கடும் குளிர்: பள்ளி செயல்படும் நேரம் மாற்றியமைப்பு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் டெல்லி உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் அதிகளவில் பனிபொழிவு இருந்து வருகிறது. இதனால் பெரும்பாலான  மாநிலங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வரையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில்…

Read more

இல்லங்க…! அது வேற வாய்…. இது வேற வாய்…. விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…!!

சென்னையில் பிரபல நகை கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வந்திருந்தார். அப்போது அவரிடம் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நகை கடை குறித்து கேள்வி இருந்தால் கேளுங்கள் என மழுப்பலாக பதில்…

Read more

தமிழகத்தில் தொடர் விடுமுறை: ஜனவரி 8ஆம் தேதி சிறப்பு அறிவிப்பு…!!

பொங்கல் விடுமுறைக்கு இயக்கப்படவிருக்கும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு ஜன. 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் பொங்கல் விடுமுறைகள் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு…

Read more

கேப்டன் போல நானும் எல்லாருக்கும் சாப்பாடு போடுவேன்….. நினைவிடத்தில் சபதம் எடுத்த நடிகர்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகர்கள் பலர் தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்தி வருகின்றனர்.…

Read more

விஜயகாந்த் நினைவிடத்தில் வந்து தேம்பி அழுத நடிகர் சூர்யா…. ரசிகர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா…??

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அவர், கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்க முடியாமல் கண் கலங்கி அழுந்தார் சூர்யா. பின்னர்…

Read more

நாளை அதிகாலை 3 மணி முதல் ஆரம்பம்…. இவர்களுக்கு மட்டும் இலவசம்…. சென்னை மெட்ரோ அசத்தல்…!!

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இந்த சேவை பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்…? இதோ வெளியான தகவல்…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி…

Read more

BREAKING: இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை… அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!

இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.9ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவசர…

Read more

சாமானியனுக்கு அடித்த ஜாக்பாட்…. ஆனாலும் பெரிய மனசு தான்…. மனுஷன் என்ன செய்தார் தெரியுமா….??

அதிர்ஷ்டம் எப்போதுமே எல்லாருக்கும் அடிப்பதில்லை. எதோ ஒரு சமயத்தில் தான் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். அந்தவகையில் ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி சீட்டில் இந்தியாவைச் சேர்ந்த முனவர் ஃபேரூஸ் என்ற டிரைவர் ஒருவருக்கு ரூ. 44 கோடி மெகா ஜாக்பாட்…

Read more

இனி ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும்…. ரூ.90 கோடி செலவு செய்யும் இந்திய ரயில்வே….!!!

இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாகும். பெரும்பாலும் மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். தற்போதுள்ள செயலிகளை தவிர்த்துவிட்டு, இந்திய ரயில்வே விரைவில்…

Read more

PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு….! கூடுதல் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!

உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை…

Read more

அதிலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன்…. பொதுவெளியில் உண்மையை சொன்ன இளையராஜா…!!

கர்வத்திலிருந்து நான் எப்போதோ விடுபட்டுவிட்டேன் என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என்னை எல்லோரும் இசைஞானியாக நினைக்கிறார்கள். அதிலிருந்து நான் எப்போதோ…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடந்த அதிசயம்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயகாந்த் நினைவிடத்தில் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அதிசயம் ஒன்று நடந்துள்ளது. நினைவிடத்தில் இருந்த விஜயகாந்த் புகைப்படத்தின் மீது…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார்…. தமிழக மக்களே வாங்க ரெடியா…??

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ…

Read more

ரூ.50,0000 அல்ல இனி ரூ.56,0000…. ஹிட் அடித்த மத்திய அரசின் இந்த திட்டத்தில் சூப்பர் செய்தி வந்தாச்சு….!!

திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா  சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண்…

Read more

BREAKING: இலவசம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

  சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக்காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி…

Read more

திக் திக் நிமிடம்…! சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட முதியவர்…. கண்ணீர் வரவைக்கும் வீடியோ…!!!

உயிரியல் பூங்காவில் முதியவர் ஒருவரை சிங்கம் ஒன்று தாக்கி அவரை இழுத்து சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்ததாக தெரிகிறது. இதற்காக, ஒரு முதியவர் சிங்கம் இருக்கும் இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவரைப் பார்த்ததும் சிங்கம்…

Read more

மஞ்சப்பை விருது: ரூ.10 லட்சம் வேண்டுமா…? பிப்-1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிங்க…. அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து சொல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் சட்டப் பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள்…

Read more

அட்ராசக்க…! தமிழகத்தில் கூடுதலாக 7…. வேற லெவல் அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே….!!

தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பாக பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்வே துறை சார்பாக பல்வேறு இடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தெற்கு…

Read more

அடடே குட் நியூஸ்…! குறைந்த விமான டிக்கெட் விலை…. எவ்வளவு தெரியுமா…? இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு…!!

புத்தாண்டை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தில் எரிபொருள் கூடுதல் கட்டணம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. விமான எரிபொருளின் விலை உயர்வின் காரணமாக இண்டிகோ நிறுவனம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

2024ம் ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை கூட்டம் (05/01/2024) அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், 10,11,12ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க…

Read more

ரூ.148க்கு 12 OTTகள்…. 10ஜிபி டேட்டா…. ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்….!!!

ஜியோ தனது பயனர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ.148க்கு ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டாவுடன் 12 OTTகள் मी. Sonyliv, G5, Jio Cinema Premium, Discovery Plus, Lionsgate, Sunnext உள்ளிட்ட 12 OTTகளை 28 நாட்களுக்கு இலவசமாக…

Read more

ரயிலில் பக்கத்தில் அமர்ந்திருந்த கணவர்…. 13 நேரம் கழித்து மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சூரத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல தனது குடும்பத்துடன் நபர் ஒருவர் ரயிலில் எறியுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு அருகே அமர்ந்தபடி தூங்கிய அந்த நபர் 13 மணி நேரமாக எழுந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்தவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். அவர்கள்…

Read more

பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த…. முக்கிய பயங்கரவாதி அதிரடி கைது…!!

ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி, ஜாவித் அகமது மட்டூ டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார். பல பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொடர்புடையவர். இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்த…

Read more

பளிச் பளிச்…! ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை…. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜன.8 முதல் 10ஆம் தேதி வரை தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து வெளியான அறிக்கையில்,  ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

Read more

இந்தியாவின் மிகநீளமான கடல் பாலம்…. ஒருமுறை பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

மகாராஷ்டிராவில் உள்ள இந்தியாவின் மிகநீளமான பாலத்தை, வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL) என்றழைக்கப்படும் இந்த பாலமானது, 17,843 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலத்தில், ஒருமுறை…

Read more

10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற மாநில அரசின் புதிய திட்டம்…. முழு விவரம் இதோ…!!

கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மருசின்சனா  திட்டம் என்னும் திட்டம் கடந்த வருடம் பட்ஜெட்டில் நிதியமைச்சரும் முதல்வருமான சித்தாராமையா அறிவித்தார்.…

Read more

மே 31ம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக…. EPFO உறுப்பினர்களுக்கு வந்தது முக்கிய செய்தி…!!

உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை…

Read more

ஜனவரி 5ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலமாக பலரும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். கடந்த வருடம் தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

“நல்லா வாழுங்கடா” 20-ஐ மணமுடித்த 40 வயது ஆசிரியர்…. வயித்தெரிச்சலில் 90ஸ் கிட்ஸ்…. வைரல் வீடியோ….!!

சமீபகாலமாக சில சம்பவங்கள் விநோதமாக நடந்து வருகிறது. அவை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி விடுகின்றன. சமீபத்தில் கோவிலில் 40 வயது ஆசிரியை ஒருவர் 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டார். பீகார் மாவட்டம் சமஸ்திபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

Read more

உஷார்…! ஸ்மார்ட் வாட்ச் அணிபவரா நீங்கள்…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமயமாகிவிட்டது. இந்த நவீனமயத்தால் பல நன்மைகள் நடந்தாலும் ஒருசில தீமைகளும் நடக்கின்றார். அந்தவகையில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதால் தினமும் சுமார் 10,000 பாக்டீரியாக்கள் உடலில் சேர்வதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் இது…

Read more

முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா கொடூரக்கொலை…. அதிர்ச்சி…!!!

குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27) கடந்த ஜனவரி 2ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர் அபிஜீத் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக போலீசார்…

Read more

வெளிநாட்டிற்கு படிக்க செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு…. இனி அது முடியாது…. அதிர்ச்சியில் மாணவர்கள்…!!

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கும் , கல்வி பயில்வதற்க்காகவும் உலக அளவில் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இவர்கள் தங்களுடைய குடும்பத்தை தங்களோடு அழைத்துச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது புதிதாக படிக்கவும்…

Read more

இந்திய விமானப்படையில் 3500 வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய விமானப்படை (IAF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. சுமார் 3500 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன. நிறுவனம்:இந்திய விமானப்படை (IAF) பணியின் பெயர்: Agniveervayu Intake 01 / 2025 பணியிடங்கள்: 3500 (தோராயமாக) விண்ணப்பிக்க கடைசி…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் கடந்த மாதம் முதலில் வெள்ள பாதிப்பானது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்போது மீண்டும் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வைகை…

Read more

இன்று முதல் ஜன-13 வரை இராணு ஆள்சேர்ப்பு முகாம்…. 2 மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!

அக்னிபாத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமானது இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில்…

Read more

BREAKING: ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு…. அரசு மகிழ்ச்சியான ஸ்பெஷல் அறிவிப்பு…!!

ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு பொங்கல் பரிசாக ஸ்பெஷல் மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், தேர்வாகும் தேர்வர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள…

Read more

பொங்கல் தொகுப்பை மட்டும் அறிவித்த விடியா அரசே ரூ .1000 கொடு…. EPS கண்டனம்…!!!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் விடியா அரசு அறிவித்துள்ளது.…

Read more

நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம்…. நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்….!!

கேப்டன் விஜயகாந்த் இறப்பு செய்தி கேட்டு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிச.28ஆம் தேதி காலமானார். அப்போது விஜயகாந்த்திற்கு நடிகர் விஜய் நேரில்…

Read more

BREAKING: தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இறுதி ஆலோசனை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நடத்தும் ஆலோசனையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர்…

Read more

தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்…. விசிக திருமாவளவன் வேண்டுகோள்….!!

தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடும்புயல், பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரால் இன்னும் அந்த அவலத்திலிருந்து…

Read more

முப்படைகளிலும் 457 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு….. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!

முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக UPSC  நடத்தும் ஒருங்கிணைந்த டிஃபென்ஸ் சர்வீசஸ் தேர்வுக்கு இம்மாதம் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. கல்வித்தகுதி: பட்டம் மற்றும் பி.டெக் தகுதி பணியிடங்கள்: 457 பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வு: எழுத்துத்…

Read more

“அடடா அவன் அழகன் தானே” வைரலாகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ…!!!

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சிறிது நாட்கள் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. அஜித் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை…

Read more

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல தடையா…? பேருந்து ஓடாதா…? அமைச்சர் முக்கிய தகவல்…!!!

பொதுவாக வருடந்தோறும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடமும் இயக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்தத் தடையும் இருக்காது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். சென்னையில் இன்று…

Read more

தமிழ்நாட்டின் முதல் சூப்பர் ஸ்டார் மகள் காலமானார்…. சோகம்…!!

தமிழ்நாட்டின் “முதல் சூப்பர்ஸ்டார்” என்று போற்றப்படும் தியாகராஜ பாகவதர் மகள் சுசிலா (89) முதுமை காரணமாக காலமானார். வில்லிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். தியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரனும், மகள் சரோஜாவும் ஏற்கெனவே இயற்கை…

Read more

மகிழ்ச்சி செய்தி…! இனி இந்த கட்டணம் கிடையாது…. RBI உத்தரவால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை வங்கிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அல்லாத கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காகவோ அல்லது நேரடி பணப்…

Read more

மக்களே…! வங்கிக்கணக்கில் வருகிறது ரூ.500 பணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 ரொக்கத் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என…

Read more

Other Story