திமுகவின் மூத்த தலைவரும், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவுமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு. இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.