தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்…. விசிக திருமாவளவன் வேண்டுகோள்….!!
தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடும்புயல், பெருவெள்ளம் ஆகிய இயற்கை பேரிடரால் இன்னும் அந்த அவலத்திலிருந்து…
Read more