தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். இறந்த ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more