முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, ரூ.5.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், 6 வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது எனவும், விலை குறைய வாய்ப்பு இல்லை எனவும் கோழி பண்ணையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்றைக்கு வரலாறு காணாத அளவில் சென்னையில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனையாகிறது.
வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு…. விலை எவ்வளவு தெரியுமா…??
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more