தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யவுள்ளது
ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!
Related Posts
BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!
கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…
Read moreBREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…
Read more