தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.
தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more