸ்…! செப்டம்பர் மாதத்தில் 9 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. அதன்படி இன்று செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு…. அதுவும் 2 மாதங்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு.‌‌..!!

தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்ட நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது மாமன்னர் பூலி தேவனின் 309-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை தடை…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸ்…. பணியிலேயே பிரிந்த உயிர்…. முதல்வர் ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்கியது. இதற்காக போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த சிவகுமார் (53) நேற்று பகல் சுமார் 12.45 மணியளவில் அண்ணா…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்…!!!

தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் அளவைப் பொறுத்து 5 ரூபாய் முதல்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில…

Read more

“சிலிண்டர் விலை முதல் சுங்ககட்டணம் உயர்வு வரை”… இன்று (செப்.1) முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்…. முழு விவரம் இதோ…!!!

நாட்டில் இன்று முதல் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி இன்று காலை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 1855 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேசமயம்…

Read more

Breaking: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…..!!!

நாட்டில் வழக்கமாக மாதத்தில் முதல் நாளில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 38…

Read more

“ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்”… ஹிந்தி மொழியை இல்லை…. திட்டவட்டமாக தெரிந்த உண்மை….!!!

நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதற்கு சான்றாக தற்போது ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது ஹிந்தி பிரச்சார சபா வாயிலாக ஹிந்தி தேர்வு எழுதியவர்களில் தென்னிந்திய…

Read more

சற்று முன்….! தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…?

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில வாகனங்கள் எதுவும் அந்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படாது. அதாவது…

Read more

“என் ரூமுக்கே வந்த தயாரிப்பாளர்”… சைஸ் 42-ன்னு சொல்லி கழட்டடுமான்னு அவரிடம் கேட்டேன்….பரபரப்பை கிளப்பிய நடிகை குஷ்பு….!!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து  வருகிறார். அதன் பிறகு பாஜக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக…

Read more

அதெல்லாம் நம்பாதீங்க…! “100% பொய்”…. நான் விஜயை பற்றி அப்படி சொல்லவே இல்லை… பதறிப்போன எச். ராஜா…. பரபரப்பு விளக்கம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் எச். ராஜா தலைமையில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு மாநில பாஜகவை கவனித்துக் கொள்ள தேசிய தலைமை ‌ நியமனம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று சென்னை விமான…

Read more

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் படித்த இளைஞர்கள் விவசாயத்தின்…

Read more

பெண்களுக்கு பாலியல் தொல்லை…. இந்திய ஆண்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது…. காங். எம்பி சசிதரூர் சர்ச்சை பேச்சு…!!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டுகளால் பல முன்னணி நடிகர்கள் கூட சிக்கி வருகிறார்கள். குறிப்பாக நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகைகள்…

Read more

விஷாலுக்கு தைரியம் இருந்தால் அவரை செருப்பால் அடிக்கட்டும்…. நானும் துடைப்பத்துடன் வருகிறேன்…. நடிகர் ராதிகா பரபரப்பு பேட்டி…!!

நாடு முழுவதும் மலையாள திரையுலகில் உள்ள பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கூறி வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர்…

Read more

Breaking: பூதாகரமாக வெடித்த பாலியல் குற்றச்சாட்டுகள்…. “நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை”…. நடிகர் மோகன்லால் பரபரப்பு பேட்டி…!!

மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மொத்த திரையுலகமும் ஆட்டம் கண்டுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் கொடுமைகள் குறித்து விவரித்து வருகிறார்கள். அதன்பிறகு மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! “செப்‌-5 ஆம் தேதி வரை இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்”… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் கடைசி நாளான இன்று இயங்கும் என்ற தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 20 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி…. கூகுள் நிறுவனத்துடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ரூ.900 கோடி அளவுக்கு ஒரே நாளில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. அதோடு 3500 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளும் இதன்…

Read more

Breaking: குட் நியூஸ்….! இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…. செம ஹேப்பியில் நகை பிரியர்கள்….!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கணிசமான அளவுக்கு குறைந்த நிலையில் இன்றும் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 53,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… “மழை வெளுக்க போகுது”…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றது. இது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த நிலையில் தற்போது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில்…

Read more

“நான் புதிய இதயத்தை பெறப்போகிறேன்”…. உயிர் பிழைக்கும் சந்தோஷத்தில் 6 வயது சிறுவன்…. கலங்க வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

அமெரிக்க நாட்டில் ஜான் ஹென்றி‌ என்ற சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு 5 மாதம் இருக்கும்போது இதயத்தில் கோளாறு ஏற்பட்டது. பிறக்கும்போதே இதய பிரச்சினைகளால் பிறந்த சிறுவனுக்கு  தற்காலிக தீர்வுக்காக ஆபரேஷன் செய்யப்பட்டது. இருப்பினும் இதயமாற்று அறுவை சிகிச்சை…

Read more

“இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கு”…. சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு….!!!

அதிமுக கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்கு தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

உலக தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்…. அசத்திய இந்திய வீராங்கனை….!!!

பெருவில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை ஆர்த்தி. 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இவர், கடும் போட்டியை சந்தித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.…

Read more

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத்  ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி…

Read more

என் உயிர் பிரியும் நேரத்தில் கூட… இந்த வார்த்தையை சொல்லுவேன்…. அமைச்சர் துரைமுருகன் உருக்கம்…!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பொன்னை நதியின்…

Read more

இனி ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலே இல்லை…. ஊழியர்களின் சுமையை குறைத்த மத்திய அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவதற்கு 9 வகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து…

Read more

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கேன்சர் பாதிப்பு அதிகம்…. கண்டிப்பா இவர்கள் இந்த பரிசோதனை செய்யணும்…. அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்…!!

தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட…

Read more

கடும் பசியால் வாடும் மக்கள்…. உணவுக்காக யானைகள் உட்பட ‌700-க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கொல்ல அரசு முடிவு…‌!!!

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று நமீபியா‌. இந்த நாட்டில் கடந்த அரை  நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. அந்த நாட்டில் பசி மற்றும் பட்டினி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்நாட்டு அரசு ஒரு…

Read more

“இந்த செய்தி உண்மையில்லை”….. தமிழக அரசு அதிரடி விளக்கம்…!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புதல் அளித்து கையெழுத்திடாத பி.எம் ஸ்ரீ திட்டத்திற்கு  நிதி கேட்டதாக பாஜக  தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம் உள்ளது.…

Read more

இனி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்…? தமிழக அரசு அசத்தல் முடிவு…!!

தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ‌.1000 வழங்கப்படுகிறது. இந்த பணம் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற…

Read more

இனி வங்கி கணக்கு இல்லாமல் UPI-ல் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…. எப்படி தெரியுமா….? சூப்பர் வசதியை அறிமுகப்படுத்திய ஜிபே‌….!!

உலகம் முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது பெருமளவில் இருக்கிறது. குறிப்பாக சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும்…

Read more

அப்படி போடு…! இனி டைப் பண்ண வேண்டாம்…. வாய்ஸ் கொடுத்தால் மட்டும் போதும்…. UPI செயலியில் வந்தாச்சு சூப்பர் வசதி….!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. தற்போது அனைவரிடமும் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக நிறுவனங்கள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் அதனை பலரும்…

Read more

தெலுங்கு சினிமாவிலும் பாலியல் அத்துமீறல்கள்…. பரபரப்பை கிளப்பிய நடிகை சமந்தா…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பாலியல் தொல்லைகள் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில்…

Read more

“500 பேருக்கு இலவசம்”…. இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா…. அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க….!!!

தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று  முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக மாநில அரசின் திட்டங்களும் மக்களுக்கு சென்றடைகிறது. இந்நிலையில் மாதத்தின் கடைசி நாள் பெரும்பாலான பொருள்கள் ரேஷன்…

Read more

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை….. தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பகுதியாக நிலவும் நிலையில் அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.…

Read more

Other Story