புத்தாண்டை வரவேற்றுள்ள அரசு பள்ளிகள், புது பொலிவு பெறப்போகிறது. ஆம்! மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப & நடுநிலை பள்ளிகளில் மாதம் ரூ.1500 கட்டணத்தில் இணைய வசதிகள் வழங்கவும், ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டாயம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது.
சூப்பரோ சூப்பர்..! 1-8 ஆம் வகுப்பு வரை கட்டாயம்…. இனி எல்லாமே ஸ்மார்ட் தான்…!!!
Related Posts
ஐயோ நெஞ்சே பதறுதே… அம்மாவுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த…. 1 வயது குழந்தைக்கு நடந்த சோகம்…!!!
சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதில் ஒரு…
Read moreவங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read more