ஆண்டின் முதல்நாளே ஷாக்….! ஓட்டுநர் பயிற்சி கட்டணம் திடீர் உயர்வு…. இன்று(ஜன-1) முதல் அமல்….!!!

இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ஓட்டுனர் பயிற்சி பெற்று கொள்வது முக்கியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களுக்கும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை போக்குவரத்து துறையே முடிவு செய்கிறது. மோட்டார்…

Read more

ஜனவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா….? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறையின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தொடங்கியுள்ள இந்தவருடம் 2024 ஜனவரி  மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்   வெளியாகியுள்ளது.  வரும் ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறையாகும். இரண்டாவது.…

Read more

பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுப்பதில் தாமதம்…..? வெளியான முக்கிய காரணம்…!!

வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறை அதிகாரிகள் மக்களோடு முதல்வர் முகாம் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தாலுகா வாரியாக வழங்க வேண்டிய வேட்டி, சேலை எண்ணிக்கை குறித்த தகவல்கள் இறுதியாக வில்லை…

Read more

BREAKING: தமிழகத்தில் ரூ.3,000 உதவித் தொகை உள்ளிட்ட பல அறிவிப்பு…!!!

மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ. 10,000 2 4%, ரூ. 1 லட்சம் வரை 6% வட்டி வீதத்தில் சிறப்பு கடன் வழங்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

கேப்டன் இறப்பு: இப்படி நடந்ததே இல்லை…. கண்ணீரோடு வீடியோ வெளியிட்ட சினிமா பிரபலம்…!!

கேப்டன் என்று தமிழ் சினிமா வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் அன்பாக அழைக்கப்படுபவர் விஜய்காந்த். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார் .இதனைத் தொடர்ந்து திரை…

Read more

எப்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணத்துடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் அல்லது சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதே போல 2024ஆம் ஆண்டும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பச்சரிசி,…

Read more

மாணவருடன் பள்ளி ஆசிரியை ரொமான்ஸ் போட்டோ ஷூட்…. இணையத்தை அதிர வைக்கும் சம்பவம்…!!

பொதுவாகவே கணவன் மனைவி மற்றும் காதலர்கள் இணைந்து பலவிதமான போட்டோஷூட் செய்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இணையத்திலும் ஏராளனமான போட்டோக்கள் வலம் வருவது வழக்கம். ஆனால் பெண் ஆசிரியை ஒருவர் தன்னை விட வயதில் குறைந்த மாணவன் ஒருவருடன் காதல் புகைப்படம் எடுத்துள்ளார்.…

Read more

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்… இதுல இவ்வளவு வசதிகளா…? அடேங்கப்பா…!!

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் பிரம்மாண்ட வசதிகளுடன் கட்டப்பட்டள்ளது. இந்த பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்…

Read more

ஒரே டிக்கெட்டை வைத்து 2 ரயிலில் பயணிக்கலாமா….? ரூல்ஸ் சொல்வது என்ன….? முழு விவரம் இதோ…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்தவர்களுடைய பட்ஜெட் பொறுத்து ஏசி ஸ்லீப்பர் மற்றும்…

Read more

இனி ரத்தம் வேண்டாம் உமிழ்நீர் மட்டுமே போதும்…. நீரிழிவு நோயாளிகளுக்கு வந்தது குட் நியூஸ்….!!!

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஏற்படும் ஒரு 1.6 மில்லியன் இழப்புகளில் நேரடி காரணமான நீரிழிவு நோய்தான் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. மேலும் உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் 7வது இடத்தில் நீரழிவு நோய் உள்ளதாகவும்…

Read more

இன்னும் 2 நாள் மட்டுமே டைம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. UPI பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு…!!

யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல்…

Read more

50 கி.மீ தூரத்திற்கு 35 ரூபாயில் மட்டுமே டிக்கெட்…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் நியூஸ்…!!

மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்  விரைவில் தொடங்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.35 என ரயில்வே…

Read more

BREAKING: விஜயகாந்த் உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது…!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று காலை அறிக்கையின்மூலம் தெரிவித்தது. இந்நிலையில்…

Read more

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத்…

Read more

கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில் அவருக்கு அதிகப்படியான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை…

Read more

விவசாயிகளுக்கு உதவும் உடான் திட்டம் என்றால் என்ன தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க….!!!

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விளை பொருட்களின் மதிப்பை மேம்படுத்தும் விதமாக வேளாண் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விவசாயிகளுக்கு உதவுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய வழித்தடங்களில் 2020 ஆம்…

Read more

BREAKING: மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு…!!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை பார்க்க தேமுதிக நிர்வாகிகள், ரசிகர்கள் அதிகளவில் வரக்…

Read more

FLASH NEWS: இந்த படிப்பில் சேர வேண்டாம்…. மாணவர்களுக்கு UGC எச்சரிக்கை…!!!

பல்கலைகழகங்களில் எம்.பில் படிப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டாமென மாணவர்களுக்கு யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் (Master of Philosophy) யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. உயர்கல்வி நிறுவனங்களில் எம்.பில் படிப்புக்கு தடை உள்ளது. எனவே வரும் 2023-24ஆம்…

Read more

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு…

Read more

ஆவின் நெய் பண்டிகை கால சிறப்பு சலுகை….. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலமாக பால், தயிர், வெண்ணெய், பன்னீர் போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆவின் பொருள்களுக்கான விலை அதிக அளவு உயர்த்தப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. ஆனால் விவசாயிகளுடைய நலனை…

Read more

காவல்துறை பணியிடங்களுக்கு வயது தளர்வு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு தற்போது 60 ஆயிரத்து 244 காலியிடங்கள் உள்ளதாக காவல்துறை ஆள்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி ஆன இன்று முதல் இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறைகள் ஆன்லைன் முறையில்…

Read more

வங்கிக் கணக்கிலிருந்து காணாமல் போன பணம்…. அதிர்ச்சியில் SBI வங்கி வாடிக்கையாளர்கள்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளுக்கான கணக்கில் இருந்து குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாத கணக்கிலிருந்து வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் ரூபாய் 228 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.…

Read more

மருத்துவ காப்பீட்டு திட்டம் பெறுவதில் நீடிக்கும் சிக்கல்…. புதிய ரேஷன் கார்டு வழங்க அரசுக்கு கோரிக்கை…!!!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக பெறுவதற்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமும் இதோடு இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில்…

Read more

கேஸ் இணைப்பில் முறைகேடுகளை தடுக்க அரசின் அதிரடி திட்டம்…. இனி கைரேகை கட்டாயம்…!!!

பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது .அதுபோக 12 சிலிண்டர்களுக்கு மானியமாக 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலவசமாக மற்றும் மானிய…

Read more

திகார் சிறைக்கு செல்வது உறுதி…. வலுக்கும் OPS-EPS வாய்த்தகராறு…!!!

நான்கரை ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி என்னவெல்லாம் செய்தார் என்று எனக்கு தெரியும் என ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார். அதையெல்லாம் நான் சொன்னால், அவர் திஹார் சிறைக்கு செல்வார். அரசு ரகசியங்கள் என்பதால் சொல்லாமல் இருக்கிறேன் என கூறியிருந்தார். அதற்கு பகிரங்கமாக…

Read more

சென்னையை அணியை வாங்கிய நடிகர் சூர்யா…. டிவிட்டர் பதிவில் உறுதி…!!!

ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான டி10 போட்டிகளை போன்று இந்தியாவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் ஐஎஸ்பிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6…

Read more

சினிமா மக்கள் தொடர்பாளர் காலமானார்… சோகம்…!!!

சினிமா மக்கள் தொடர்பாளராக திகழ்ந்த கடையம் ராஜூ உடல்நலக் குறைவால் இன்று காலமானார். சிவாஜியின் தீவிர ரசிகரான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் PRO-வாக இருந்துள்ளார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த…

Read more

வருமான வரி தாக்கல் ரிட்டன் படிவத்தில் புதிய மாற்றம்…. என்னனு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!!

வருமான வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நடப்பு 2023 – 24 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஐடிஆர் படிவம் ஒன்று மற்றும் ஐடிஆர் படிவம்…

Read more

பணத்தை திருடிய காக்கா…. அமைதியாக வேடிக்கை பார்த்த நாய்…. வியக்கவைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பறவைகள் மற்றும் விலங்குகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விலங்குகளின் வேட்டை, குழந்தைகளின் சுட்டித்தனத்திற்கு மத்தியில் காகம் ஒன்றின் திருட்டுத்தனமான வேலையும் வீடியோவாக வெளியாகி உள்ளது.…

Read more

மூத்தகுடிமக்களுக்கு ரூ.3000 பென்ஷன் பணம்…. இது ஓர் அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

வயதானவர்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் பலன்களை பெறுவதற்கு குடும்பத்தில் யாராவது பெரியவர்கள் இருந்தால் இந்த திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதன்படி பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற பென்ஷன்…

Read more

மக்களே….! பணத்தை சும்மா வைக்காமல் இதுல போடுங்க…. SBI யின் அசத்தலான திட்டம்…!!!

எஸ்பிஐ வங்கி எனது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு சந்தா செலுத்துவது இன்று தொடங்கி டிசம்பர் 28 2024 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதலீட்டு நோக்கம் அடையப்படும் என்பதற்கு எந்த…

Read more

BREAKING: புதுச்சேரியில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு….!!

இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 170 ஆக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…

Read more

சாக்குப்பையில் கோழிகளை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

வடமாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது சாலை விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கறிக்கோழிகளை ஏற்றிச்சென்றுள்ளது. அப்போது இதற்கு முன்னால் சென்ற வாகனம் லாரி மீது மோதியது, அதனால் கறிக்கோழியை ஏற்றிவந்த வாகனம் தடுப்பு…

Read more

வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு…. விலை எவ்வளவு தெரியுமா…??

முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, ரூ.5.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், 6 வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது எனவும், விலை…

Read more

BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் (TNPL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை (TNPL) பணியின் பெயர்: Deputy General Manager (Civil) பணியிடங்கள்: Various விண்ணப்பிக்க கடைசி…

Read more

ஐஓசி நிறுவன பாய்லர் விபத்தில் ஒருவர் பலி…. சென்னையில் தொடரும் சோகம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்த விபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதில் எத்தனால் சேமிப்பு கிடங்கு அருகே வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் என்ற ஊழியர் படுகாயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த…

Read more

BREAKING: இனி ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி…. சூப்பர் குட் நியூஸ்…!!

பாரத் என்ற பிராண்ட் பெயரில் ₹25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ₹100 வரை சென்றது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால்,…

Read more

BREAKING: வாயு கசிவு: எண்ணூர் மக்கள் ஆர்ப்பாட்டம்….!!!

வாயு கசிவை ஏற்படுத்தி எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் குழாயில் இருந்து வெளியான அமோனியா வாயுவால் கடல் மற்றும் காசு மாசு பட்டிருக்கிறது.…

Read more

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…!!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார்.…

Read more

வண்ணத்துப்பூச்சிகள் கால்கள் மூலமாக தான் அந்த வேலையை செய்யுமாம்…. யாரும் அறியாத ரகசிய உண்மை இதோ….!!

வண்ணத்துப் பூச்சிகள் என்ற இனம் இரவுப்பூச்சி அல்லது பட்டுப்பூச்சி என்ற இனத்தில் இருந்து தான் உருவானது. இவை சுமார் 15 கோடி வருடங்களுக்கு முன்னால் பூக்கும் தாவரங்கள் உருவான போது உருவானவை. அப்போதுதான் இப்போதுள்ள கண்டங்களும் உருவெடுத்தன. அது கிரடேசியஸ் காலம்…

Read more

10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசுத்தேர்வு இயக்ககம் அறிவிப்பு….!!

அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இன்று( டிச. 27) முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில்…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-27) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு…

Read more

APPLY NOW: ரயில்வேயில் 1,785 அப்ரண்டிஸ் பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தென்கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் பல்வேறு துறைகளில் 1,785 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள் இம்மாதம் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்…

Read more

BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும்…

Read more

அரசுப்பள்ளிகளில் அடுத்த வருடம் முதல் CBSE பாடத்திட்டம்…. கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரையிலும் தனியாக பாடத்திட்டம் எதுவும் செயலில் இல்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தை தான் அம்மாநில அரசும் பின்பற்றி வருகிறது. ஆனால் கடந்த வருடம் புதுச்சேரி அரசு தனியாக பாடத்திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் 2024-25…

Read more

ரூ.6000 வெள்ள நிவாரணத்தொகை டோக்கன் இருந்தும் பணம் கிடைக்கல…. அரசு நடவடிக்கை எடுக்குமா…? காத்திருக்கும் மக்கள்….!!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு உதவும் விதமாக 6000 ரூபாய் வெள்ள நிவாரண தொகை அளிப்பதற்கு அரசு அறிவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன்…

Read more

ஜன-1 வரை யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடை முன்னிட்டு டிசம்பர் 22, 24ஆம் தேதி வரையிலும் அதனை தொடர்ந்து டிசம்பர் 31,  ஜனவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதால் விஐபி…

Read more

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கட்டணம்…. ஜனவரி-31 க்குள் இந்த வேலையை முடிங்க… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களுடைய குழந்தைகள் மற்றும் தொழில் கல்வி ஆசிரியர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கு அரசு கல்வி கட்டணம் வழங்கி…

Read more

இன்னும் 3 திமுக அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள்…. ஸ்கெட்ச் போட்டு சொல்லும் பாஜக அண்ணாமலை..!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் பகுதிகளில் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உயர்கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்க வேண்டிய அமைச்சர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.…

Read more

திராவிட இயக்கத்தின் வாரிசு எடப்பாடி…. புகழாரம் சூட்டிய அதிமுக EX அமைச்சர் வளர்மதி…!!

இன்று சென்னையில் உள்ள வானகரத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டார்கால். அதாவது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் நடக்கும் அதிமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இதுவே. இந்த கூட்டத்தில் மொத்தமாக…

Read more

Other Story