தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யவுள்ளது
ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் பேரம்: புட்டு புட்டு வைத்த நிர்மலா தேவி…!!
தான் யாருக்காக மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றேன் என்பது குறித்து முன்னாள் பேராசிரியை நிர்மலாதேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை…
Read more10ஆம் வகுப்பு தேர்வு முடிவு… கட்டணமின்றி அறியலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
அரசு தேர்வுகள் இயக்ககத்தில் நாளை காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மைய, கிளை நூலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி…
Read more