தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார். இறந்த ஆடு, மாடுகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more