உஷார்…! பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சமீபகாலமாகவே செல்போன் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது…

Read more

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நிதி ஒதுக்கிய சிஎம்டிஏ…. வெளியான தகவல்….!!

கிளாம்பாக்கத்தில் சமீபத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் ரயில் நிலையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. மாநில அரசின் நிதியில் இந்த ரயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.20 கோடியை மாநில…

Read more

  • January 4, 2024
ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் விரைவில் திறப்புவிழா காணவுள்ளது. நவம்பர் மாதத்தில் சில மர்ம நபர்கள் ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

2024ம் ஆண்டின் முதல் பள்ளி மேலாண்மை கூட்டம் (05/01/2024) அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்பு தொடர்பான புகார்கள், மாணவர்கள் உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகள், 10,11,12ல் தோல்வியடைந்தவர்களை மீண்டும் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க…

Read more

கு.க.செல்வம் மறைவு: சற்றுநேரத்தில் இறுதி ஊர்வலம்…!!

திமுகவின் மூத்த தலைவரும், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவுமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி…

Read more

விமானத்தில் நடந்த மோசமான சம்பவம்…. குற்றம் சாட்டிய பிரபல நடிகை…. நிறுவனம் என்ன சொன்னது தெரியுமா….??

பேட்ட, மாஸ்டர், மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவருக்கு சமீபத்தில் விமானத்தில் கசப்பான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதாவது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ ஊழியர்கள் தன்னிடம் மிகவும் அநாகரிகமாக…

Read more

மேல்முறையீடு செய்தவர்களுக்கு வந்தது சூப்பர் நியூஸ்…. இந்த மாதமே 1000 பணம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

“குஷியோ குஷி” ஊழியர்களுக்கு பம்பர் சலுகை…. இனி காரில் பறக்கலாம்…. அசத்திய IT நிறுவனம்…!!

சென்னையைச் சேர்ந்த IT நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. கிண்டி தொழிற்பேட்டையில் IT நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிறுவனத்தில் பணியாற்றும் 38 ஊழியர்களுக்கு 33 சதவீத பங்கை அந்நிறுவனம்…

Read more

பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு…. 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக் கல்வி தொலைநிலை பட்டப்படிப்புக்கு ஜன. 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணப்ப படிவம் விளக்கக் https//:tnou.ac.in/prospectus.bed.php என்ற இணையதளத்தில் கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 044-24306617…

Read more

அந்த விஷயத்திற்கு ஆசைப்பட்ட விஜயகாந்த்….. நடக்கும் முன்பே மரணமடைந்த சோகம்…!!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச 28ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா….? மத்திய அமைச்சர் பேச்சால் கவலையில் வாகனஓட்டிகள்….!!

தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை‌ என…

Read more

இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை…. கடலுக்கடியில் புதைந்துகிடக்கும் அதிசயங்களை காண சூப்பர் வசதி….!!

பல மாநில அரசுகளும் தங்களுடைய சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அந்த வகையில் குஜராத் அரசானது வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.…

Read more

புத்தாண்டில் வந்த புதிய மாற்றம்….. ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு…!!!

யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்…!!

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2011ல் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என 900 பேரை குற்றவாளிகளாக காவல்துறை சேர்த்துள்ளது.…

Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்…. முதியோருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு….!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் முதல்முறையாக சென்னை கிண்டியில் முதியோருக்கான தனி மருத்துவமனை தொடங்க இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . அதாவது…

Read more

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு அமைச்சர்கள் மரியாதை…!!!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ள X தள பதிவில், ‘அண்ணன் கு.க.செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து, அவருடைய இல்லத்துக்கு…

Read more

ஆசிரியர் தகுதித்தேர்வில் இவர்களுக்கு விலக்கா…? அரசுக்கு வலுக்கும் முக்கிய கோரிக்கை….!!!

இந்தியாவில் 2012 ஆம் வருடம் முதல் தான் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நியமனமுறை அமலுக்கு வந்தது. அதன் பிறகு தமிழகத்தின் முதல்முறையாக 2012 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஆகஸ்ட் 2012-ம் வருடம் வெளியிடப்பட்டது. ஆனால் 2012 நவம்பர்…

Read more

தேர்வர்கள் கவனத்திற்கு…! GATE தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

ஐஐடி உள்ளிட்ட பிற கல்வி நிறுவனங்களில் எம்.டெக் மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட கிராஜுவேட் ஆப்டிட்யூட் இன் இன்ஜினியரிங் (கேட்) தேர்வின் அட்மிட் கார்டுகள் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன. அட்மிட் கார்டுகள் இந்திய அறிவியல் கழகத்தின் (IISC) இணையதளத்தில் கிடைக்கும். கேட்…

Read more

பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையா…? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்…

Read more

தேர்வு கிடையாது…. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் அரசு வேலை நிச்சயம்…. அப்ளை பண்ணுங்க…!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை உதவியாளர், ஓட்டுநர், நூலகர், உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.…

Read more

இணை நோய் உள்ளவர்களுக்கு இது கட்டாயம்…. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகத்தில் 30 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதனால்…

Read more

தமிழகத்தில் 10,11,12 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு….!!!

தமிழகத்தில் 10,11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னதாக மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கும் நடத்தப்படும். திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதன் மூலமாக…

Read more

வயதானவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக அதிகரிக்க முடிவு…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றிவிட்டார். அதாவது முதியோருக்கான ஓய்வுதியம்…

Read more

பணம் திருட்டு: போலியான மெசேஜ்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!

தற்பொழுது ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பண மோசடிகளும் அதிகரித்து விட்டது. இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக முதலில் வங்கி சம்பந்தப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. மேலும் செல்போன் எண்ணுக்கு தேவையின்றி வரும் எந்த…

Read more

இனிவாட்ஸ் அப் Web-இலும் இதனை செட் செய்யலாம்….. வெளியான சூப்பர் அப்டேட்…!!!

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். மேலும் whatsapp செயலியில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலியைப் போலவே விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரைட்…

Read more

BREAKING: இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…!!!

தமிழகத்தில் நாளை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. ஜன. 5ஆம் தேதி நீலகிரியிலும், 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை வெளுக்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்…!!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று காலமானார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான அவர், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஆனால், தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2020இல் பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவருக்கு…

Read more

ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் மரணம்…. அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை நிறுவியதில் இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவரின் மறைவு மிகப் பெரிய பின்னடைவு எனவும், இதனால்…

Read more

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த…. தமிழக அரசு சூப்பர் முடிவு….!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

BREAKING : தமிழகத்தில் 6ம் தேதி பஸ் ஓடாதா?.. அரசு அழைப்பு…!!

பழைய ஓய்வூதியம், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 6ம் தேதி பேருந்து ஓடாத சூழல் உருவாகியுள்ளது.…

Read more

அனைத்து வகையான கட்டணங்களுக்கும் இனி ஒரே அட்டை போதும்…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு…

Read more

ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு முக்கிய மாற்றம்….. மகிழ்ச்சியான செய்தி…!!

வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான பென்சன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெண் ஊழியர்கள் தங்களுக்கு பிறகு குடும்ப பென்ஷனை பெற தகுதியான நபர்களாக மகனையோ, மகளையோ பரிந்துரை செய்யலாம் என ஓய்வூதிய விதிமுறையில் மத்திய அரசு…

Read more

BREAKING: அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில்,…

Read more

10 நாளில் கொட்டோ கொட்டுனு கொட்டிய பணம்…. ஏழுமலையானுக்கு வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா…??

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

BREAKING: கைது ஆகிறாரா கெஜ்ரிவால்….? வெளியான தகவல்…!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். ED 3ஆவது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்க மறுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என கடிதம் கொடுத்துள்ளார்.…

Read more

100 நாள் வேலைக்கு ஆதார் கட்டாயமா…? வைகோ ஆவேசம்….!!

100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் பெற, வங்கிக் கணக்குடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையென்றால் வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அடிப்படையிலான கட்டண முறைக்கு மாறுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்த…

Read more

மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!

மைனர் சிறுமி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்யக்கோரி 12 வயது சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு ஏற்கனவே 34 வாரங்களை எட்டியுள்ளதால்,…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை…

Read more

நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யுங்க…. கடித்ததால் பரபரப்பு….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு சென்னை ஐஆர்எஸ் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அமலாக்கத்துறையை பாஜகவின் கொள்கையை அமல்படுத்தும் துறையாக மாற்றியுள்ளதாக சென்னை ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம்…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 கொடுங்க…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதோடு, கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல்…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! இந்த கோயிலில் சாராயம் தான் பிரசாதமாம்…. வியக்கவைக்கும் செய்தி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள சிவபெருமானின் உருவமான கால பைரவநாதர் கோயிலில் பிரசாதமாக மதுபானம் வழங்கப்படுகிறது. இங்கு கடவுளுக்கு பிரசாதம் உட்பட அனைத்து பொருட்களும் சாராயத்தில் தயார் செய்யப்படுகிறது. இது விஸ்கி அல்லது வேறு விதமான மது வகையாக வழங்கப்படுகிறது.…

Read more

சூப்பரோ சூப்பர்..! 1-8 ஆம் வகுப்பு வரை கட்டாயம்…. இனி எல்லாமே ஸ்மார்ட் தான்…!!!

புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள், புது பொலிவு பெறப்போகிறது. ஆம்! மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப & நடுநிலை பள்ளிகளில் மாதம் ரூ.1500 கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட்…

Read more

13 வயதில் பாலியல் சீண்டல்…. எட்டி உதைத்து தப்பித்தேன்…. நடிகை யாஷிகா ஆனந்த் பகீர்…!!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடர்ந்தார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் உணர்ச்சிகளை தூண்டும் இவர், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு…

Read more

அமலாக்கத்துறையா….? பாஜகவின் அடியாள் துறையா…? கொந்தளித்த சீமான்….!!

பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது அநீதி என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது என கூறியுள்ளார். சாதி பெயரை குறிப்பிடுவது…

Read more

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. என்னனு தெரியுமா….??

தமிழில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் குறித்து மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின்படி 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த சீரியலாக ‘எதிர்நீச்சல்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை பெற்ற அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இந்த ஆண்டின் சிறந்த சீரியலாக எங்களது எதிர்நீச்சல் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது…

Read more

அளவு குறைவான எடையில் ஆவின் பால் பாக்கெட்…. கடும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்…!!

சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து மாநகர பகுதிகளுக்கு இன்று காலை பால் வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 70 கிராம் அளவிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் எடை குறைவாக இருந்ததாக முகவர்கள் குற்றச்சாட்டிள்ளார்கள் இதுகுறித்து தமிழக பால்முகர்கள் தொழிலாளர் நல சங்க…

Read more

ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. வரும் 10 ஆம் தேதியோடு இந்த சேவை நிறுத்தம்….!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை ஆனது முடிவடைந்ததையடுத்து கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த இருபதாம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்கு அதிகப்படியான பக்தர்கள் வருவார்கள் என்று…

Read more

இப்படிப்பட்டவர்களை மேடையில் ஏற்றுகிறார்கள்…. தமிழக அரசை கண்டித்த பாடகி சின்மயி..?

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியிட்டு விழாவில் தமிழக முதலமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர், மற்றும் நடிகர் கமலஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில் பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்,…

Read more

4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…!!

மதியம் மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வானது ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உத்தரகாண்ட்…

Read more

Other Story