இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை வங்கிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அல்லாத கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்காலர்ஷிப் பணம் பெறுவதற்காகவோ அல்லது நேரடி பணப் பரிமாற்றத்திற்காகவோ எடுக்கப்பட்ட கணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் செய்யாவிட்டாலும் செயல்படாத கணக்குகளாக அறிவிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகிழ்ச்சி செய்தி…! இனி இந்த கட்டணம் கிடையாது…. RBI உத்தரவால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
தேசபக்தி பாடல் பாடி நடனமாடிய முன்னாள் ராணுவ வீரர்… சில நொடிகளில் பிரிந்த உயிர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் பல்வீர் சிங் சப்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ள நிலையில் பயிற்சிக்கு இடையில் ராணுவ உடை அணிந்து கொண்டு கையில் தேசிய கொடியை ஏந்தி…
Read moreதம்பி நீ ஜெயிச்சுட்டாலே…. 10ம் வகுப்பில் 10 முறை தோல்வி… 11வது முறை ஒட்டுமொத்த ஊரையும் வியக்க வைத்த மாணவன்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரை சேர்ந்த கிருஷ்ணா ராம்தேவ் முண்டே என்ற மாணவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஸ்வர் பள்ளியில் படித்து வருகின்றார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில் பிறகு…
Read more