தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நடத்தும் ஆலோசனையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், பாதுகாப்பு தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறவுள்ளது