ஜன-1 வரை யாரும் கோவிலுக்கு வரவேண்டாம்…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான ஏற்பாடை முன்னிட்டு டிசம்பர் 22, 24ஆம் தேதி வரையிலும் அதனை தொடர்ந்து டிசம்பர் 31,  ஜனவரி 1ஆம் தேதி நடைபெற இருந்த தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதால் விஐபி…

Read more

Other Story