இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை வங்கிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அல்லாத கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காகவோ அல்லது நேரடி பணப் பரிமாற்றத்திற்காகவோ எடுக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாவிட்டாலும் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகிழ்ச்சி செய்தி…! இனி இந்த கட்டணம் கிடையாது…. RBI உத்தரவால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more