முட்டை கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்தி, ரூ.5.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருவதால், கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், 6 வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது எனவும், விலை குறைய வாய்ப்பு இல்லை எனவும் கோழி பண்ணையாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இன்றைக்கு வரலாறு காணாத அளவில் சென்னையில் ஒரு முட்டை ரூ.7-க்கு விற்பனையாகிறது.
வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்வு…. விலை எவ்வளவு தெரியுமா…??
Related Posts
“ஆர்.எஸ்.எஸ்-ன் 2501-வது அமைப்பு..” …. புதிய அமைப்பை ஒற்றை வார்த்தையில் காலி செய்த சிபிஎம் சண்முகம்..!!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிதாகத் தொடங்கவிருக்கும் இயக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அண்ணாமலை ஆரம்பிக்கப் போகும் இந்த புதிய அமைப்பானது வேறொன்றும் இல்லை, அது ஆர்.எஸ்.எஸ்…
Read more“வாய் திறந்தாலே அம்புட்டும் பொய்!”… அண்ணாமலையை சாடிய எஸ்.வி.சேகர்.. ஆடிப்போன அரசியல் களம்..!!!
பாஜக மூத்த தலைவரும் பிரபல நடிகருமான எஸ்.வி.சேகர், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அண்ணாமலை ஒரு நேர்மையற்றவர் என்றும், விளம்பரத்திற்காக…
Read more