BREAKING: கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு…? வெளியான தகவல்…!!!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு வரி, சொத்து வரியை அரசு கடுமையாக உயர்த்தியது. அதோடு, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து வரி…

Read more

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா….? வெளியான மிக முக்கிய தகவல்….!!

வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராது என தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் முரளி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தே பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை…

Read more

தாரைதப்பட்டையுடன் பாம்பை அடக்கம் செய்த விவசாயி…. காரணம் தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!

இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

என்னையே கடிக்கிறியா…? பழிவாங்க மாணவி செய்த காரியம்…. இப்படி யாரும் முயற்சிக்காதீங்க….!!!

சீனாவை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவரின்  கை விரலில் எதிர்பாராத விதமாக எலி ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து அந்த எலியை பழிவாங்க நினைத்த அந்த பெண், அந்த எலியை தேடிப்பிடித்து அதன் கழுத்தில் தனது ஆத்திரம் தீர கடித்துள்ளார்.…

Read more

“சிறுநீரக பிரச்சினை வந்துரும்” உதவி கேட்ட 10 நாளுக்குள்…. கிராம மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய பாலா….!!

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம்…

Read more

இதோடு நிப்பாட்டுங்க…! உங்க வேலையை பாருங்க….. பிக்பாஸ் பிரபலத்தை மறைமுகமாக திட்டிய ரச்சிதா…!!!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா. இவரின் முன்னாள் கணவர் தினேஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ‘தினேஷோடு யாரும் வாழ முடியாது அப்படி வாழ்ந்தால் ஓடித்தான் போக வேண்டும்’ என விசித்ரா சமீபத்தில் பேசியிருந்தார். தற்போது…

Read more

ரூ.6000 நிவாரணம் பெற நாளை கடைசி நாள்…. மக்களே மறக்காம வாங்கிடுங்க…!!!

வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92% நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.6,000 நிவாரணம் பெற நாளை கடைசி நாள் என்றும் நிவாரணம் பெறாதவர்கள் நாளைக்குள் ரேஷன் கடை…

Read more

ஆதார் இணைத்தால் மட்டுமே வங்கிக்கணக்கில் பணம்…. 100 நாள் வேலை செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு….!!

மத்திய அரசு நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பண உதவி போன்ற பல்வேறு வகையான சலுகைகள் கிடைத்து வருகிறது. அதோடு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் பல வகையான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க மக்களே…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க;…

Read more

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா…? இதோ நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய…

Read more

அடடே….! மெட்ரோவிற்கு நாளுக்கு நாள் கூடும் மவுசு…. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் கொண்டுவரப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில். இந்த சேவை பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை…

Read more

ரூ.2000 க்கும் மேல் பணம் அனுப்பினால்…. என்ன நடக்கும் தெரியுமா…? UPI பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!

இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள்…

Read more

1 இல்ல 2 இல்ல 155 தடவை ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்…. 8 பேர் உயிரிழப்பு….!!

தொடர் நிலநடுக்கத்தால் ஜப்பான் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. திங்கள்கிழமை முதல் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுனாமி எச்சரிக்கையால் வாஜிமா நகரில்…

Read more

புத்தகப்பிரியர்களே…! நாளை(ஜன-3) தொடங்குகிறது காண்காட்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் நடத்தப்பட்டு…

Read more

உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல்…. வன்மையாக கண்டித்த சீமான்….!!

அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து அவர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000…

Read more

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கு குட் நியூஸ்…. என்னனு தெரியுமா…? போக்குவரத்துத்துறை சூப்பர் முடிவு….!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையுடன் சேர்த்து 5 நாட்கள் தொடர்…

Read more

சொந்த வீடு கட்ட ஆசையா…? குறைந்த வட்டியில் எந்த வங்கியில் லோன் வாங்கலாம்….? இதோ லிஸ்ட்…!!

அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசை கட்டாயமாக இருக்கும். ஆனால் ஒரு சிலரால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். ஒரு சிலரால் முடியாது. ஒரு சிலர் கடனை வாங்கியாவது வீடு கட்டுவார்கள். ஒரு சிலரோ கட்டிய வீட்டை…

Read more

BREAKING: மாதம் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்று சூளுரைத்தார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து…

Read more

அடக் கலிகாலமே…! பாம்பை கவ்வி விழுங்கும் தவளை…. இணையத்தை ஆச்சரியப்படுத்திய வீடியோ…!!

தவளைகள் வீட்டிற்கு அருகில் வந்தால் பாம்புகள் தவளைகளை சாப்பிட வந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. கோழி முட்டைகளையும் தவளைகளையும் பாம்புகள் விழுங்கும் சம்பவங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக பாம்பு ஒன்றை தவளை விழுங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

DONT MISS IT: மாதம் ரூ.85,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா….? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

மத்திய அரசு துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) 274 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 29(இன்று ) முதல் ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம். 132 பொதுப்பிரிவு பணியிடங்களும், 142 சிறப்பு பணியிடங்களும் உள்ளன. சம்பளம்:…

Read more

மறைந்தும் பசியாற்றும் கேப்டன்…. தினமும் மதியம் அன்னதானம்…. தேமுதிக சூப்பர் அறிவிப்பு…!!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார்.  இதற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவோருக்கு, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மறைந்த…

Read more

சேமிக்கும் பணத்தை டபுளாக்கும்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க….!!!!

எதிர்கால செலவுக்காக சேமிப்பு நினைப்பவர்களுக்கு தபால் அலுவலகத்தில் ஏராளமான திட்டங்கள் இருக்கிறது. அதில் கிசான் விகாஸ்பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். அதாவது முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யும் பொழுது 115 வது மாதத்தில்…

Read more

மக்களே ஜனவரி 6….! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…. உஷாரா இருங்க…!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 6ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (ஜன.1) வடமேற்கு திசையில்…

Read more

வித்தியாச கட்டணம்: விரைவில் பணம் திரும்ப வழங்கப்படும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தின் பிறப்பகுதியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் சென்று வந்த நிலையில் சமீபத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மற்ற பகுதியில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரசு விரைவு…

Read more

தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!

2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி சென்றது இந்த ஆழிப்பேரலை. இந்த சுனாமியால்…

Read more

மக்களே மறக்காம போங்க….! இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1…

Read more

வைரமுத்துவுக்கு ஆர்டர் போட்ட முதல்வர்…. என்ன சொன்னார் தெரியுமா..? அதிர்ந்த மேடை…!!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள ‘மகா கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த…

Read more

விஜயகாந்த் மரணம்: வடிவேலு இதையாவது செஞ்சிருக்கலாம்…. பிரபல நடிகர் ஆதங்கம்….!!

நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக 2023 டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது இறப்பிற்கு நடிகர் வடிவேலு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பல்வேறு தரப்பினர் பேசி வந்தனர். இதனையடுத்து, வடிவேல் மற்றும் விஜயகாந்த்-க்கு உள்ள கருத்து வேறுபாடு அவர்களின்…

Read more

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா…? உடனே விண்ணப்பிக்கவும்….!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள 119 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை), இளநிலை உதவியாளர் (அலுவலகம்), மூத்த உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்), மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India (AAI) பதவி…

Read more

இது வடிவேலு காமெடி மாதிரில்லா இருக்கு…. காணாமல் போன குளம்…. போலீசில் பொதுமக்கள் புகார்….!!!

வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள்…

Read more

இது புதுசா இருக்கே…! கோவிலில் பிரசாதமாக பானிபூரி, சாண்ட்விச்….. எங்கே தெரியுமா…?

கோவிலில் பிரசாதம் என்றால், புளியோதரை, லட்டு, தயிர் சாதனம் போன்றவைதான் நினைவுக்கு வரும். ஆனால் ஒரு கோவிலில் பானிபூரிகள், சான்விஜ் மற்றும் வடாபாவ்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ஜீவிகா மாதாஜி கோவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ராஜ்புத்பாராவில் அமைந்துள்ளது. 70…

Read more

மக்களே…! ரேஷன் கடைகளில் நாளை பணம் பெறலாம்…. முக்கிய அறிவிப்பு…!!

தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1 அரசு விடுமுறை என்பதால் பணம் இன்று வழங்கப்படவில்லை. நாளை காலை முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என…

Read more

செத்த பூனை போல் வேலை…. சிறையில் தூக்கி போட்டிருவேன்…. ஐஜி பொன் மாணிக்கவேல் பரபரப்பு…!!

எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும்…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த குழந்தை…. பெற்றோர்கள் கவனத்திற்கு…. ராஜஸ்தானில் சோகம்…!!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பவர்லால். மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி…

Read more

48 மணி நேரம் தொடர்ந்து பணி செய்ததால் உயிரிழந்த மருத்துவர்….. பாமக ராமதாஸ் கண்டனம்…!!

தொடர்ந்து 48 மணி நேரம் பணி செய்ததால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர் உயிரிழந்ததால், மனித உரிமைகளை மதித்து மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி…

Read more

அலர்ட் மக்களே…! மிகப்பெரிய சுனாமி எச்சரிக்கை…. மக்கள் ஓட்டம்…!!!

புத்தாண்டு தினமான இன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி…

Read more

BREAKING: இன்று கனமழை வெளுத்து வாங்கும்…!!

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும், நாளை அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில்…

Read more

புதிய குடும்ப அட்டை பெறுவோருக்கு எக்கச்சக்க சலுகைகள்….. உடனே அப்ளை பண்ணுங்க மக்களே…!!

தமிழகத்தைப் போல தெலுங்கானாவிலும் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் படி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு விண்ணப்ப…

Read more

BREAKING: ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்…!!

புத்தாண்டு தினமான இன்று, தமிழகத்தில் அடுத்தடுத்து கோர சம்பங்கள் நடந்துள்ளன. இன்று காலையில் ஆம்பூரில் கோர விபத்து நடந்த நிலையில், தற்போது திருச்சி ரயில் நகரில் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு குடும்பமே உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இன்று…

Read more

பெரிய ஆளா இருப்பான் போலயே…? வம்பிழுத்து கோழியிடம் மாட்டிக்கொண்ட எலி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் எலி என்பது மனிதர்களைப் பார்த்தால் பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடி ஒளிந்து கொள்ளும்.…

Read more

தமிழக மக்களே பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரெடியா….? இதோ வந்துவிட்டது குட் நியூஸ்…!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, பச்சரிசி உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு, ஆயிரம் ரொக்க பணமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் அரசு தற்போது வரையிலும்  இதுகுறித்து கூறவில்லை. அதாவது தற்போதைக்கு தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read more

டிஆக்டிவேட் ஆக வாய்ப்பு…. இந்த வேலையை முடிச்சிட்டிங்களா….? Google pay, Phone pay பயனர்கள் கவனத்திற்கு….!!

இந்தியாவில் தற்பொழுது அதிகமாக google pay, ஃபோன்பே உள்ளிட்ட யூபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. மிக சிறிய தொகையாக இருந்தாலும் வங்கி கணக்கிலிருந்து அப்படியே யுபிஐ மூலமாக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும். இந்த நிலையில் என்பிசிஐ…

Read more

என் கேப்டன் எங்கே…? விஜயகாந்திற்காக ஏங்கும் அவர் வளர்த்த நாய்க்குட்டி…. பரிதவிக்கும் காட்சி இதோ..!!

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச 28ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

Read more

BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. மகிழ்ச்சி…!!

புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1929லிருந்து ரூ.4.50 குறைந்து ரூ. 1,924.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

தாயன்புக்கே ஈடேதம்மா…. குழந்தைக்காக நொடியில் தாய்க்குரங்கு செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ…!!

பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரே இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே இருக்கும். ஆனால் குரங்குகளுக்கும் தாய் பாசம் அதிகமாக இருக்கும் என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. அதாவது குட்டி கீழே விழுந்த நிலைக்கு சென்ற…

Read more

BREAKING: 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!

  2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தெளிவாக பார்க்கலாம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு…

Read more

அடடே சூப்பர்…! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு கூடுதலாக நிவாரணம்…. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம்…

Read more

இன்று (ஜனவரி-1) முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

Other Story